Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
இல்லறம் இனிக்க வேண்டுமா?
5 posters
Page 1 of 1
இல்லறம் இனிக்க வேண்டுமா?
பிறந்தது முதல் பெற்றோரின் அரவணைப்பிலும் அன்பிலும் கட்டுண்டு இருக்கிறோம் என்பது சாதாரண விஷயம். அந்த அன்பு மற்றவர்களுக்கு பகிரப்படும் போதோ, நம்மீதான கரிசனை குறையும் போதோ, நமது மனது சலனப்பட்டதில்லை,குறை தேடியதுமில்லை, அதையும் மீறி....
நடக்கின்ற தப்புகளைத் தேடி சரிபண்ண முயற்சித்திருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை…. இது யதார்த்தம்.. ஆனால் இடையில் வந்து ஒட்டிக்கொண்ட இந்த கணவன் மனைவி உறவை இப்படி யோசிக்கிறார்களா என்றால்… இல்லவே இல்லை…
நம்பிக்கையும் பாதுகாப்பும் நிறைந்த இந்த உறவுக்குத்தான் எத்தனை வலிமை பாருங்கள்….அன்பை நாடி ஆருதலை நாடி நாம் அவர்களிடத்தில் சரணடைந்த பின்…எங்களது எதிர்பார்ப்புகள் எப்படியெல்லாம் தலை தூக்கிவிடுகிறதென்று பார்த்தீர்களா….
ஆனாலும் பாருங்கள் இந்த உறவை தக்கவைத்துக்கொள்ள எவ்வளவெல்லாம் போராடவேணடியிருக்கிறது….இதை யாராலும் மறுக்க முடியாது… அந்தப் போராட்டமும் அலாதியான சுகத்தைத்தான் தருகிறது…
நமது ஆற்றல்களையும் ஆளுமைகளையும் வளர்த்துவிடுகிறது. இல்லறம் இனிக்க கணவரின் குணம் அறிந்து மனைவி நடந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் இருந்து கணவர் சோர்வுடன் வரும் போது அன்று நடந்த பிரச்சனைகளை பற்றி சொல்லி அவரை கோபப்படுத்தாதீர்கள்.
கணவர் கோபப்படும் போது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். விட்டு கொடுத்து போவதில் எந்த தவறும் இல்லை. குடும்பம் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க பெண்கள் அமைதியாகவும் சூழ்நிலையை புரிந்து கொண்டும் நடந்து கொள்ள வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
இப்படி நடந்தால் போதுமே உலகில் கணவன் மனைவி பிரிவினையே வராதே {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
--
இல்லறம் இனிக்க மனைவியின் குணம் அறிந்து
கணவனும் நடந்து கொள்ள வேண்டும்.
-
கணவன் மனைவி இருவரும் வேலை பார்ப்பவர்கள்
என்றால், வீட்டு வேலைகளில் கணவன் பங்கேற்க
வேண்டும்..!
-
அப்போதுதான் இல்லறம் இனிக்கும்..!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
@. @.rammalar wrote:
--
இல்லறம் இனிக்க மனைவியின் குணம் அறிந்து
கணவனும் நடந்து கொள்ள வேண்டும்.
-
கணவன் மனைவி இருவரும் வேலை பார்ப்பவர்கள்
என்றால், வீட்டு வேலைகளில் கணவன் பங்கேற்க
வேண்டும்..!
-
அப்போதுதான் இல்லறம் இனிக்கும்..!!
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
கணவர் கோபப்படும் போது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். விட்டு கொடுத்து
போவதில் எந்த தவறும் இல்லை. குடும்பம் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க
பெண்கள் அமைதியாகவும் சூழ்நிலையை புரிந்து கொண்டும் நடந்து கொள்ள வேண்டும்.
போவதில் எந்த தவறும் இல்லை. குடும்பம் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க
பெண்கள் அமைதியாகவும் சூழ்நிலையை புரிந்து கொண்டும் நடந்து கொள்ள வேண்டும்.
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
@. @. @. @.rammalar wrote:
--
இல்லறம் இனிக்க மனைவியின் குணம் அறிந்து
கணவனும் நடந்து கொள்ள வேண்டும்.
-
கணவன் மனைவி இருவரும் வேலை பார்ப்பவர்கள்
என்றால், வீட்டு வேலைகளில் கணவன் பங்கேற்க
வேண்டும்..!
-
அப்போதுதான் இல்லறம் இனிக்கும்..!!
-
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
:*: :*:பானுகமால் wrote:@. @. @. @.rammalar wrote:
--
இல்லறம் இனிக்க மனைவியின் குணம் அறிந்து
கணவனும் நடந்து கொள்ள வேண்டும்.
-
கணவன் மனைவி இருவரும் வேலை பார்ப்பவர்கள்
என்றால், வீட்டு வேலைகளில் கணவன் பங்கேற்க
வேண்டும்..!
-
அப்போதுதான் இல்லறம் இனிக்கும்..!!
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
என்ன என்ன :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
பொதுவா சொல்லனும் உங்களுக்கு மட்டும் சார்பாக சொன்னால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் :%பானுகமால் wrote:என்ன என்ன :%
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
நாட்டாம தீர்ப்ப மாத்திச் சொல்லாத :.”: :.”:நண்பன் wrote:பொதுவா சொல்லனும் உங்களுக்கு மட்டும் சார்பாக சொன்னால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் :%பானுகமால் wrote:என்ன என்ன :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
நண்பன் wrote:பொதுவா சொல்லனும் உங்களுக்கு மட்டும் சார்பாக சொன்னால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் :%பானுகமால் wrote:என்ன என்ன :%
ரெண்டு பேருக்கும் பொதுவாத் தான் சொல்றேன் தம்பி...
புருசன் கத்திய எடுத்தா பொண்டாட்டி அருவாள எடுக்கக் கூடாது...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
அதை விட பெரிசா என்னசரி எடுக்கனும் அப்படியா அக்கா :,;: :,;:பானுகமால் wrote:நண்பன் wrote:பொதுவா சொல்லனும் உங்களுக்கு மட்டும் சார்பாக சொன்னால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் :%பானுகமால் wrote:என்ன என்ன :%
ரெண்டு பேருக்கும் பொதுவாத் தான் சொல்றேன் தம்பி...
புருசன் கத்திய எடுத்தா பொண்டாட்டி அருவாள எடுக்கக் கூடாது...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
:”: :”:*சம்ஸ் wrote:அதை விட பெரிசா என்னசரி எடுக்கனும் அப்படியா அக்கா :,;: :,;:பானுகமால் wrote:நண்பன் wrote:பொதுவா சொல்லனும் உங்களுக்கு மட்டும் சார்பாக சொன்னால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் :%பானுகமால் wrote:என்ன என்ன :%
ரெண்டு பேருக்கும் பொதுவாத் தான் சொல்றேன் தம்பி...
புருசன் கத்திய எடுத்தா பொண்டாட்டி அருவாள எடுக்கக் கூடாது...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
*சம்ஸ் wrote:அதை விட பெரிசா என்னசரி எடுக்கனும் அப்படியா அக்கா :,;: :,;:பானுகமால் wrote:நண்பன் wrote:பொதுவா சொல்லனும் உங்களுக்கு மட்டும் சார்பாக சொன்னால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் :%பானுகமால் wrote:என்ன என்ன :%
ரெண்டு பேருக்கும் பொதுவாத் தான் சொல்றேன் தம்பி...
புருசன் கத்திய எடுத்தா பொண்டாட்டி அருவாள எடுக்கக் கூடாது...
என்ன சொல்றிங்க புரியல :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
அருவாளை விட பெரிசா எதசரி எடுக்கனும் :,;: :,;:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:அதை விட பெரிசா என்னசரி எடுக்கனும் அப்படியா அக்கா :,;: :,;:பானுகமால் wrote:நண்பன் wrote:பொதுவா சொல்லனும் உங்களுக்கு மட்டும் சார்பாக சொன்னால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் :%பானுகமால் wrote:என்ன என்ன :%
ரெண்டு பேருக்கும் பொதுவாத் தான் சொல்றேன் தம்பி...
புருசன் கத்திய எடுத்தா பொண்டாட்டி அருவாள் எடுக்கக் கூடாது...
என்ன சொல்றிங்க புரியல :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
இப்பவும் புரியல எதசரினா என்ன
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
இதுவாக இருக்கலாம் விடுங்க மேடம் :”:பானுகமால் wrote:இப்பவும் புரியல எதசரினா என்ன
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இல்லறம் இனிக்க வேண்டுமா?
அருவாளைவிட ஷார்ப்பான ஆயுதம் எடுத்தா போச்சுபானுகமால் wrote:இப்பவும் புரியல எதசரினா என்ன
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|