Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
காதல் வந்ததால்…
3 posters
Page 1 of 1
காதல் வந்ததால்…
-
* என்னால் மட்டும்
துளையில்லாத புல்லாங்குழல்
இசைக்க முடிகிறது!
* என் தோட்டத்தில் மட்டும்
மலர்கள்
வான் நோக்கி உதிர்கின்றன!
* நான் பார்க்கும்
கண்ணாடியில் மட்டும்
அவள் முகம் தெரிகிறது!
* என் விழிகள் உறங்கியும்
நான் உறங்காத இரவுகள்
எத்தனை எத்தனை!
* என்னை நானே சுற்றிக் கொண்டு
அவளையும் சுற்றி வருகிறேன்!
* பெருங்குடல்
சிறுகுடலை தின்றாலும்
என், “நா’ உண்ண மறுக்கிறது!
* பாதங்களில்
முள்ளை ஏற்றிக் கொண்டு
புன்னகைக்கிறேன்!
* இன்றுதான்
எனக்குள் தூங்கும் மிருகம்
தமிழ் பேசுகிறது!
* வானவில்லின்
எட்டாவது நிறம்
எனக்கு மட்டும் எட்டுகிறது!
* மை இல்லாத பேனாவில்
கவிதை எழுதுகிறேன்!
* உரசி செல்லும் காற்றிலும்
கோபப்படுகிறேன்!
* இதயம் கூட மிரட்டுகிறது!
அவள் அருகில்
இல்லாத உன்னுள்-நான்
துடித்தால் என்ன…
வெடித்தால் என்ன என்று!
===============================
— அருண், திருவாரூர்.
நன்றி: வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: காதல் வந்ததால்…
காதல் வந்தால் இப்படியெல்லாம் வருமா?
அந்தக்காதல் எனக்கு வேண்டும் மிகவும் அருமையாக உள்ளது ://:-:
அந்தக்காதல் எனக்கு வேண்டும் மிகவும் அருமையாக உள்ளது ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் வந்ததால்…
கவிதை அருமை
காதல் கல்யாணத்துல முடிஞ்சதும் சீதேவி மூதேவியா தெரிவா கண்ணாடியில இல்ல நேர்ல :!.:
காதல் கல்யாணத்துல முடிஞ்சதும் சீதேவி மூதேவியா தெரிவா கண்ணாடியில இல்ல நேர்ல :!.:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதல் வந்ததால்…
சில நேரம் :,;:பானுகமால் wrote:கவிதை அருமை
காதல் கல்யாணத்துல முடிஞ்சதும் சீதேவி மூதேவியா தெரிவா கண்ணாடியில இல்ல நேர்ல :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் வந்ததால்…
நண்பன் wrote:காதல் வந்தால் இப்படியெல்லாம் வருமா?
அந்தக்காதல் எனக்கு வேண்டும் மிகவும் அருமையாக உள்ளது ://:-:
இன்னும் நீங்க சம்சாரக் கடலில் குதிக்கலயா தம்பி :”:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» எல்லாம் நீ வந்ததால்!!
» இயற்கை போய் செயற்கை வந்ததால்…
» காதல்…காதல்…! – கவிதை
» தேனிலவுக்கு மாமியாரும் வந்ததால், கணவரை விவாகரத்து செய்த பெண்
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» இயற்கை போய் செயற்கை வந்ததால்…
» காதல்…காதல்…! – கவிதை
» தேனிலவுக்கு மாமியாரும் வந்ததால், கணவரை விவாகரத்து செய்த பெண்
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|