சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

போலியான தகவல்களை தந்து பெறப்பட்ட 3.84 லட்சம் 'ஆதார்' அட்டைகள் ரத்து Khan11

போலியான தகவல்களை தந்து பெறப்பட்ட 3.84 லட்சம் 'ஆதார்' அட்டைகள் ரத்து

2 posters

Go down

போலியான தகவல்களை தந்து பெறப்பட்ட 3.84 லட்சம் 'ஆதார்' அட்டைகள் ரத்து Empty போலியான தகவல்களை தந்து பெறப்பட்ட 3.84 லட்சம் 'ஆதார்' அட்டைகள் ரத்து

Post by *சம்ஸ் Thu 21 Mar 2013 - 7:49

போலியான தகவல்களை தந்து பெறப்பட்ட 3.84 லட்சம் 'ஆதார்' அட்டைகள் ரத்து F5e714cb-cfbc-444e-8deb-40844decfc20_S_secvpf
புதுடெல்லி, மார்ச் 21-

இந்தியர்கள் அனைவருக்கும் வரிசை எண் வாரியான அடையாளம் வழங்கும் நோக்கில் நாடு தழுவிய அளவில் ஆதார் அட்டைகளை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின்படி 2014 - மார்ச் மாதத்திற்குள் 60 கோடி மக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

உணவுப் பொருள், எரிபொருள், உரம் போன்றவற்றிற்கு வழங்கப்படும் மாணியத் தொகை மற்றும் அரசின் இதர சலுகைகளை இனி ஆதார் அட்டைகளின் மூலமாகதான் பெற முடியும் எனவும் அரசு அறிவித்துள்ளது. அதனால், போலியான தகவல்களை தந்து ஒன்றுக்கு மேற்பட்ட அட்டைகளை பெற மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக, அதிகாரிகளுக்கு வரும் புகார்கள் அதிகரிக்கவே, இதுவரை அட்டைகள் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அட்டையை பெற்ற நபர்கள் சரியான முகவரியில் வசிக்கிறார்களா? என அதிகாரிகள் சீராய்வு செய்தனர்.

இவ்வகையில், போலியான தகவல்களை அளித்து பெறப்பட்ட 3 லட்சத்து 84 ஆயிரத்து 237 ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் ராஜீவ் சுக்லா மக்களவையில் தெரிவித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

போலியான தகவல்களை தந்து பெறப்பட்ட 3.84 லட்சம் 'ஆதார்' அட்டைகள் ரத்து Empty Re: போலியான தகவல்களை தந்து பெறப்பட்ட 3.84 லட்சம் 'ஆதார்' அட்டைகள் ரத்து

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 7:50

இந்த ரத்து செய்யப்பட்டது உண்மை என்றால் சந்தோசம் தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆதிவாசிகளின் உரிமைகளை பாதுகாக்க விசேட அடையாள அட்டைகள்
» தொடர் நாடகங்களும் போலியான உத்தமிகளும்
» தனிமனிதனை அவமானப்படுத்தும் போலியான இணையத்தளங்களுக்கு அரசாங்கம் தடைவிதிப்பு
» சிறுவனின் தொண்டைக்குள் உயிருடன் வாழ்ந்த அட்டைகள்!!
» விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum