Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
காதலில் நிபந்தனை வேண்டாமே…
3 posters
Page 1 of 1
காதலில் நிபந்தனை வேண்டாமே…
இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்குள்ளும் காதல் இல்லாமல் இருக்காது. அப்படி காதல் செய்து திருமணம் செய்பவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் பெரும்பாலும் இருக்காது. இதற்கு பெரும் காரணம் இந்த காதலில் நிபந்தனை இருப்பதே ஆகும். பொதுவாக காதல் என்பது எந்த ஒரு எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் வருவது என்பார்கள். ஆனால் அத்தகைய காதல் இந்த உலகில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று கேட்டால் அதுவும் மிகவும் குறைவானதாகவே இருக்கும். அதிலும் காதல் செய்து திருமணம் செய்பவர்களுக்குள் சண்டைகள் வருவதற்கு பெரும் காரணம், உபயோகிக்கும் வார்த்தைகளே. அது என்ன நிபந்தனை என்று கேட்கிறீர்களா?
உதாரணமாக, பொதுவாக காதலானது ஒருவர் மீது வருகிறதென்றால், ஒன்று அது அவர்கள் உங்கள் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருப்பதாலும் வரும், மற்றொன்று நீங்கள் என்ன சொன்னாலும் உங்கள் துணை கேட்பதாலும் வரும். அவ்வாறு நீங்கள் சொல்லி கேட்டு வரும் காதலில் எந்த ஒரு சந்தோஷமும் இருக்காது. அவ்வாறு சந்தோஷம் இருந்தாலும் அது நீண்ட நாட்கள் நிலைப்பது இல்லை.
அவ்வாறெல்லாம் இல்லை என்று நினைப்பவர்கள், உங்கள் வாழ்க்கைத்துணையிடம் நீங்கள் எதாவது சொல்லி, அவர்கள் செய்யாமல் இருந்து, உங்களுக்கு கோபம் வரவில்லை என்றால் அதுவே உண்மையானக் காதல். அத்தகையவர்களது காதல் அல்லது திருமண வாழ்க்கையிலேயே எந்த ஒரு சண்டையும், பிரச்சனையும் இருக்காது.
இத்தகைய காதல் அல்லது திருமண வாழ்க்கையில், கணவன்-மனைவி இடையே எந்த ஒரு சண்டை சச்சரவு இல்லாமல் இருக்க ஒருசில வழிகளை அனுபவசாலிகள் கூறுகின்றனர்.
மனைவியானவள் பொட்டு வைத்தாலும் சரி, வைக்காவிட்டாலும் சரி, வேலைக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, நன்றாக சமைத்தாலும் சரி, சமைக்காவிட்டாலும் சரி, கணவன் தன் மனைவியை காதலிக்க வேண்டும். இதே நிபந்தனையற்ற காதலை மனைவியும் கணவனிடம் செலுத்த வேண்டும்.
உங்கள் கணவன்/மனைவியிடம் என்ன இல்லை என்று பார்க்க வேண்டாம். பணம் இல்லையென்றால் உங்களை விட்டு போகாமல், உங்களிடம் சண்டை போடாமல், உங்கள் மீது பரிவை, அதே அன்பைக் காட்டுகிறார்களா என்பதைப் பார்த்து சந்தோஷப்படுங்கள்! ஏனெனில் குடும்பம் என்னும் மலரிலிருந்து தேன் என்னும் இனிமையை அப்போது தான் பெற முடியும்.
மிகவும் முக்கியமான ஒன்று எந்த ஒரு தேவையில்லாத அசிங்கமான வார்த்தைகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நமது உடலில் பல உணர்ச்சிகள் நரம்புகளிடையே ஆங்காங்கு உள்ளது. அது உடைந்து வெளிவர துடித்துக் கொண்டிருக்கும். எப்படி வெடிகுண்டுகளில் சிறிது நெருப்பு பட்டால் உடனே வெடிக்குமோ, அது போல் நாம் பயன்படுத்தும் ஒரு சில வார்த்தைகள் வாழ்க்கைத்துணைக்கு கோபத்தை ஏற்படுத்தி, பின் வாழ்க்கையே நாசமாகிவிடும்.
எப்படி நடக்கத் துடிக்கும் ஒரு குழந்தை தத்தக்கா, பித்தக்கா என்று நடக்கம் போது விழும் போது, தாய் தந்தை அருகில் இல்லாத போது அழுகாமல் மறுபடியும் நடக்கும். அதே தாய் தந்தை பக்கத்தில் இருந்தால் அழத் தொடங்கும். அதேப்போல் தான் அனைத்து மனிதர்களுக்கும் இந்த குணநலன் இருக்கிறது. ஆகவே ஒவ்வொரு கணவன்/மனைவியும் தன் துணையிடம் என்னை கவனி, என்னை கவனி என்று மௌனமாக கத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை கவனிப்பு. ஆகவே இதை புரிந்து கொண்டு கவனிப்பு என்னும் கதவை திறந்தே வைத்திருங்கள்.
இவ்வாறெல்லாம் இருந்தால் வாழ்க்கையானது சந்தோஷமாக இருக்கும் என்கின்றனர் அனுபவசாலிகள்.
நன்றி தினசரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலில் நிபந்தனை வேண்டாமே…
:”@: :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதலில் நிபந்தனை வேண்டாமே…
மனைவியானவள் பொட்டு வைத்தாலும் சரி,
வைக்காவிட்டாலும் சரி, வேலைக்குப் போனாலும் சரி,
போகாவிட்டாலும் சரி, நன்றாக சமைத்தாலும்
சமைக்காவிட்டாலும் சரி, கணவன் தன் மனைவியை
காதலிக்க வேண்டும்.
-
அப்படி இருந்தால், கணவன் புல்' ஆனாலும் பருஷன்
கல்' ஆனாலும் கணவன் என மனைவி மதிப்பாள்..!
-
வாழ்க காதல்..!!
வைக்காவிட்டாலும் சரி, வேலைக்குப் போனாலும் சரி,
போகாவிட்டாலும் சரி, நன்றாக சமைத்தாலும்
சமைக்காவிட்டாலும் சரி, கணவன் தன் மனைவியை
காதலிக்க வேண்டும்.
-
அப்படி இருந்தால், கணவன் புல்' ஆனாலும் பருஷன்
கல்' ஆனாலும் கணவன் என மனைவி மதிப்பாள்..!
-
வாழ்க காதல்..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: காதலில் நிபந்தனை வேண்டாமே…
rammalar wrote:மனைவியானவள் பொட்டு வைத்தாலும் சரி,
வைக்காவிட்டாலும் சரி, வேலைக்குப் போனாலும் சரி,
போகாவிட்டாலும் சரி, நன்றாக சமைத்தாலும்
சமைக்காவிட்டாலும் சரி, கணவன் தன் மனைவியை
காதலிக்க வேண்டும்.
-
அப்படி இருந்தால், கணவன் புல்' ஆனாலும் பருஷன்
கல்' ஆனாலும் கணவன் என மனைவி மதிப்பாள்..!
-
வாழ்க காதல்..!!
:”@: :/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» தனுஷுக்கு நிபந்தனை போட்ட பட நிறுவனம்!
» "மதகஜராஜா' திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் நிபந்தனை
» கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l
» குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை
» இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல்.அணிகளில் இருந்து நீக்க வேண்டும்: மாணவர்கள் புதிய நிபந்தனை
» "மதகஜராஜா' திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் நிபந்தனை
» கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l
» குழந்தைகளை பிரிந்தால் திருமணம்:பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை
» இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல்.அணிகளில் இருந்து நீக்க வேண்டும்: மாணவர்கள் புதிய நிபந்தனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|