Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயராகும் வடகொரியா.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயராகும் வடகொரியா.
அமெரிக்கா
மீது தாக்குதல் நடத்த பீரங்கி படை, ராக்கெட்டுகளை தயார் நிலையில் வைக்க
வடகொரியா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகொரியா சமீபகாலமாக உலக
நாடுகளின் எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத ஏவுகணை சோதனை, ராக்கெட் ஏவுதல்
ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் 3வது அணு குண்டை வெடித்து சோதனை நடத்தியதால்
வடகொரியாவுக்கு உதவிபுரியும் நிதி நிறுவனங்களை அமெரிக்கா முடக்கி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து
தீவிர ராணுவ போர் ஒத்திகை நடத்தி வருகின்றன. இதற்கு வடகொரியா கடும்
எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இதனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது
விரைவில் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா ராணுவம் மிரட்டல்
விடுத்துள்ளது. அத்துடன் போட்டியாக போர் ஒத்திகையையும் நடத்தி வருவதுடன்
வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் யூன் கடந்த சில வாரமாக அங்கு நேரில் சென்று
பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார்.
இது குறித்து தென்கொரியா ராணுவ
அமைச்சகம் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நாங்கள் நிலைமைகளை உன்னிப்பாக
கவனித்து வருகிறோம் என்றும் இதுவரை வடகொரியா ராணுவம் தாக்குதல்
நடத்துவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் இது வழக்கமான வெறும் மிரட்டலாக இருக்கலாம் என்று தென்கொரியா அதிகாரிகள் கருதுகின்றனர்.
வடகொரியா கடந்த டிசம்பர் மாதம் நீண்டதூர ராக்கெட் குண்டை ஏவி வெற்றிகரமாக சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
newsonews
மீது தாக்குதல் நடத்த பீரங்கி படை, ராக்கெட்டுகளை தயார் நிலையில் வைக்க
வடகொரியா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகொரியா சமீபகாலமாக உலக
நாடுகளின் எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத ஏவுகணை சோதனை, ராக்கெட் ஏவுதல்
ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் 3வது அணு குண்டை வெடித்து சோதனை நடத்தியதால்
வடகொரியாவுக்கு உதவிபுரியும் நிதி நிறுவனங்களை அமெரிக்கா முடக்கி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து
தீவிர ராணுவ போர் ஒத்திகை நடத்தி வருகின்றன. இதற்கு வடகொரியா கடும்
எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இதனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது
விரைவில் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா ராணுவம் மிரட்டல்
விடுத்துள்ளது. அத்துடன் போட்டியாக போர் ஒத்திகையையும் நடத்தி வருவதுடன்
வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் யூன் கடந்த சில வாரமாக அங்கு நேரில் சென்று
பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார்.
இது குறித்து தென்கொரியா ராணுவ
அமைச்சகம் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நாங்கள் நிலைமைகளை உன்னிப்பாக
கவனித்து வருகிறோம் என்றும் இதுவரை வடகொரியா ராணுவம் தாக்குதல்
நடத்துவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் இது வழக்கமான வெறும் மிரட்டலாக இருக்கலாம் என்று தென்கொரியா அதிகாரிகள் கருதுகின்றனர்.
வடகொரியா கடந்த டிசம்பர் மாதம் நீண்டதூர ராக்கெட் குண்டை ஏவி வெற்றிகரமாக சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
newsonews
Similar topics
» கனடா ரெயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இரு அல்கொய்தா தீவிரவாதிகள் கைது
» மகரஜோதிக்கு பிறகு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்
» எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு
» காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் சதி: அமெரிக்கா
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» மகரஜோதிக்கு பிறகு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்
» எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு
» காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் சதி: அமெரிக்கா
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|