Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக சிறுவனை படுகொலை செய்த நிறைவேற்றதிகாரி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக சிறுவனை படுகொலை செய்த நிறைவேற்றதிகாரி
அலுவலக வேலையின்போது ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக 10 வயது சிறுவன் ஒருவனைக் கடத்திச் சென்று படுகொலை செய்த முன்னணி தொலைபேசி நிறுவன மொன்றின் நிறைவேற்றதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.
ஜேர்மனியின் தனிநபர் இரகசியங்களை பாதுகாக்கும் சட்டங்களின் பிரகாரம் படுகொலை செய்த மேற்படி 45 வயது நிறை வேற்றதிகாரி ஒலோப் எச் என சுருக்கமாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
சம்பவதினம் பொன் நகருக்கு அண்மையிலுள்ள தனது அலுவலகத்துக்கு பணிக்காக சென்ற ஒலோப், தனது மனைவியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் மிகவும் கவலையாக இருப்பதாகவும் அன்றைய தினம் வீடு திரும்ப தாமதமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே அவர் இந்த படுகொலையை செய்துள்ளார்.
““அன்று எனது அலுவலக வேலையால் நான் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தேன். எனது மேலதிகாரி அன்றைய தினத்தை மிகவும் மோசமான ஒன்றாக மாற்றியிருந்தார். இந்நிலையில் ஒரு குழந்தையை கொல்ல வேண்டும் என்ற தீவிர எண்ணம் ஏற்பட்டது'' என பொலிஸாரிடம் தெரிவித்த ஒலோப், ““நான் குழந்தையொன்றைத் தேடி இலக்கின்றி காரை செலுத்திச் சென்றேன். எவரிடமாவது எனது அதிகாரத்தை பிரயோகிக்க நான் விரும்பினேன். சிறுவனா, சிறுமியா என்பது தொடர்பில் நான் கவலைப்படவில்லை. என் மன அழுத்தத்திற்கு நிவாரணமாக ஒருவர் தேவைப்பட்டார்'' என்று கூறினார். வழியில் சைக்கிளில் சென்ற மிர்கோ என்ற சிறுவனை ஒலோப் சந்திக்க நேரிட்டது.
இந்நிலையில் சிறுவனை சாதுர்யமாக பேசி காரில் ஏற்றிய ஒலோப், அவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் கழுத்தை திருகி படுகொலை செய்துள்ளார்.
அதன் பின் அவர் சிறுவனின் உடலை பெல்ஜிய எல்லைக்கு அண்மையிலுள்ள கிரேபாத் எனும் இடத்தில் கைவிட்டு சென்றுள்ளார்.
இந்த படுகொலைக்குப் பின்னர் மன அழுத்தத்திலிருந்து விடுபட்ட ஒலோப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெற்றதுடன் 150 பணியாளர்களைக் கொண்ட திணைக்களத்துக்கு பொறுப்பாக நியமனம் பெற்றார். பொலிஸாரின் தீவிர விசாரணை களையடுத்து இந்த சம்பவம் நடைபெற்று 6 மாதங்களின் பின்னர் ஒலோப் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் தனிநபர் இரகசியங்களை பாதுகாக்கும் சட்டங்களின் பிரகாரம் படுகொலை செய்த மேற்படி 45 வயது நிறை வேற்றதிகாரி ஒலோப் எச் என சுருக்கமாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
சம்பவதினம் பொன் நகருக்கு அண்மையிலுள்ள தனது அலுவலகத்துக்கு பணிக்காக சென்ற ஒலோப், தனது மனைவியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் மிகவும் கவலையாக இருப்பதாகவும் அன்றைய தினம் வீடு திரும்ப தாமதமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே அவர் இந்த படுகொலையை செய்துள்ளார்.
““அன்று எனது அலுவலக வேலையால் நான் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தேன். எனது மேலதிகாரி அன்றைய தினத்தை மிகவும் மோசமான ஒன்றாக மாற்றியிருந்தார். இந்நிலையில் ஒரு குழந்தையை கொல்ல வேண்டும் என்ற தீவிர எண்ணம் ஏற்பட்டது'' என பொலிஸாரிடம் தெரிவித்த ஒலோப், ““நான் குழந்தையொன்றைத் தேடி இலக்கின்றி காரை செலுத்திச் சென்றேன். எவரிடமாவது எனது அதிகாரத்தை பிரயோகிக்க நான் விரும்பினேன். சிறுவனா, சிறுமியா என்பது தொடர்பில் நான் கவலைப்படவில்லை. என் மன அழுத்தத்திற்கு நிவாரணமாக ஒருவர் தேவைப்பட்டார்'' என்று கூறினார். வழியில் சைக்கிளில் சென்ற மிர்கோ என்ற சிறுவனை ஒலோப் சந்திக்க நேரிட்டது.
இந்நிலையில் சிறுவனை சாதுர்யமாக பேசி காரில் ஏற்றிய ஒலோப், அவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் கழுத்தை திருகி படுகொலை செய்துள்ளார்.
அதன் பின் அவர் சிறுவனின் உடலை பெல்ஜிய எல்லைக்கு அண்மையிலுள்ள கிரேபாத் எனும் இடத்தில் கைவிட்டு சென்றுள்ளார்.
இந்த படுகொலைக்குப் பின்னர் மன அழுத்தத்திலிருந்து விடுபட்ட ஒலோப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெற்றதுடன் 150 பணியாளர்களைக் கொண்ட திணைக்களத்துக்கு பொறுப்பாக நியமனம் பெற்றார். பொலிஸாரின் தீவிர விசாரணை களையடுத்து இந்த சம்பவம் நடைபெற்று 6 மாதங்களின் பின்னர் ஒலோப் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிறுவனை கொடூரமாக தாக்கிய நபர் நீண்டகால சிறைத்தண்டனையை எதிர்நோக்குகிறார்
» உளவாளிகளின் தலையை துண்டித்து படுகொலை செய்த தலிபான்கள்
» தந்தையை படுகொலை செய்த மகள்மாருக்கு ஆயுள் தண்டனை
» “பேஸ்புக்' இணையத்தளத்தில் அறிகமான 13 வயது சிறுமியை படுகொலை செய்த சிறுவன்
» 600 முஸ்லிம் பொலிஸாரை படுகொலை செய்த கருணா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது LLRC!
» உளவாளிகளின் தலையை துண்டித்து படுகொலை செய்த தலிபான்கள்
» தந்தையை படுகொலை செய்த மகள்மாருக்கு ஆயுள் தண்டனை
» “பேஸ்புக்' இணையத்தளத்தில் அறிகமான 13 வயது சிறுமியை படுகொலை செய்த சிறுவன்
» 600 முஸ்லிம் பொலிஸாரை படுகொலை செய்த கருணா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது LLRC!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|