Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
அரபு நாடுகளின் உல்லாச பயணிகளை அச்சுறுத்தும் பிரசாரங்கள் முறியடிப்பு
2 posters
Page 1 of 1
அரபு நாடுகளின் உல்லாச பயணிகளை அச்சுறுத்தும் பிரசாரங்கள் முறியடிப்பு
நுவரெலியாவில் ஏப்ரல் மாத வசந்த காலங்களை கழிக்கவென அரபு நாடுகளிலிருந்து இலங்கை வந்துள்ளவர்களை பயமுறுத்தும் வகையில் சிலர் பிரசாரங்களை முன்னெடுத்துள்ள போதும், ஜனாதிபதியின் உறுதிமொழிகளால் அப்போலி பிரசாரங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.
நுவரெலியாவில் ஏப்ரல் வசந்த கால விடுமுறையை கழிக்க அரபு நாடுகளில் இருந்து ஏராள மானோர் இலங்கை வந்துள்ளனர்.
இவர்கள் நுவரெலியா செல்லக்கூடாது. அங்கு முஸ்லிம்கள் சென்றால் தாக்கப்படுவார்கள். குழப்பங்களை உருவாக்கும் என்றெல்லாம் தீய சக்திகள் விஷமப் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள பெளத்த மக்களினதும் இலங்கையில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களினதும் பாதுகாவலன் நானே என திட்டவட்டமாகக் கூறியுள்ளதால், இப்போலி பிரசாரங்கள் முறியடிக்கப்பட்டு விட்டதாக பாராளுமன்றப் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.
மெதமூலன கிராமத்துக்கு அருகாமையில் உள்ள யக்கஸ்முல்லவில் அஹதிய்யாப் பாடசாலையின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில் பேசுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை பிரதிநிதித்துவப்படுத்தி இவ்விழாவில் அஸ்வர் எம்.பி. கலந்துகொண்டார்.
மாலைதீவில் கலாசார விழாவில் கலை, கலாசார அமைச்சர் ரீ. பீ. ஏக்கநாயக்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தி விட்டு நாடு திரும்பிய அஸ்வர் எம்.பி. உடன் யக்கஸ்முல்லவுக்குச் சென்றார்.
அஹதிய்யா தலைவர் ஏ. எம். எம். நkர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தொடர்ந்து பேசிய அஸ்வர் எம்.பி. :-
சமுதாயத்தைக் கூறுபோட்டு குழப்ப நிலையை உருவாக்குவதன் மூலம் சமூக நல்லெண்ணத்துக்கு குந்தகம் விளைவிக்கவே தீய சக்திகள் பாடுபட்டு வருகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிர்ப்பை தெரிவிப்பவர்களின் பின்னணி குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.
பெபிலியான சம்பவத்தில் தமக்கு சம்பந்தம் இல்லை என்று பொதுபலசேனா அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வாறானால் இதனைச் செய்பவர்கள் யார்? அரசியலில் தூக்கி எறியப்பட்ட, டொலர்களுக்கு தலையாட்டும் கும்பலே தான் இத்தகைய நாசகார முயற்சிகளை மேற்கொள்கின்றது என்றும் தெரிவித்தார்.
கலாசார நிலையத் தலைவர் எம். எச். எம். லியா, ஜனாதிபதியின் இஸ்லாமிய விவகார இணைப்பாளர் ஹஸன் மெளலானா, பொருளாளர் ஸாஹிர் மாஸ்டர், அஹதிய்யா அமைப்பின் தலைவர் ஏ. எல். எம். அஸ்வர் உட்பட பலர் இதில் பங்குபற்றினர்.
ஹம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி. நாமல் ராஜபக்ஷ மாணவர்களுக்கு சீருடைகளை அன்பளிப்பு செய்திருந்தார்.
யக்கஸ்முல்ல கலாசார நிலையத்துக்கும் அஸ்வர் எம்.பி. பன்முக வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டிலிருந்து நிதி உதவி வழங்கினார்.
தினகரன்
நுவரெலியாவில் ஏப்ரல் வசந்த கால விடுமுறையை கழிக்க அரபு நாடுகளில் இருந்து ஏராள மானோர் இலங்கை வந்துள்ளனர்.
இவர்கள் நுவரெலியா செல்லக்கூடாது. அங்கு முஸ்லிம்கள் சென்றால் தாக்கப்படுவார்கள். குழப்பங்களை உருவாக்கும் என்றெல்லாம் தீய சக்திகள் விஷமப் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள பெளத்த மக்களினதும் இலங்கையில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களினதும் பாதுகாவலன் நானே என திட்டவட்டமாகக் கூறியுள்ளதால், இப்போலி பிரசாரங்கள் முறியடிக்கப்பட்டு விட்டதாக பாராளுமன்றப் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.
மெதமூலன கிராமத்துக்கு அருகாமையில் உள்ள யக்கஸ்முல்லவில் அஹதிய்யாப் பாடசாலையின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில் பேசுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை பிரதிநிதித்துவப்படுத்தி இவ்விழாவில் அஸ்வர் எம்.பி. கலந்துகொண்டார்.
மாலைதீவில் கலாசார விழாவில் கலை, கலாசார அமைச்சர் ரீ. பீ. ஏக்கநாயக்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தி விட்டு நாடு திரும்பிய அஸ்வர் எம்.பி. உடன் யக்கஸ்முல்லவுக்குச் சென்றார்.
அஹதிய்யா தலைவர் ஏ. எம். எம். நkர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தொடர்ந்து பேசிய அஸ்வர் எம்.பி. :-
சமுதாயத்தைக் கூறுபோட்டு குழப்ப நிலையை உருவாக்குவதன் மூலம் சமூக நல்லெண்ணத்துக்கு குந்தகம் விளைவிக்கவே தீய சக்திகள் பாடுபட்டு வருகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிர்ப்பை தெரிவிப்பவர்களின் பின்னணி குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.
பெபிலியான சம்பவத்தில் தமக்கு சம்பந்தம் இல்லை என்று பொதுபலசேனா அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வாறானால் இதனைச் செய்பவர்கள் யார்? அரசியலில் தூக்கி எறியப்பட்ட, டொலர்களுக்கு தலையாட்டும் கும்பலே தான் இத்தகைய நாசகார முயற்சிகளை மேற்கொள்கின்றது என்றும் தெரிவித்தார்.
கலாசார நிலையத் தலைவர் எம். எச். எம். லியா, ஜனாதிபதியின் இஸ்லாமிய விவகார இணைப்பாளர் ஹஸன் மெளலானா, பொருளாளர் ஸாஹிர் மாஸ்டர், அஹதிய்யா அமைப்பின் தலைவர் ஏ. எல். எம். அஸ்வர் உட்பட பலர் இதில் பங்குபற்றினர்.
ஹம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி. நாமல் ராஜபக்ஷ மாணவர்களுக்கு சீருடைகளை அன்பளிப்பு செய்திருந்தார்.
யக்கஸ்முல்ல கலாசார நிலையத்துக்கும் அஸ்வர் எம்.பி. பன்முக வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டிலிருந்து நிதி உதவி வழங்கினார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரபு நாடுகளின் உல்லாச பயணிகளை அச்சுறுத்தும் பிரசாரங்கள் முறியடிப்பு
வசந்த காலத்தை முன்னிட்டு வருகை தரும் உள்நாட்டு,
வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வசதி கருதி பல்வேறு
விதமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாம்
-
எதிர்வரும் 14ம், 15ம் திகதிகளில் மோட்டார் ஓட்டப் போட்டியும்,
படகோட்டப்போட்டியும், 16ம் திகதி துவிச்சக்கர வண்டியில்
மலையேறும் போட்டியும், சேற்றில் ஜீப் ஓட்டும் போட்டியும்,
18ம் திகதி மலர் கண்காட்சி ஆரம்ப நாள் நிகழ்வும்,
19ம் திகதி மலர் கண்காட்சி பரிசளிப்பு விழாவும், 20ம் திகதி
மோட்டார் ஓட்ட போட்டியும், இவை தவிர நாள் தோறும்
இலங்கையின் பிரபல குழுக்கள் பங்கு பற்றும் இசை நிகழ்ச்சியும்
இடம்பெறவுள்ளனவாம்
-
----------------------------------
வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வசதி கருதி பல்வேறு
விதமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாம்
-
எதிர்வரும் 14ம், 15ம் திகதிகளில் மோட்டார் ஓட்டப் போட்டியும்,
படகோட்டப்போட்டியும், 16ம் திகதி துவிச்சக்கர வண்டியில்
மலையேறும் போட்டியும், சேற்றில் ஜீப் ஓட்டும் போட்டியும்,
18ம் திகதி மலர் கண்காட்சி ஆரம்ப நாள் நிகழ்வும்,
19ம் திகதி மலர் கண்காட்சி பரிசளிப்பு விழாவும், 20ம் திகதி
மோட்டார் ஓட்ட போட்டியும், இவை தவிர நாள் தோறும்
இலங்கையின் பிரபல குழுக்கள் பங்கு பற்றும் இசை நிகழ்ச்சியும்
இடம்பெறவுள்ளனவாம்
-
----------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25150
மதிப்பீடுகள் : 1186
Re: அரபு நாடுகளின் உல்லாச பயணிகளை அச்சுறுத்தும் பிரசாரங்கள் முறியடிப்பு
@.rammalar wrote:வசந்த காலத்தை முன்னிட்டு வருகை தரும் உள்நாட்டு,
வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வசதி கருதி பல்வேறு
விதமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாம்
-
எதிர்வரும் 14ம், 15ம் திகதிகளில் மோட்டார் ஓட்டப் போட்டியும்,
படகோட்டப்போட்டியும், 16ம் திகதி துவிச்சக்கர வண்டியில்
மலையேறும் போட்டியும், சேற்றில் ஜீப் ஓட்டும் போட்டியும்,
18ம் திகதி மலர் கண்காட்சி ஆரம்ப நாள் நிகழ்வும்,
19ம் திகதி மலர் கண்காட்சி பரிசளிப்பு விழாவும், 20ம் திகதி
மோட்டார் ஓட்ட போட்டியும், இவை தவிர நாள் தோறும்
இலங்கையின் பிரபல குழுக்கள் பங்கு பற்றும் இசை நிகழ்ச்சியும்
இடம்பெறவுள்ளனவாம்
-
----------------------------------
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அரபு நாடுகளின் விசனத்தைச் சம்பாதித்த பள்ளிவாசல் இடிப்பு சம்பவம்
» 6 சிறுமிகளை மத்திய கிழக்கு அனுப்பும் முயற்சி முறியடிப்பு
» நகரும் உல்லாச குட்டித் தீவு...
» உல்லாச பயணிகள் பாதுகாப்பு: தங்காலை ஹோட்டல்களில் சோதனை
» மரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஆடம்பரமான உல்லாச விடுதி
» 6 சிறுமிகளை மத்திய கிழக்கு அனுப்பும் முயற்சி முறியடிப்பு
» நகரும் உல்லாச குட்டித் தீவு...
» உல்லாச பயணிகள் பாதுகாப்பு: தங்காலை ஹோட்டல்களில் சோதனை
» மரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஆடம்பரமான உல்லாச விடுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|