சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

பிரசவத்திற்கு பின் மசாஜ்! Khan11

பிரசவத்திற்கு பின் மசாஜ்!

Go down

பிரசவத்திற்கு பின் மசாஜ்! Empty பிரசவத்திற்கு பின் மசாஜ்!

Post by *சம்ஸ் Sat 6 Apr 2013 - 7:59

பிரசவத்திற்கு பின் மசாஜ்! 3805f714-1472-442d-8dca-e57d45272497_S_secvpf
பிரசவத்திற்குப் பின்னர் பெண்களின் உடல் தளர்ந்து போயிருக்கும். உடல் சோர்வாக இருப்பதோடு சில பெண்கள் மன அழுத்தத்திற்கும் ஆளாகியிருக்கும். அவர்களுக்கு சத்தான ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுப்பதோடு மசாஜ் செய்வதன் மூலம் உடலையும் மனதையும் ரிலாக்ஸ் ஆக்கலாம்.

குழந்தை பிறந்தஉடன் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தளர்வடைந்து போயிருப்பவர்களுக்கு மசாஜ் சிறந்த நிவாரணியாக இருக்கும். பிரசவத்தின் போது ஏகப்பட்ட உதிரப்போக்கு இருந்திருக்கும். இதனால் உடம்பில் சத்துக்கள் குறைந்து, வலி பின்னியெடுக்கும். அதிலும் குறிப்பாக பாதம், தொடை, தோள்-முதுகு பகுதிகளில் வலி அதிகமாக இருக்கும்.

அவர்களுக்கு மசாஜ் செய்வது, உடல் வலியை சற்றே குறைக்கும். உடலில் ஆங்காங்கே மெதுவாக பிடித்து விட்டு மசாஜ் செய்துவிடுங்களேன். இதை கணவர் செய்துவிடலாம். பெண்களுக்கு உடனடியாக ரிலீப் கிடைக்கும். பாடி மசாஜ் செய்வதன் மூலம் உடல் முழுவதும் ரத்தம் நன்றாக பாயும்.

இதனால் ரத்தம் மூலம் ஆக்ஸிஜன் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சப்ளை ஆவதால் உடல் வலி குறையும். அதோடு மசாஜ் செய்வதன் மூலம் தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும். மார்புப் பகுதியில் மென்மையாக மசாஜ் செய்வதால், காம்பு பகுதியில் அழுக்குகள் நீங்குவதோடு, அதிக அளவில் பால் சுரப்பும் இருக்கும்.

பிரசவத்தினால் தசைகள் தளர்ந்து போயிருக்கும். அவர்களுக்கு உடல் முழுவதும் மசாஜ் செய்வதால் தசைகள் இறுகும். உடம்பு விரைவில் பழைய நிலைக்கு திரும்பும். ஆங்காங்கே கொழுப்புகள் சேர்ந்த பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் அவை கரைந்து எடை குறைவதோடு உடல் சிக் என்று மாறிவிடும்.

மேலும் தழும்புகள் இருக்கும் பகுதிகளில் ஆயில் விட்டு மசாஜ் செய்தால், பிரசவ தழும்புகள் மறையும். சிசேரியன் செய்தவர்கள் தையல் காய்ந்து பிரிக்கும் வரை காத்திருக்கவேண்டும். பின்னர் மிதமான வெந்நீரில் குளிக்கவேண்டும். மசாஜ் செய்த பின்னரும் வெந்நீரில் சில துளி எலுமிச்சையை சேர்த்து குளிக்கலாம்.

உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஒரு சில பெண்களுக்கு, கர்ப்பகாலத்தில் மார்பகம்கூட பெரிதாகி, பிரசவத்துக்கு பிறகு சிறியதாகும். இதனால் மார்பகங்களிலும் மேற்கண்டமாதிரி வரிகள் விழலாம். ஆகவே கருவுற்ற நான்காம் மாதத்தில் இருந்து ஆலிவ் எண்ணெயை உடம்பு முழுக்க தடவி, அரைமணி நேரம் ஊற விட்டு, பிறகு குளியுங்கள்.

மார்பகம்-வயிற்றில் வரிகள் விழாது. சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள்தூளை தேங்காய் எண்ணெய்-நல்லெண்ணெயில் கலந்து தடவியும் வரலாம். நல்ல பலன் கிட்டும். கர்ப்பிணி பெண்கள் வாரிசை வரவேற்க உடலளவில் தயாராவது போல, மனதளவிலும் தயாராவது முக்கியம்.

அதிலும் பிரசவம் என்னும் அற்புதமான நிகழ்வை எதிர்கொள்ள சந்தோஷமும் ஆவலுமாக காத்திருத்தல் அவசியம். தாய்மைப்பேறு என்பது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஒவ்வொரு பெண்ணும் லயித்து, அனுபவித்து, மகிழவேண்டிய அற்புதமான விஷயம்.

பிரசவித்த நொடியில்-தனது குலக்கொடியை பார்த்தமாத்திரத்தில், பத்து மாதம் பட்ட கஷ்டமெல்லாம் பஞ்சாக பறந்துவிடுமே! தாய்மை என்பது மிகவும் சுலபமான விஷயமில்லைதான். அதேவேளையில் இது `என்னவோ, ஏதோ?' என்று பயப்படக்கூடிய விஷயமும் இல்லை.

கருவில் உதித்த சிசுவை வயிற்றில் பத்து மாதம் சுமந்து, உடலளவில் மட்டுமின்றி, உளப்பூர்வமாகவும் பல்வேறு மாற்றங்களை சந்தித்து, பிரசவிக்கும்வரை-ஒரு பெண் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். இன்னும் சொல்லப்போனால், `பிரசவம் என்பதே ஒரு பெண்ணுக்கு மறுஜென்மம்' மாதிரிதான்.

புத்தம்புது உயிர் ஜனிக்கும் இனிய நிகழ்வுதான் பிரசவம். அதைப் பரவசத்தோடு எதிர்கொள்ள வேண்டும். `பிரசவம் என்பதே வலியுடன் கூடிய நிகழ்வுதான்' என்பதை கூடியவரை நினைவில் வைத்துகொண்டால் பிரசவநேர பயம்-டென்ஷனை தவிர்க்கலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum