Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்......!!!
5 posters
Page 1 of 1
ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்......!!!
ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்......!!!
புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர்.
இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு. கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள்..
புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள கையையே பயன் படுத்தவேண்டும்
1.விந்துவை கெட்டி படுத்தி, ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய். காமத்தன்மை பெருக்கும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு.
2.தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்.
3.அஜீரண கோளாறை எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.
4.குடல் புண்ணை ஆற்றும், வயிற்று புண் , தொண்டைப்புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்.
5.இதில் நார் சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.
6.மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.
7.நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து நியாபகச் சக்தியே அதிகரிகிறது.
8.பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுத்தல் நோயை குணப்படுத்தும், கர்ப்பப்பை கோளாறையும் குணப்படுத்தும். கண் பார்வையை அதிகரிக்க செய்யும்.
9.இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
10. வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.
Thanks:- உணவே மருந்து...
புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர்.
இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு. கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள்..
புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள கையையே பயன் படுத்தவேண்டும்
1.விந்துவை கெட்டி படுத்தி, ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய். காமத்தன்மை பெருக்கும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு.
2.தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்.
3.அஜீரண கோளாறை எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.
4.குடல் புண்ணை ஆற்றும், வயிற்று புண் , தொண்டைப்புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்.
5.இதில் நார் சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.
6.மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.
7.நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து நியாபகச் சக்தியே அதிகரிகிறது.
8.பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுத்தல் நோயை குணப்படுத்தும், கர்ப்பப்பை கோளாறையும் குணப்படுத்தும். கண் பார்வையை அதிகரிக்க செய்யும்.
9.இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
10. வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.
Thanks:- உணவே மருந்து...
Re: ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்......!!!
:cheers: நன்றி தகவலுக்கு >>>முத்து
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்......!!!
பன்றி புடலங்காயை உண்ணக் கூடாதாம்..எச்சரிக்கை!!
-
-
புடலங்காயில் குட்டையாகவும், தடிப்பாகவுமுள்ள வகைக்
காய்களைப் பன்றிப் புடலங்காய் என்று அழைப்பர்...
பன்றி இறைச்சிக்கு நிகரானது எனக் கூறுவர்...
இதை கூட்டமுதாகவும், பொரியலாகவும் செய்து உண்பர்...
இந்தக் காய் உடலில் பலவித நோய்களை உண்டாக்கும்...
உண்ணாமலிருப்பதே நலம்...உண்பதால் கரப்பான், புடை, கிரந்தி,
சீதளம் ஆகியவை உண்டாகும்...
மேலும் காணாக்கடி, சிலந்தி, பாம்பு முதலான நஞ்சுகள் இறங்கினாலும்
மீண்டும் உடனே ஏறும்...
-
===========================
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
-
-
புடலங்காயில் குட்டையாகவும், தடிப்பாகவுமுள்ள வகைக்
காய்களைப் பன்றிப் புடலங்காய் என்று அழைப்பர்...
பன்றி இறைச்சிக்கு நிகரானது எனக் கூறுவர்...
இதை கூட்டமுதாகவும், பொரியலாகவும் செய்து உண்பர்...
இந்தக் காய் உடலில் பலவித நோய்களை உண்டாக்கும்...
உண்ணாமலிருப்பதே நலம்...உண்பதால் கரப்பான், புடை, கிரந்தி,
சீதளம் ஆகியவை உண்டாகும்...
மேலும் காணாக்கடி, சிலந்தி, பாம்பு முதலான நஞ்சுகள் இறங்கினாலும்
மீண்டும் உடனே ஏறும்...
-
===========================
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்......!!!
rammalar wrote:பன்றி புடலங்காயை உண்ணக் கூடாதாம்..எச்சரிக்கை!!
-
-
புடலங்காயில் குட்டையாகவும், தடிப்பாகவுமுள்ள வகைக்
காய்களைப் பன்றிப் புடலங்காய் என்று அழைப்பர்...
பன்றி இறைச்சிக்கு நிகரானது எனக் கூறுவர்...
இதை கூட்டமுதாகவும், பொரியலாகவும் செய்து உண்பர்...
இந்தக் காய் உடலில் பலவித நோய்களை உண்டாக்கும்...
உண்ணாமலிருப்பதே நலம்...உண்பதால் கரப்பான், புடை, கிரந்தி,
சீதளம் ஆகியவை உண்டாகும்...
மேலும் காணாக்கடி, சிலந்தி, பாம்பு முதலான நஞ்சுகள் இறங்கினாலும்
மீண்டும் உடனே ஏறும்...
-
===========================
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
பயங்கர அதிர்சிகரமான செய்தியாக உள்ளதே பகிர்வுக்கு நன்றி அண்ணா
Re: ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்......!!!
தகவலுக்கு நன்றி ராம் அண்ணா.
இந்த வகை புடலங்காயை எங்கள் ஊரில் பார்திருக்கிறேன் ரொம்ப சிறியதாக இருக்கும். சாப்பிடமாட்டார்கள் அதைப் பன்றி புடலங்காய் என்று சொல்வார் அதனாலோ என்னவோ தெரியாது
இந்த வகை புடலங்காயை எங்கள் ஊரில் பார்திருக்கிறேன் ரொம்ப சிறியதாக இருக்கும். சாப்பிடமாட்டார்கள் அதைப் பன்றி புடலங்காய் என்று சொல்வார் அதனாலோ என்னவோ தெரியாது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய் !!!
» நினைவாற்றலை அதிகரிக்கும் புடலங்காய்
» ஆண்மையை அதிகரிக்கும ஓரிதழ் தாமரை
» அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!
» புடலங்காய் மசாலா
» நினைவாற்றலை அதிகரிக்கும் புடலங்காய்
» ஆண்மையை அதிகரிக்கும ஓரிதழ் தாமரை
» அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!
» புடலங்காய் மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|