Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
பெங்களூர் அருகே டேங்கர் லாரி தீப்பிடித்து 6 பேர் உடல் கருகி சாவு
3 posters
Page 1 of 1
பெங்களூர் அருகே டேங்கர் லாரி தீப்பிடித்து 6 பேர் உடல் கருகி சாவு
மங்களூர், ஏப். 10-
மங்களூர் அருகே குத்தத்தூர் கிராமத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை உள்ளது.
இங்கிருந்து நேற்று காலை சமையல் கியாஸ் நிரப்பிக் கொண்டு ஒரு டேங்கர் லாரி பெங்களூருக்கு புறப்பட்டது. மங்களூர் அருகே உப்பினங்கடி போலீஸ் எல்லைக்குட்பட்ட பெருனே என்ற இடத்தில் மங்களூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காலை 9 மணி அளவில் லாரி வந்து கொண்டு இருந்தது.
அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து கியாஸ் கசிந்து குபீரென்று தீப்பிடித்தது. இந்த தீ சாலையோரத்தில் இருந்த 6 வீடுகளுக்கும் பரவியது. மேலும் சாலையில் நின்று கொண்டு இருந்த ஒரு கார், ஒரு மினி லாரி, ஒரு ஸ்கூட்டரும் தீப்பிடித்து எரிந்தன. மேலும் அந்த பகுதியில் உள்ள தென்னை மரங்கள் உள்பட பல மரங்களும் தீப்பிடித்து எரிந்தன.
இந்த பயங்கர விபத்தில் சமையல் கியாஸ் டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் கருகி செத்தனர். மேலும் சாலையோரம் இருந்த வீடுகளில் பிடித்த தீயில் வீடுகளில் இருந்த ஷோபா(35), சலீம்(15), நாராயணா, அவரது மனைவி ஆகிய 4 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் மொத்தம் 6 பேர் கருகி செத்தனர். மேலும் அந்த பகுதி முழுவதும் கியாஸ் நெடி வீசியது.
தகவல் அறிந்ததும் உப்பினங்கடி மற்றும் புத்தூர் பகுதிகளில் இருந்து 13 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து உப்பினங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடல் கருகி இறந்த லாரி டிரைவர், கிளீனர் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவத்தால் மங்களூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசையான நின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெங்களூர் அருகே டேங்கர் லாரி தீப்பிடித்து 6 பேர் உடல் கருகி சாவு
மிகவும் வருத்தமான செய்தி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» திருச்சி அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்: 3 பேர் பலி
» மரக்காணத்தில் நள்ளிரவில் வீடு தீப்பிடித்து 4 பேர் கருகி சாவு
» திட்டக்குடி அருகே லாரி மீது பஸ் மோதி 4 பேர் சாவு
» கார்-டேங்கர் லாரி மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
» போச்சம்பள்ளி அருகே வேன் தீப்பிடித்து எரிந்தது:கல்லூரி மாணவர்கள் 7 பேர் உயிர் தப்பினர்
» மரக்காணத்தில் நள்ளிரவில் வீடு தீப்பிடித்து 4 பேர் கருகி சாவு
» திட்டக்குடி அருகே லாரி மீது பஸ் மோதி 4 பேர் சாவு
» கார்-டேங்கர் லாரி மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
» போச்சம்பள்ளி அருகே வேன் தீப்பிடித்து எரிந்தது:கல்லூரி மாணவர்கள் 7 பேர் உயிர் தப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|