Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
சித்திரை விஷூ
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
சித்திரை விஷூ
![சித்திரை விஷூ E_1365758164](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/E_1365758164.jpeg)
—-
தமிழ் புத்தாண்டின் முதல்மாதம் சித்திரை.
ஆண்டின் ஆரம்பத்தில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு
உறுதிமொழி ஏற்பர்.
இந்தாண்டு வீடு வாங்க வேண்டும். கார் வாங்க வேண்டும்.
கடந்த ஆண்டை விட, தொழிலில் லாபத்தை அதிகப்படுத்த
வேண்டும். பதவி உயர்வை அடைந்தே தீர வேண்டும்.
இப்படியாக லாபம் கருதி, அந்த உறுதிமொழிகள் அமையும்.
ஆனால், “எனக்கு கிடைக்க வேண்டிய உயர்ந்த லாபம்
ஒன்றை, உலகத்துக்காக அளிக்கிறேன்…’ என்ற தியாக மனப்
பான்மை, யாருக்காவது வருமா! வந்ததே… ஒரு மாமுனிவருக்கு.
உருவத்தில் குள்ளமாக இருந்தாலும், உள்ளத்தில் உயர்ந்த அந்த
முனிவரே அகத்தியர்.
-
கயிலை மலையில், சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடக்க
ஏற்பாடாயிற்று. தென்னகமே திரண்டு அங்கே போயிற்று. இதனால்,
வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. அதனை சமன் செய்ய
அகத்தியரை தென்பகுதிக்கு அனுப்புகிறார் சிவன்.
-
கடவுளின் திருமணத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் யாருக்கும்
கிடைக்காது. “அந்த அரிய சந்தர்ப்பத்தை நீ விட்டுக் கொடுத்தால்,
நீ போகுமிடமெல்லாம் என் திருமணக்காட்சியைக் காட்டுவேன்…’
என்று ஒரு பரீட்சை வைத்தார் சிவன். உலக மக்களெல்லாம் அந்த
காட்சியைக் கண்டு மோட்சம் பெறட்டுமே என்ற நல்லெண்ணத்
துடன், தான் பெற வேண்டிய அரிய காட்சியை தியாகம் செய்தார்
அகத்தியர்.
-
அதுமட்டுமா… உலகத்தில் ஏழை, பணக்காரர், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த
ஜாதி என்று, ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருந்தன; இன்றும்
இருக்கின்றன. இவையெல்லாம் நீங்கி, உலகமக்கள் சம அந்தஸ்து
பெற வேண்டும் என்ற உயர்ந்த தத்துவமும் இந்நிகழ்ச்சியில் புதைந்து
கிடக்கிறது.
-
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில், சித்திரை விஷு அன்று
இரவில், சிவனின் கயிலைத் திருமணக்காட்சியை, அகத்தியர் காணும்
நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த நல்ல நாளில், பிறருக்காக தியாகம்
செய்யும் நல்ல பண்பை வளர்த்துக் கொள்ள உறுதி எடுப்போம்.
-
==================================
தி. செல்லப்பா
நன்றி: வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24690
மதிப்பீடுகள் : 1186
Re: சித்திரை விஷூ
இந்த நல்ல நாளில், பிறருக்காக தியாகம்
செய்யும் நல்ல பண்பை வளர்த்துக் கொள்ள உறுதி எடுப்போம். @.
செய்யும் நல்ல பண்பை வளர்த்துக் கொள்ள உறுதி எடுப்போம். @.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» சித்திரை மாத சிறப்பு
» சித்திரை திங்கள் கவிதைகள்
» சித்திரை கொண்டு வரும் சீர்
» சித்திரை புத்தாண்டு பண்டிகை வியாபாரம்:
» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
» சித்திரை திங்கள் கவிதைகள்
» சித்திரை கொண்டு வரும் சீர்
» சித்திரை புத்தாண்டு பண்டிகை வியாபாரம்:
» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|