Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை
3 posters
Page 1 of 1
பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை
--
பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு அடுத்த (மே) மாதம் 11ம்
தேதி தேர்தல் நடைபெறுகிறது. பாகிஸ்தான் பாராளுமன்ற
தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக பிந்தியா ராணா
என்ற திருநங்கை கராச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.
தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தது ஏன்? என்பது
தொடர்பாக பிந்தியா ராணா நிருபர்களிடம் கூறியதாவது:-
பாகிஸ்தான் அரசியலைப் பற்றி நான் எப்போதுமே
கவலைப்பட்டதில்லை. கடந்த 2004ம் ஆண்டு என்னைப்
போன்ற ஒரு திருநங்கை இறந்துவிட்டார். அவரது பிரேதத்தை
சொந்த ஊரான பஞ்சாப் மாகாணத்திற்கு கொண்டு செல்ல
ஏற்பாடு செய்தோம். நானும் உடன் சென்றேன்.
ஆனால், விமானம் மூலம் பிரேதத்தை கொண்டு செல்வதற்குள்
பல அவமானங்களை சந்திக்க நேர்ந்தது. என்னையும் இறந்துப்
போன என் தோழியையும் அதிகாரிகள் கேவலமாக பேசி கேலி
செய்தார்கள். அவள் எப்படி செத்தாள்? அவள் சாகும் அளவிற்கு
நீ என்ன செய்தாய்? என்று ஆபாசமாக கிண்டல் செய்தனர்.
எங்களைப் போன்ற திருநங்கைகள் எவ்வளவு கேவலமாக
நடத்தப்படுகிறார்கள்? என்று எண்ணி அன்று மிகவும்
வேதனைப்பட்டேன். அதிகாரவர்க்கம், தொழில்முறை
அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் ஆகியோரின்
முகத்திரையை கிழிப்பதற்கான வாய்ப்பாக இந்த தேர்தல்
அமைந்துள்ளது.
திருநங்கைகளின் அவலங்களை மக்கள் பிரதிநிதி என்ற
முறையில் அரசிடம் எடுத்துக்கூறி உரிய தீர்வு காணவே
தேர்தலில் போட்டியிடுகிறேன்.
-
------------------------------------
நன்றி:
மாலைமலர்....
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை
'அலி' என்ற வார்த்தையை ஒழித்து - அவர்களை
திருநங்கை என அழைக்கிறோம்...
-
கனடாவில்
திருநங்கைகள் சட்டப்படி முழு உரிமையும் பெற்ற,
ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக வாழ்கின்றார்கள்.
--------
நமது திரைப்படத் துறையினர் அவர்களை
வைத்து தரங்கெட்ட நகைச்சுவையை படத்தில்
புகுத்தினர்...
-
நகைச்சுவைக்காக கூட திருநங்கைகளை கேலி
செய்யாதிருப்போம்..
-
ஆயிஷா பாரூக் அவர்களின் வரிகளில்:-
--------
மங்கையானவள்
திருநங்கையானவள்
நிழலின் இருளில் சிரிப்பவள்
அன்பின் ஊற்றாய் பிறந்தவள்
வலியின் வலியை தாங்கியவள்
திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள்
ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்"
-
திருநங்கை என அழைக்கிறோம்...
-
கனடாவில்
திருநங்கைகள் சட்டப்படி முழு உரிமையும் பெற்ற,
ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக வாழ்கின்றார்கள்.
--------
நமது திரைப்படத் துறையினர் அவர்களை
வைத்து தரங்கெட்ட நகைச்சுவையை படத்தில்
புகுத்தினர்...
-
நகைச்சுவைக்காக கூட திருநங்கைகளை கேலி
செய்யாதிருப்போம்..
-
ஆயிஷா பாரூக் அவர்களின் வரிகளில்:-
--------
மங்கையானவள்
திருநங்கையானவள்
நிழலின் இருளில் சிரிப்பவள்
அன்பின் ஊற்றாய் பிறந்தவள்
வலியின் வலியை தாங்கியவள்
திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள்
ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்"
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186
Re: பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை
rammalar wrote:'அலி' என்ற வார்த்தையை ஒழித்து - அவர்களை
திருநங்கை என அழைக்கிறோம்...
-
கனடாவில்
திருநங்கைகள் சட்டப்படி முழு உரிமையும் பெற்ற,
ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக வாழ்கின்றார்கள்.
--------
நமது திரைப்படத் துறையினர் அவர்களை
வைத்து தரங்கெட்ட நகைச்சுவையை படத்தில்
புகுத்தினர்...
-
நகைச்சுவைக்காக கூட திருநங்கைகளை கேலி
செய்யாதிருப்போம்..
-
ஆயிஷா பாரூக் அவர்களின் வரிகளில்:-
--------
மங்கையானவள்
திருநங்கையானவள்
நிழலின் இருளில் சிரிப்பவள்
அன்பின் ஊற்றாய் பிறந்தவள்
வலியின் வலியை தாங்கியவள்
திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள்
ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்"
-
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Similar topics
» டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி
» தமிழகத்தில் இன்ஜீனியரிங் சீட் கிடைக்கப்பெற்ற முதல் திருநங்கை
» சுயேச்சையாக போட்டியிடும் உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்ற ஐ.தே.க. முடிவு
» முதல் திருநங்கை வாசிப்பாளர்!
» அன்று, திருநங்கை; இன்று, நீதிபதி!
» தமிழகத்தில் இன்ஜீனியரிங் சீட் கிடைக்கப்பெற்ற முதல் திருநங்கை
» சுயேச்சையாக போட்டியிடும் உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்ற ஐ.தே.க. முடிவு
» முதல் திருநங்கை வாசிப்பாளர்!
» அன்று, திருநங்கை; இன்று, நீதிபதி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|