சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 5:57

» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 5:02

» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32

» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17

» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03

» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56

» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15

» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09

» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54

» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38

» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53

» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19

» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50

» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48

» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30

» இரக்க குணம் உள்ள திருடன்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:26

» மருத்துவ டிப்ஸ்
by rammalar Mon 22 Jul 2024 - 12:21

» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by rammalar Mon 22 Jul 2024 - 12:17

» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by rammalar Mon 22 Jul 2024 - 10:20

» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by rammalar Mon 22 Jul 2024 - 10:17

» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by rammalar Mon 22 Jul 2024 - 5:18

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 21 Jul 2024 - 20:07

» இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
by rammalar Sun 21 Jul 2024 - 10:40

» பக்தி - பழமொழிகள்
by rammalar Sat 20 Jul 2024 - 17:53

» உடலை உறுதியாக்கும் பழரசங்கள்
by rammalar Sat 20 Jul 2024 - 16:16

» நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிவி
by rammalar Fri 19 Jul 2024 - 20:08

» திரைச்சுவை -
by rammalar Fri 19 Jul 2024 - 5:12

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு Khan11

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Go down

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு Empty சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Post by *சம்ஸ் Thu 25 Apr 2013 - 7:43

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு 74520ea3-1530-433b-a1da-dfd95c1b3df7_S_secvpf
சென்னை, ஏப். 25-

பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் பலர் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென் மாநிலங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலப்பாளையத்தை சேர்ந்த அல்உம்மா தீவிரவாதி கிச்சான் புகாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்பு நடை பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய தீவிரவாதிகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் நடை பெறும் போட்டிக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லையென்றாலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து கூடுதல் போலீசார் இன்றைய போட்டியின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் மைதானம் முழுவதும் ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. தற்போது கூடுதலாக கேமராக்களை பொறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதல் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

மைதானத்தை சுற்றிலும் கூடுதல் மின்விளக்குகளும் பொறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இணை கமிஷனர் சங்கர் கூறும் போது, இன்று நடைபெறும் போட்டிக்கு கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். கூடுதல் கேமராக்களை பொறுத்துமாறு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.

திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் இன்று இரவு பலத்த கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அனைத்து வாசல்களிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பெங்களூர் குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
» ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய அன்கீட் சவானுக்கு பலத்த போலீஸ் கண்காணிப்புடன் இன்று திருமணம்
» வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு
» ஆராக்ஷன் ரிலீஸையொட்டி அமிதாப், சைப் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum