சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு Khan11

கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

4 posters

Go down

கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு Empty கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Post by *சம்ஸ் Sun 28 Apr 2013 - 7:59

கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு A98dc89c-3a93-4364-a7d3-3f413a553da0_S_secvpf
அரவக்குறிச்சி, ஏப். 28-

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சூரிப்பாலி கிராமத்தில் சக்திவேல் என்பவரது விவசாய தோட்டத்தில் சில மாதங்களுக்கு முன் ஆழ் குழாய் கிணறு போடப்பட்டது. 700 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்காததால் அது கைவிடப்பட்டது. அதன் மேல் இருந்த குழாய்களை உருவி எடுத்து விட்டு கோணிப்பையால் மூடி இருந்தனர்.

இந்த தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் குடும்பத்துடன் தங்கி விவசாய வேலைகள் செய்து வருகிறார். இன்று காலை 9 மணியளவில் பாண்டியனின் மகள் 7 வயது சிறுமி முத்துலட்சுமியும் 2 சிறுமிகளும் அங்கு விளையாடிக் கொண்டு இருந்தனர்.

அப்போது சிறுமி முத்துலட்சுமி குழாய் கிணறை மூடி இருந்த கோணிப்பையில் கால் வைத்தார். இதில் கோணிப்பை கிழிந்து குழாய் கிணற்றுக்குள் சிறுமி விழுந்து விட்டாள். சிறுமி அலறியவாறு உள்ளே விழுந்தாள். சத்தம் கேட்டு தந்தை பாண்டியன் ஓடி வந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

3 பொக்லின் எந்திரங்கள் உதவியுடன் சிறுமி விழுந்த குழியைச் சுற்றிலும் பக்கவாட்டிலும் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்படாமல் இருக்க குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அந்த இடம் பாறைகள் நிறைந்த பகுதி என்பதாலும், குழிக்குள் குழாய்கள் இல்லாததாலும் மண் சரிந்து விழும் அபாயம் உள்ளதால் மீட்பு பணி மெதுவாக நடந்தது. 108 ஆம்புலன்சும் மருத்துவ குழுவினரும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

600 அடி ஆழ கிணற்றில் 12 அடி ஆழம் வரை 12 இன்ச் அகலத்திற்கும், அதற்கு கீழே 6 இன்ச் அளவில் குழி போடப்பட்டிருப்பதால் சிறுமி 12 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டாள். அதற்கு கீழே அகலம் குறைவாக இருப்பதால் சிறுமி அதற்கு கீழே போக முடியாமல் சிக்கியுள்ளாள். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதிலிருந்து நீண்ட குழாய்கள் மூலம் ஆக்ஸிஜன் போர்வெல் குழாய்க்குள் செலுத்தப்பட்டது.

சுமார் 16 மணி நேரம் போராடிய மீட்புப் படையினர் இன்று இரவு 10.45 மணியளவில் முத்துலட்சுமியை உயிருடன் மீட்டனர். ஆழ்துளை குழாய்க்குள் இருந்து மீட்கப்பட்ட முத்துலட்சுமி, அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாள்.

மயக்க நிலையிலிருந்த முத்து லட்சுமிக்கு செயற்கை சுவாசக் கருவிகளை பொருத்தி டாக்டர்கள் முதல் உதவி செய்தனர். இருப்பினும், சுமார் 1 மணி நேர சிகிச்சைக்கு பிறகு அவள் பரிதாபமாக உயிரிழந்தாள்.

மாலைமலர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு Empty Re: கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Post by Muthumohamed Sun 28 Apr 2013 - 9:37

சோகமான நிகழ்வு என்று தான் முடியுமோ இந்த கொடுமை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு Empty Re: கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Post by பானுஷபானா Sun 28 Apr 2013 - 9:47

இவ்வளவு கவனக் குறைவாகவா அந்தக் குழியை மூடி வைப்பார்கள்

ரொம்ப பரிதாபமாக உள்ளது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு Empty Re: கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Post by veel Sun 28 Apr 2013 - 12:44

பானுகமால் wrote:இவ்வளவு கவனக் குறைவாகவா அந்தக் குழியை மூடி வைப்பார்கள்

ரொம்ப பரிதாபமாக உள்ளது
:!#: :!#:

இதற்க்கு உடனுக்குடன் சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும்..
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு Empty Re: கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum