Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
கர்நாடக மாநிலத்தில் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி பின் முகத்தை சிதைத்து இளம்பெண் கொலை
5 posters
Page 1 of 1
கர்நாடக மாநிலத்தில் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி பின் முகத்தை சிதைத்து இளம்பெண் கொலை
கர்நாடக மாநிலத்தில் 20 வயது நிரம்பிய கல்லூரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்காமில் அரசு கல்லூரியில் படித்து வந்த 20 வயது மாணவி ஒருவர், கடந்த வாரம் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்புகையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
கல்லூரிக்கு சென்ற மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அப்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன பெண்ணை தேடிவந்தனர். இந்நிலையில் பெல்காமில் அருகில் உள்ள சுலேபாவி கிராமத்தில் நிர்வாண கோலத்தில் அப்பெண்ணின் உடல் கிடந்தது கண்டிபிடிக்கப்பட்டது. அவர் பலரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
http://tamil.webduni.
கர்நாடக மாநிலம் பெல்காமில் அரசு கல்லூரியில் படித்து வந்த 20 வயது மாணவி ஒருவர், கடந்த வாரம் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்புகையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
கல்லூரிக்கு சென்ற மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அப்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன பெண்ணை தேடிவந்தனர். இந்நிலையில் பெல்காமில் அருகில் உள்ள சுலேபாவி கிராமத்தில் நிர்வாண கோலத்தில் அப்பெண்ணின் உடல் கிடந்தது கண்டிபிடிக்கப்பட்டது. அவர் பலரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
http://tamil.webduni.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: கர்நாடக மாநிலத்தில் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி பின் முகத்தை சிதைத்து இளம்பெண் கொலை
`# .# .#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கர்நாடக மாநிலத்தில் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி பின் முகத்தை சிதைத்து இளம்பெண் கொலை
பானுகமால் wrote: `# .# .#
:,
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: கர்நாடக மாநிலத்தில் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி பின் முகத்தை சிதைத்து இளம்பெண் கொலை
கண்ணா இவன் மட்டும் என் கையில் அம்புட்டான் கும்பிட்டாலும் விட மாட்டேன் (*
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: கர்நாடக மாநிலத்தில் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி பின் முகத்தை சிதைத்து இளம்பெண் கொலை
எந்திரன் wrote:கண்ணா இவன் மட்டும் என் கையில் அம்புட்டான் கும்பிட்டாலும் விட மாட்டேன் (*
.# .# .# .# .# .#
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: கர்நாடக மாநிலத்தில் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி பின் முகத்தை சிதைத்து இளம்பெண் கொலை
சட்டம் தன் கடமையை சரியாக செய்யும் #.எந்திரன் wrote:கண்ணா இவன் மட்டும் என் கையில் அம்புட்டான் கும்பிட்டாலும் விட மாட்டேன் (*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கர்நாடக மாநிலத்தில் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி பின் முகத்தை சிதைத்து இளம்பெண் கொலை
:, :, :, :,
:, :, :, :,நண்பன் wrote:சட்டம் தன் கடமையை சரியாக செய்யும் #.எந்திரன் wrote:கண்ணா இவன் மட்டும் என் கையில் அம்புட்டான் கும்பிட்டாலும் விட மாட்டேன் (*
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: கர்நாடக மாநிலத்தில் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி பின் முகத்தை சிதைத்து இளம்பெண் கொலை
அண்மை காலங்களில் மிக
அதிக எண்ணிக்கையில்
நடைபெறும் இத்தகைய கலாச்சார சீர்கேடுகள்
மக்கள் மனதில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அதிக எண்ணிக்கையில்
நடைபெறும் இத்தகைய கலாச்சார சீர்கேடுகள்
மக்கள் மனதில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25150
மதிப்பீடுகள் : 1186
Re: கர்நாடக மாநிலத்தில் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி பின் முகத்தை சிதைத்து இளம்பெண் கொலை
rammalar wrote:அண்மை காலங்களில் மிக
அதிக எண்ணிக்கையில்
நடைபெறும் இத்தகைய கலாச்சார சீர்கேடுகள்
மக்கள் மனதில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இப்போ ரொம்ப மோசம்..இரண்டு,,மூணு வயசு குழந்தைகளை சின்னா பின்னாக்கிடுறாங்க..
இவங்களை மனிதர்களா என்று யோசிக்க வெட்க்கமாக இருக்கின்றது
சீரளிப்பவங்களை என்ன பண்றது .... .# .# .#
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
» ராஜஸ்தான் மாநிலத்தில் 8ம் வகுப்பு மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்த கொன்ற பள்ள
» மெக்சிகோ நகர மேயர் கடத்தி கொலை.
» அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை
» இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு
» ராஜஸ்தான் மாநிலத்தில் 8ம் வகுப்பு மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்த கொன்ற பள்ள
» மெக்சிகோ நகர மேயர் கடத்தி கொலை.
» அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை
» இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|