சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பஸ் போக்குவரத்து பாதிப்பு Khan11

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பஸ் போக்குவரத்து பாதிப்பு

Go down

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பஸ் போக்குவரத்து பாதிப்பு Empty சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பஸ் போக்குவரத்து பாதிப்பு

Post by *சம்ஸ் Sat 4 May 2013 - 7:53

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பஸ் போக்குவரத்து பாதிப்பு 24323cc7-0055-4e4e-99bd-0027ac8bff8b_S_secvpf
சேலம், மே. 4-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து வட மாவட்டங்களில் பஸ்எரிப்பு, கல் உடைப்பு போன்ற சம்பங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வெளியூர் செல்லும் பஸ்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இடைப்பாடி, மேட்டூர், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்து கிராம புறங்களுக்கு பஸ் போக்குவரத்து இயக்கப்படவில்லை.

இதே போல் மேச்சேரியில் இருந்து பென்னாகரம், ஏரியூர், பூச்சியூர் மற்றும் நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ் இயக்கப்படவில்லை. மேலும் இரவு 7 மணிக்கு மேல் மாவட்டத்தில் பல வழித்தடங்களில் பஸ் இயக்கப்படவில்லை. தொடர்ந்து பஸ் மீது கல்வீசும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

நேற்று மேட்டூரில் இருந்து மேச்சேரி நோக்கி வந்த ஒரு தனியார் பஸ் பொட்டனேரி என்ற இடத்தில் கல்வீசி தாக்கப்பட்டது. இதே போல் கொண்டலாம்பட்டி பகுதி மற்றும் சீல நாயக்கன்பட்டி பகுதிகளிலும் பஸ் மீது கல் வீசி தாக்கப்பட்டது.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கேரள அரசுக்கு சொந்தமான விரைவு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு சேலத்தில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி சென்றது. பஸ் மகுடஞ்சாவடி அருகே சென்ற போது இருட்டில் மறைந்திருந்த மர்மநபர்கள் பஸ் மீது கல்வீசினர். இதில் கேரளாவை சேர்ந்த பெண் பயணி காயம் அடைந்தார்.

இதையடுத்து அவர் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து பஸ் ஓட்டுனர் போலீசில் புகார் செய்யவில்லை. மேலும் வெண்ணந்தூர் அருகேயும் ஒரு டவுன் பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது. இதே போல் வீராணம் பகுதியில் ஒரு பன்றிக்கடை மற்றும் டீ கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

இது தொடர்பாக வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேடப்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் கோடீஸ்வரன் (27), வலசையூர் போயர் தெருவை சேர்ந்த பச்சமுத்து (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் 2 பேரும் பா.ம.க. தொண்டர்கள் என்று தெரியவந்தது.

மேலும் மாவட்டம் முழுவதும் பஸ் உடைப்பில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். ராமதாஸ் கைது செய்யப்பட்டது முதல் சேலம் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து கிராம புறங்களில் முழுமையாக செயல்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிராம புறங்களில் இருந்து காய்கறிகள் சரக்கு வாகனங்களில் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்படுகிறது. சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. 10 பஸ்கள் ஒன்றாக சேர்த்து இயக்கப்படுகிறது. அந்த பஸ்களுக்கு முன்பும், பின்பும் போலீஸ் வாகனங்கள் செல்கிறது.

தொடர்ந்து இதே போன்ற பதற்றம் நீடித்து வருவதால் வெளியூர்களில் வேலைப்பார்க்கும் சேலத்தை சேர்ந்தவர்கள் இரவு நேர பயணத்தை தவிர்த்தனர். இன்று சனிக்கிழமை ஊருக்கு திரும்ப இருந்தவர்கள் நேற்று இரவு வராமல் இன்று காலை தான் ஊருக்கு வந்தனர்.

ராமதாஸ் கைது, அன்புமணி ராமதாஸ் கைது மற்றும் பஸ் உடைப்பு, போக்குவரத்துக்கு இடையூறு செய்தது தொடர்பாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 693 பேர் நேற்று இரவு வரை கைது செய்யப்பட்டு சேலம் மற்றும் கோவை மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

பா.ம.க.வினர் போராட்டம் தொடர்பாக மாவட்டம் முழுவதும் போலீசார் இரவில் ரோந்து சுற்றி வந்தனர். மேலும் பஸ் நிலையம், பஸ்டெப்போ உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum