Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
அழகு குறிப்புகள்.,
4 posters
Page 1 of 1
அழகு குறிப்புகள்.,
முக'வரி'யை இழப்போம் பெருமையாக!
''மஞ்சள் முகமே வருக...! மங்கல விளக்கே வருக...!'' - முகத்தின் அழகை மஞ்சள் நிறத்துக்கும் மங்கல விளக்குக்கும் இணையாகச் சொல்லும் பாடல் இது. இந்த முக வசீகரம் இன்றைய காலத்தில் எத்தனை பேருக்குச் சாத்தியமாகி இருக்கிறது? சுருக்கம் இல்லாத, பளபளப்புடன் கூடிய முகத்தைப் பார்த்ததும் ஒருவிதப் பரவசம் நம்மை ஆட்கொள்ளும். முகத்தைச் சுத்தமாக வைத்திருந்தாலே முகம் பொலிவுடன் பளபளப்பாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது ஏற்படும் சுருக்கத்தைப் போக்க அழகுக் கலை நிபுணர்களும், மருத்துவர்களும் தரும் ஒரே அட்வைஸ்... மசாஜ்தான்! முகத்துக்கு செய்யும் மசாஜ்களைப் பற்றி இங்கே நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் அழகுக்கலை நிபுணர் ஹேமா லட்சுமண்.
''மசாஜ் செய்வதற்கு விரல் நுனியைத்தான் பயன்படுத்தவேண்டும். மசாஜ் செய்வதற்கு முன்பு முகத்தை மிதமான சுடு தண்ணீரில் நன்றாகக் கழுவிவிட்டு, காய்ச்சாதப் பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை நன்றாகத் துடைத்துவிடுங்கள். சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதன் பிறகு முகத்துக்கு 15 நிமிடங்களும், கழுத்துப் பகுதிக்கு 5 நிமிடங்களும் மசாஜ் செய்யவேண்டும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் காலை மற்றும் இரவில் மசாஜ் செய்து கொள்ளவேண்டும்.
எதைக்கொண்டு மசாஜ் செய்வது?
கொய்யா, பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள் போன்ற நன்கு கனிந்த பழங்கள், தக்காளி, வெள்ளரி, கோஸ், கேரட் போன்ற காய்கறிகளில் ஏதாவது ஒன்றின் மசியல். நல்லெண்ணெய், பாதாம், ஆலிவ் போன்ற எண்ணெய், இளநீர், 2 துளி தேன், தேங்காய்ப் பால் ஆகியவற்றைக் கொண்டு மசாஜ் செய்யலாம்.
காய்ச்சாத பால் அல்லது தேங்காய்ப் பால் கொண்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கு மசாஜ் செய்தால் அவை பளிங்கு மாதிரியாகும். இதை 'தெரபிஸ்ட் மசாஜ்’ என்று சொல்லுவோம்.
மசாஜ் செய்கிறபோது கைகளை அவ்வப்போது ஆரஞ்சுச் சாற்றில் நனைத்துக்கொண்டு செய்யலாம். மசாஜ் செய்யும்போது, எப்போதுமே கீழிருந்து மேல்நோக்கித்தான் செய்யவேண்டும். மேலிருந்து கீழ் நோக்கிச் செய்தால் சதைப் பகுதி தொங்கிவிடும். ஜாக்கிரதை!'' என்கிற ஹேமா, மசாஜ் செய்யும் முறைகளையும் விளக்கினார்.
நெற்றி: சிலருக்கு நெற்றியில் வரிகள் தோன்றுவது, சருமம் இறுகுவதால்தான். நெற்றிக்கு மேல் வகிட்டில் இருந்து இரண்டு பக்கமும் அரை வட்டமாகத் தைலம் தடவுவது போல் மசாஜ் செய்யுங்கள். இதனால், நெற்றியில் உள்ள 'வரி’கள் காணாமல் போகும்.
புருவம்: இரு புருவங்களையும் தேங்காய் எண்ணெயால் கட்டை விரல், ஆள்காட்டி விரலால் நன்றாக நீவிவிட வேண்டும். இதனால் புருவம் 'வில்’ போன்று நன்றாக வளரும்.
கண்கள்: இரு புருவங்களுக்கு நடுவில் மூக்குப் பகுதியில் இருந்து கண்ணைச் சுற்றி மசாஜ் செய்வதை மைண்ட் மசாஜ் என்போம். மிகவும் கவனத்துடன் இந்த மசாஜை செய்தால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் மறைந்து முகம் பளிச்சென மாறும்.
கன்னம்: சிலருக்கு முகத்தில் சதைப்பற்றே இல்லாமல் ஒட்டி இருக்கும். பழங்களால் மசாஜ் செய்வதன் மூலம் கன்னங்கள் பொலிவு பெறும். காய்கறிகளை நன்றாகக் கடித்துத் தின்னும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதும் ஒருவித மசாஜ்தான். கன்னத்தில் ஈரப்பதம் அதிகரித்து, சதைப்பற்றுக் கூடும்.
நன்றி பெட்டகம்
''மசாஜ் செய்வதற்கு விரல் நுனியைத்தான் பயன்படுத்தவேண்டும். மசாஜ் செய்வதற்கு முன்பு முகத்தை மிதமான சுடு தண்ணீரில் நன்றாகக் கழுவிவிட்டு, காய்ச்சாதப் பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை நன்றாகத் துடைத்துவிடுங்கள். சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதன் பிறகு முகத்துக்கு 15 நிமிடங்களும், கழுத்துப் பகுதிக்கு 5 நிமிடங்களும் மசாஜ் செய்யவேண்டும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் காலை மற்றும் இரவில் மசாஜ் செய்து கொள்ளவேண்டும்.
எதைக்கொண்டு மசாஜ் செய்வது?
கொய்யா, பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள் போன்ற நன்கு கனிந்த பழங்கள், தக்காளி, வெள்ளரி, கோஸ், கேரட் போன்ற காய்கறிகளில் ஏதாவது ஒன்றின் மசியல். நல்லெண்ணெய், பாதாம், ஆலிவ் போன்ற எண்ணெய், இளநீர், 2 துளி தேன், தேங்காய்ப் பால் ஆகியவற்றைக் கொண்டு மசாஜ் செய்யலாம்.
காய்ச்சாத பால் அல்லது தேங்காய்ப் பால் கொண்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கு மசாஜ் செய்தால் அவை பளிங்கு மாதிரியாகும். இதை 'தெரபிஸ்ட் மசாஜ்’ என்று சொல்லுவோம்.
மசாஜ் செய்கிறபோது கைகளை அவ்வப்போது ஆரஞ்சுச் சாற்றில் நனைத்துக்கொண்டு செய்யலாம். மசாஜ் செய்யும்போது, எப்போதுமே கீழிருந்து மேல்நோக்கித்தான் செய்யவேண்டும். மேலிருந்து கீழ் நோக்கிச் செய்தால் சதைப் பகுதி தொங்கிவிடும். ஜாக்கிரதை!'' என்கிற ஹேமா, மசாஜ் செய்யும் முறைகளையும் விளக்கினார்.
நெற்றி: சிலருக்கு நெற்றியில் வரிகள் தோன்றுவது, சருமம் இறுகுவதால்தான். நெற்றிக்கு மேல் வகிட்டில் இருந்து இரண்டு பக்கமும் அரை வட்டமாகத் தைலம் தடவுவது போல் மசாஜ் செய்யுங்கள். இதனால், நெற்றியில் உள்ள 'வரி’கள் காணாமல் போகும்.
புருவம்: இரு புருவங்களையும் தேங்காய் எண்ணெயால் கட்டை விரல், ஆள்காட்டி விரலால் நன்றாக நீவிவிட வேண்டும். இதனால் புருவம் 'வில்’ போன்று நன்றாக வளரும்.
கண்கள்: இரு புருவங்களுக்கு நடுவில் மூக்குப் பகுதியில் இருந்து கண்ணைச் சுற்றி மசாஜ் செய்வதை மைண்ட் மசாஜ் என்போம். மிகவும் கவனத்துடன் இந்த மசாஜை செய்தால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் மறைந்து முகம் பளிச்சென மாறும்.
கன்னம்: சிலருக்கு முகத்தில் சதைப்பற்றே இல்லாமல் ஒட்டி இருக்கும். பழங்களால் மசாஜ் செய்வதன் மூலம் கன்னங்கள் பொலிவு பெறும். காய்கறிகளை நன்றாகக் கடித்துத் தின்னும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதும் ஒருவித மசாஜ்தான். கன்னத்தில் ஈரப்பதம் அதிகரித்து, சதைப்பற்றுக் கூடும்.
நன்றி பெட்டகம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அழகு குறிப்புகள்.,
பகிர்வுக்கு நன்றி மீனும்மா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» அழகு குறிப்புகள்:'அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!
» அழகு குறிப்புகள்:கன்னத்தின் அழகு அதிகரிக்க......
» அழகு குறிப்புகள்:அழகு தரும் ஆப்பிள்!
» முகம் அழகு பெற --- அழகு குறிப்புகள்.,
» அழகு குறிப்புகள்.,
» அழகு குறிப்புகள்:கன்னத்தின் அழகு அதிகரிக்க......
» அழகு குறிப்புகள்:அழகு தரும் ஆப்பிள்!
» முகம் அழகு பெற --- அழகு குறிப்புகள்.,
» அழகு குறிப்புகள்.,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|