Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
தனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்!
5 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
தனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்!
தனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்!
ஆடை மனித நாகரீகத்தின் சின்னம். நிர்வாணமாக திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சி கண்டபோது ஆடையும் வளர்ந்தது. இலை, குழைகளால் மறைவிடத்தை மறைத்த மனிதன், அது போதாதென்று மற்றைய பாகங்களையும் மறைக்கும் ஆடைகளைக் கண்டு பிடித்து அணியத் தொடங்கினான்.
இடுப்புக்கு மேல் ஆண் தன்னை மறைக்க அக்கறை காட்டாத போது கூட, இடைக்கு மேலும் தன்னை மறைக்கப் பெண் அக்கறை காட்டினாள். இவை இயல்பாக நிகழ்ந்தவை.
பெண்ணுக்கே உரிய நாணம் அவளை அவ்வாறு மறைக்க வைத்தது. இன்னும் நாணம் கூடிய பெண் தன்னை மேலும் மறைத்தாள். இன்று கூட உத்தம பெண்கள் தங்களை ஆண்களின் விஷ விழிகளிலிருந்து எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளலாம் என்று சிந்திக்கவே செய்கிறார்கள்.
என்னதான் தனி நபர் சுதந்திரம், மனித உரிமை என்று சொல்லிக் கொண்டாலும் ஒரு ஆண் நிர்வாணமாகவோ, வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து வீதியில் போவதையோ, வேலைக்குப் போவதையோ காண முடிவதில்லை. காரணம் வெட்க உணர்வு. இதே நிலைமைதான் பெண்களுக்கும்.
முகம் திறந்து- அங்கங்களின் பரிமாணங்களைக் காண்பிக்கும் எல்லாப் பெண்களும் ஆண்களினால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதில்லை. ஆனால் அப் பெண்கள் ஆண்களினால் மனதளவில் சுய இன்பம் மற்றும் கரமைதுனம் போன்ற செயற்பாடுகளினால் புணரப்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?
இவ்வாறு, தனக்குத் தெரியாமலேயே தான் கற்பழிக்கப் படுவதை எந்த நல்ல குணம் கொண்ட பெண்தான் விரும்புவாள்?!
ஆக- முகம் தொடக்கம் தன் அங்கங்களின் பரிணாமம் தெரியாதவாறு ஆடை அணிவதிலிருந்தும் ஒரு பெண் தவிர்ந்து கொள்வாளாயின், அவள் தன்னை மனதளவில் கூட உறவு கொள்ள மற்றவர்களுக்கு வாய்ப்பைக் கொடுக்காதவள் ஆகி விடுகிறாள்.
தனது மனைவி-தாய்-அக்கா, தங்கைகள், தனது பெண் பிள்ளைகள் - யாரோ பல ஆண்களினால் மனதளவில் புணரப்படுவதை எந்த ஆண்தான் விரும்பப் போகிறான்..?
இத்தகைய இழி நிலைகளிலிருந்தும் பெண்களைப் பாதுகாக்கவும்தான் இஸ்லாம்பெண்களுக்கு ஆடை விஷயத்தில் வரையறைகளை வகுத்திருக்கிறது என்பது எண்ணம்.
ஆழமாகச் சிந்தித்தால் இன்னும் பல உண்மைகள் புலப்படும் என்பது எனது நம்பிக்கை.
கட்டுரை -எஸ்.ஹமீத்..source.: nidur.info
ஆடை மனித நாகரீகத்தின் சின்னம். நிர்வாணமாக திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சி கண்டபோது ஆடையும் வளர்ந்தது. இலை, குழைகளால் மறைவிடத்தை மறைத்த மனிதன், அது போதாதென்று மற்றைய பாகங்களையும் மறைக்கும் ஆடைகளைக் கண்டு பிடித்து அணியத் தொடங்கினான்.
இடுப்புக்கு மேல் ஆண் தன்னை மறைக்க அக்கறை காட்டாத போது கூட, இடைக்கு மேலும் தன்னை மறைக்கப் பெண் அக்கறை காட்டினாள். இவை இயல்பாக நிகழ்ந்தவை.
பெண்ணுக்கே உரிய நாணம் அவளை அவ்வாறு மறைக்க வைத்தது. இன்னும் நாணம் கூடிய பெண் தன்னை மேலும் மறைத்தாள். இன்று கூட உத்தம பெண்கள் தங்களை ஆண்களின் விஷ விழிகளிலிருந்து எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளலாம் என்று சிந்திக்கவே செய்கிறார்கள்.
என்னதான் தனி நபர் சுதந்திரம், மனித உரிமை என்று சொல்லிக் கொண்டாலும் ஒரு ஆண் நிர்வாணமாகவோ, வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து வீதியில் போவதையோ, வேலைக்குப் போவதையோ காண முடிவதில்லை. காரணம் வெட்க உணர்வு. இதே நிலைமைதான் பெண்களுக்கும்.
முகம் திறந்து- அங்கங்களின் பரிமாணங்களைக் காண்பிக்கும் எல்லாப் பெண்களும் ஆண்களினால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதில்லை. ஆனால் அப் பெண்கள் ஆண்களினால் மனதளவில் சுய இன்பம் மற்றும் கரமைதுனம் போன்ற செயற்பாடுகளினால் புணரப்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?
இவ்வாறு, தனக்குத் தெரியாமலேயே தான் கற்பழிக்கப் படுவதை எந்த நல்ல குணம் கொண்ட பெண்தான் விரும்புவாள்?!
ஆக- முகம் தொடக்கம் தன் அங்கங்களின் பரிணாமம் தெரியாதவாறு ஆடை அணிவதிலிருந்தும் ஒரு பெண் தவிர்ந்து கொள்வாளாயின், அவள் தன்னை மனதளவில் கூட உறவு கொள்ள மற்றவர்களுக்கு வாய்ப்பைக் கொடுக்காதவள் ஆகி விடுகிறாள்.
தனது மனைவி-தாய்-அக்கா, தங்கைகள், தனது பெண் பிள்ளைகள் - யாரோ பல ஆண்களினால் மனதளவில் புணரப்படுவதை எந்த ஆண்தான் விரும்பப் போகிறான்..?
இத்தகைய இழி நிலைகளிலிருந்தும் பெண்களைப் பாதுகாக்கவும்தான் இஸ்லாம்பெண்களுக்கு ஆடை விஷயத்தில் வரையறைகளை வகுத்திருக்கிறது என்பது எண்ணம்.
ஆழமாகச் சிந்தித்தால் இன்னும் பல உண்மைகள் புலப்படும் என்பது எனது நம்பிக்கை.
கட்டுரை -எஸ்.ஹமீத்..source.: nidur.info
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்!
அருமையானதொரு கருத்து சிந்தித்தால் சிறப்புண்டு :]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்!
நண்பன் wrote:அருமையானதொரு கருத்து சிந்தித்தால் சிறப்புண்டு :]
@. @. @. @. @.
Re: தனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்!
சிறப்பான கருத்து நன்றி கிவிபாய்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்!
சிறப்பான பதிவிற்கு நன்றி தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சுவனத்தில் பெண்கள்
» தனக்குத் தானே பழுதுநீக்கும் இதயம்!
» ஆடை விஷயத்தில் பெண்கள்!
» தனக்குத் தானே வைத்துக் கொண்ட சரவெடி:விடை தெரியாமல் தவிக்கிறது பா.ம.க.,
» சுவனத்தில் பெண்கள்
» தனக்குத் தானே பழுதுநீக்கும் இதயம்!
» ஆடை விஷயத்தில் பெண்கள்!
» தனக்குத் தானே வைத்துக் கொண்ட சரவெடி:விடை தெரியாமல் தவிக்கிறது பா.ம.க.,
» சுவனத்தில் பெண்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|