சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

அஞ்சி வாழ்வது வாழ்க்கையா? Khan11

அஞ்சி வாழ்வது வாழ்க்கையா?

3 posters

Go down

அஞ்சி வாழ்வது வாழ்க்கையா? Empty அஞ்சி வாழ்வது வாழ்க்கையா?

Post by நண்பன் Sat 18 May 2013 - 23:24

அஞ்சி வாழ்வது வாழ்க்கையா?
நகரத்துச் சுண்டெலி ஒன்று தன் நண்பனாகிய இன்னொரு சுண்டெலியைக் காண விரும்பி, வெகு தொலைவில் இருந்த வயலுக்குச் சென்றது.

வயல் சுண்டெலி தன் நண்பனாகிய நகரத்து எலியை அன்புடன் வரவேற்று, நெல், கோதுமை போன்ற தானிய வகைகளை நண்பனுக்கு உண்ணக் கொடுத்தது.

சிறிது நேரம் அவற்றைக் கொறித்த நகரத்துச் சுண்டெலி, “நண்பா! ஏன் இப்படி இளைத்திருக்கிறாய்? இந்த எளிய உணவைத் தான் உண்கிறாயா? என்னுடன் நகரத்திற்கு வா. எவ்வளவு சுவையான உணவு வகைகள் எங்களுக்குக் கிடைக்கின்றன தெரியுமா? எப்படி வளமாக வாழ்கிறோம் என்பதைப் பார்” என்று அன்புடன் அழைத்தது.

அதன் அழைப்பை ஏற்றுக் கொண்ட வயல் சுண்டெலியும் நகரத்துச் சுண்டெலியும் புறப்பட்டது. இரண்டும் ஒரு பெரிய வீட்டை அடைந்தன.

“இது தான் என் வீடு. இங்குள்ள பொந்திற்குள் நாம் இருவரும் பதுங்கி இருப்போம். விருந்து முடிந்ததும் சாப்பாட்டு அறைக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன். உன் விருப்பம் போல உணவு உண்ணலாம்” என்றது நகரத்துச் சுண்டெலி.

இரண்டு சுண்டெலிகளும் பொந்திற்குள் மறைந்திருந்தன. விருந்து முடிந்து எல்லோரும் சாப்பிட்டு விட்டுச் சென்றார்கள்.

“நண்பா! நாம் விருந்துண்ண இது தான் நல்ல நேரம் வா” என்று அழைத்தது நகரத்துச் சுண்டெலி.

அங்கிருந்த உணவு வகைகளைப் பார்த்து வியப்பு அடைந்தது வயல் சுண்டெலி. “நண்பா! நீ சொன்னது உண்மை தான். நகரத்து வாழ்க்கையே மேலான வாழ்க்கை. இவ்வளவு உணவு வகைகளை என் வாழ்நாளிலேயே பார்த்தது இல்லை. நானும் உன்னைப் போல நகரத்திலேயே வாழப் போகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னது.

அப்பொழுது யாரோ ஒருவர் சாப்பாட்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.

“வீட்டுக்காரர் வந்து விட்டார். அவர் கண்ணில் நாம் பட்டால் நம்மைக் கொன்று விடுவார். ஓடித் தப்பித்துக் கொள்” என்று அலறியபடிச் சொன்னது நகரத்துச் சுண்டெலி. எலிகளைப் பார்த்த அவரும் துரத்தினார்.

அவரிடம் தப்பித்த இரண்டு எலிகளும் எப்படியோ பொந்திற்குள் வந்து சேர்ந்தன.

“நான் இனி இங்கே இருக்க மாட்டேன். என் வயலுக்குப் புறப்படுகிறேன்” என்றது வயல் சுண்டெலி.

“ஏன் அதற்குள் புறப்படுகிறாய்?” என்று கேட்டது நகரத்துச் சுண்டெலி.

“அங்கே வயலில் எனக்குக் கிடைப்பது எளிய உணவாக இருக்கலாம். நான் எந்த அச்சமும் இன்றி அதை உண்கிறேன். நான் இன்று உன்னால் அடைந்த அச்சத்தை என் வாழ்நாளிலேயே அடைந்தது இல்லை. என்ன இனிப்பான உணவுகள் கிடைத்தாலும் அஞ்சி அஞ்சி வாழ்வது ஒரு வாழ்க்கையா?” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டது வயல் சுண்டெலி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அஞ்சி வாழ்வது வாழ்க்கையா? Empty Re: அஞ்சி வாழ்வது வாழ்க்கையா?

Post by ராகவா Sun 15 Dec 2013 - 3:55

*_ *_ *_ *_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அஞ்சி வாழ்வது வாழ்க்கையா? Empty Re: அஞ்சி வாழ்வது வாழ்க்கையா?

Post by கவிப்புயல் இனியவன் Sun 15 Dec 2013 - 9:53

*_  *_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அஞ்சி வாழ்வது வாழ்க்கையா? Empty Re: அஞ்சி வாழ்வது வாழ்க்கையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum