சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

ஊழலை எதிர்த்து ராஜ்நாத் சிங் தலைமையில் ஜுன் 2ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் Khan11

ஊழலை எதிர்த்து ராஜ்நாத் சிங் தலைமையில் ஜுன் 2ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம்

2 posters

Go down

ஊழலை எதிர்த்து ராஜ்நாத் சிங் தலைமையில் ஜுன் 2ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் Empty ஊழலை எதிர்த்து ராஜ்நாத் சிங் தலைமையில் ஜுன் 2ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம்

Post by *சம்ஸ் Wed 22 May 2013 - 6:33

ஊழலை எதிர்த்து ராஜ்நாத் சிங் தலைமையில் ஜுன் 2ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் 0f5254ad-6722-4dbc-8b5a-9d0d1782d2cb_S_secvpf
புதுடெல்லி, மே 22-

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட முழுமையாக இல்லாத நிலையில், அதற்கான வியூகம் வகுப்பதற்காக பாரதீய ஜனதா கட்சியின் உயர் அமைப்பான ஆட்சிமன்றக்குழு கூட்டம், தலைநகர் டெல்லியில் நேற்று நடந்தது.

வரும் பாராளுமன்றத்தேர்தலில், பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டபிறகு நடந்த முதல் கூட்டம் என்ற வகையில், இந்த கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த கூட்டத்துக்கு கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் அத்வானி, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, நரேந்திரமோடி, முன்னாள் தலைவர் நிதின் கட்காரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான வியூகம் பற்றி விவாதிக்கப்பட்டது. அதில் ஒரு அங்கமாக, காங்கிரஸ் கூட்டணி அரசின் தோல்விகளை மக்களிடம் தெரியப்படுத்தும் விதத்தில் நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், டெல்லி, ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் குறித்தும் பேசப்பட்டது. சீனப்பிரதமர் லீ, இந்தியாவில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், இந்த கூட்டத்தில் நரேந்திரமோடி பேசுகையில், கடந்த 9 ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி அரசு கண்டுள்ள தோல்விகள் குறித்து விவாதிப்படுவதோடு, மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்துக்கு பின்னர் ஆட்சி மன்றக்குழுவின் செயலாளர் அனந்த்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், கோவாவில் அடுத்த மாதம் 7-9 தேதிகளில் நடக்கவுள்ள பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில், 9 ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பற்றி விவாதித்தோம்.

விலைவாசி உயர்வு, உள்நாட்டு-வெளிநாட்டு பாதுகாப்பு, பொருளாதார நிலைமை என எல்லாத்துறையிலும் இந்த அரசு தோல்வி கண்டுள்ளது. 9 ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி அரசு நல்லாட்சி நடத்தியதாக யாரும் கூற முடியாது. தவறான ஆட்சி நடத்தியதாகத்தான் கூற இயலும். நாட்டு மக்கள் சலிப்பு அடைந்துவிட்டனர். அவர்கள் இந்த ஆட்சியை முடிந்த அளவு விரைவாக தூக்கி எறிய விரும்புகின்றனர்.

சமூக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் பரவியுள்ள நிலையில், அவற்றை மக்களை குறிப்பாக இளைய தலைமுறையினரை சென்றடைவதற்கு பயன்படுத்த வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டார்.

ஊழல்கள் மலிந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான ஆட்சியை கண்டித்து பாரதீய ஜனதா சார்பில் வரும் 27-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 2-ந்தேதி வரை நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.

உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஊழலை எதிர்த்து ராஜ்நாத் சிங் தலைமையில் ஜுன் 2ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் Empty Re: ஊழலை எதிர்த்து ராஜ்நாத் சிங் தலைமையில் ஜுன் 2ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம்

Post by Muthumohamed Wed 22 May 2013 - 9:02

ஊழலை எதிர்த்து இன்னொரு ஊழல் போராட போகுதாமா என்ன கொடுமை இது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானிலும் அன்னா அலை- ஊழலை எதிர்த்து தொழிலதிபர் உண்ணாவிரதப் போராட்டம்
» ஜனவர்-28 சிறை நிரப்பும் போராட்டம்.இறையருளால் வென்று காட்டுவோம்.
» ராணுவத்தை எதிர்த்து போராட்டம் எகிப்தில் வன்முறை 11 பேர் பலி May 3rd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பரவுகிறது : ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க மக்கள் தயார்
» ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் அமைவது அவசியம்-பிரதமர் மன்மோகன் சிங்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum