சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு: குடிநீர் தேவையை சமாளிக்க கைகொடுத்த பருவ மழை Khan11

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு: குடிநீர் தேவையை சமாளிக்க கைகொடுத்த பருவ மழை

2 posters

Go down

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு: குடிநீர் தேவையை சமாளிக்க கைகொடுத்த பருவ மழை Empty மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு: குடிநீர் தேவையை சமாளிக்க கைகொடுத்த பருவ மழை

Post by *சம்ஸ் Tue 4 Jun 2013 - 7:32

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு: குடிநீர் தேவையை சமாளிக்க கைகொடுத்த பருவ மழை 7a569857-6265-43ff-8869-77ca086ff2bf_S_secvpf
மேட்டூர், ஜூன். 4-

கர்நாடக மாநிலத்தில் கே.ஆர்.எஸ். அணையின் கீழ் பகுதியில் தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, தளி, கெலமங்கலம் மற்றும் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி, பென்னாகரம், ஒகேனக்கல் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு 222 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணிக்கு 1600 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1032 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு 600 கன அடியில் இருந்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தற்போது அணையின் நீர்மட்டம் 18.83 அடியாக உள்ளது. கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க காலதாமதம் ஏற்படும் என்றாலும் வறட்சியால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிகவும் சரிந்த நிலையில் இருந்தது. டெல்டா மாவட்ட குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் இருந்தது.

2 நாட்கள் பெய்த மழையினால் ஓரளவு தண்ணீர் வந்ததால் இனி வரும் காலங்களிலும் பருவ மழை கைகொடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் வரும் நாளில் குடிநீர் தேவையை சமாளிக்கலாம் என்ற மகிழ்ச்சியில் பொதுப்பணி துறை அதிகாரிகள் உள்ளனர். மழையினால் மேட்டூர் அணை பகுதியில் பாலைவனம் போல் காட்சி அளித்த பகுதி தற்போது ஈரப்பதமாக காட்சி அளிக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு: குடிநீர் தேவையை சமாளிக்க கைகொடுத்த பருவ மழை Empty Re: மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு: குடிநீர் தேவையை சமாளிக்க கைகொடுத்த பருவ மழை

Post by Muthumohamed Tue 4 Jun 2013 - 20:27

மிக்க மகிழ்ச்சி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum