சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

இரு இதழ் பூ! Khan11

இரு இதழ் பூ!

4 posters

Go down

இரு இதழ் பூ! Empty இரு இதழ் பூ!

Post by gud boy Thu 13 Jun 2013 - 18:01

இரு இதழ் பூ! 4ac1e8-67--05 
மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி
பூங்காவனம், பூத்துக் குளுங்கும் பூங்காவனம் யாருக்குச் சொந்தம்?
பூமியிலே முளைத்ததெல்லாம் பூமிக்குச் சொந்தமா?
பூவையர் பறிதத்தெல்லாம் கூடைக்குள் போகுமா?
புயலடித்து விட்டால் பூக்களெல்லாம் பூமிக்குள் புதைந்து விடும்!
ஆடவர் புயலாய் ஆடிவிட்டால் பறித்த பூவாய்
பூவையர் கசங்குவர். கண் கசக்குவர்!
''பூக்களை வெறுக்காதீர்'' எங்கோ நான் படித்த வரிகள்!
எந்தப் பூக்களைப் பற்றிப் பேசுகிறார்கள்?
கொடிப் பூக்களையா? கொடியிடைப் பூக்களையா?
பறித்த பூக்களையா? யாரும் பறிக்கா பூவையர் பூக்களையா?
ஒரு கொடியிலிருந்து உதிர்ந்த பூ இன்னுமோர் கொடியின் கூந்தலிலே மலரும்!
''பூ'' இரு பாலாரும் பரவசத்துடன் சூடிக் கொள்ளும் ஒன்றாகும்.
ஆனால் - ஆண்கள் சூடிக் கொள்ளும் பூ வேறு!
பெண்கள் சூடிக் கொள்ளும் பூ வேறு!
பல பூக்கள் நாரோடு ஒட்டி உறவாடும் போதெல்லாம்
அதிசயிக்கும் கவர்ச்சி தந்து கண்ணைக் கவரும்!
பல பூக்களோடு நாறியவர்கள் உறவாடும் போதெல்லாம் - அங்கே
அசிங்கமான கவர்ச்சிகள் கண்ணை உறுத்தும்!
கூந்தலில் விழுந்த பூக்கள் வாடும் போதெல்லாம்
கூந்தல் கொடுத்த பூக்கள் இதழ் விரிக்கின்றன!
சில பூக்கள் அஸ்தமமாகும் நேரங்களில் தான்
சில பூக்கள் இதழ் விரிதாடுகின்றன!
சிகப்பு ரோஜாக்கள் கொடியிலே இருக்கும் போது எத்தனை அழகு!
ஆனால் - சில ரோஜாக்கள் சிகப்பாய் மாறும் போது,
இராக் காலங்களில் வீதியோரங்களில் கசங்கிக் கிடக்கின்றன!
கொடியிலே இருக்கும் வரைதான் பூக்களுக்கு மதிப்பு,
அது சாலையிலே உதிர்ந்து விட்டால் வெரும் சருகு!
இரு இதழ் பூவுக்கு இல்லையேல் இறையச்சம்
வாழ்க்கையிலே எச்சாது மீதி மிச்சம்!
ஏன்றென்றும் வழி தவறும் பட்சம்
ஈருலக வாழ்க்கையும் தரும் பெரும் அச்சம்!
பூவே! ஹிஜாபிட்டு உன்னை அலங்கரித்துக் கொள்
அது - ஹிமாலயா வரைக்கும் உன்னை உயர்த்தும்!
மனிதா! வசந்தம் தரும் பூக்களை நடு!
உன்னைச் சுற்றி ஒரு பூங்காவனமே இருப்பதாய் உணர்வாய்!
source: http://suvanathendral.com/portal/?p=48

www.nidur.info
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

இரு இதழ் பூ! Empty Re: இரு இதழ் பூ!

Post by நண்பன் Fri 14 Jun 2013 - 13:36

மிக மிக அருமையாக உள்ளது:/:/:/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இரு இதழ் பூ! Empty Re: இரு இதழ் பூ!

Post by rammalar Fri 14 Jun 2013 - 17:14

இரு இதழ் பூ! 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இரு இதழ் பூ! Empty Re: இரு இதழ் பூ!

Post by ansar hayath Fri 14 Jun 2013 - 23:55

*_*_*_*_*_*_*_*_*_
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இரு இதழ் பூ! Empty Re: இரு இதழ் பூ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum