Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
தத்தித்தாவும் மனது
+6
ansar hayath
*சம்ஸ்
பானுஷபானா
ahmad78
Muthumohamed
jafuras
10 posters
Page 1 of 1
தத்தித்தாவும் மனது
தத்தித்தாவும் மனதை
பொத்திக்கொண்டிராமல்
கத்துவதெல்லாம்
கவிதை ஆகிடுமா-நண்பா..?
எத்தனை பாடல்கள்
எத்தனை கவிதைகள்
அத்தனையும் தந்த கவிஞர்கள்
இருக்கத்தானே செய்கிறார்கள்
தத்தம் கவிதைகளை
சத்தமில்லாமல்
நித்தமும் வாசிக்கும்
கவிஞர்கள் எத்தனை..
முத்தத்தின் சத்தத்தைக்கூட
மொத்தமாய்ச் சொன்ன கவிதைகள் எத்தனை..
பித்தனையும் கவிஞனாக்கியது காதல்
வித்தகனைக்கூட பித்தனாக்கியது காதல்
அத்தனையும் செய்த காதல்
இத்தனைக்கும் வாழுதெண்றால்
ஒத்த வரி கவிதை என்பேன்
இத்தனையும் காதல் என்பேன்
ஜெபுறாஸ் காசீம்
பொத்திக்கொண்டிராமல்
கத்துவதெல்லாம்
கவிதை ஆகிடுமா-நண்பா..?
எத்தனை பாடல்கள்
எத்தனை கவிதைகள்
அத்தனையும் தந்த கவிஞர்கள்
இருக்கத்தானே செய்கிறார்கள்
தத்தம் கவிதைகளை
சத்தமில்லாமல்
நித்தமும் வாசிக்கும்
கவிஞர்கள் எத்தனை..
முத்தத்தின் சத்தத்தைக்கூட
மொத்தமாய்ச் சொன்ன கவிதைகள் எத்தனை..
பித்தனையும் கவிஞனாக்கியது காதல்
வித்தகனைக்கூட பித்தனாக்கியது காதல்
அத்தனையும் செய்த காதல்
இத்தனைக்கும் வாழுதெண்றால்
ஒத்த வரி கவிதை என்பேன்
இத்தனையும் காதல் என்பேன்
ஜெபுறாஸ் காசீம்
Re: தத்தித்தாவும் மனது
ஒரே பதிவு இரண்டு முறை பதிந்திருந்தீர்கள் ஒன்றை நான் அழித்துள்ளேன் மன்னிக்கவும்
கவிதை அருமையாக உள்ளது தொடருங்கள்
கவிதை அருமையாக உள்ளது தொடருங்கள்
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தத்தித்தாவும் மனது
கவிதை அருமை ஜெபுறாஸ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தத்தித்தாவும் மனது
வாவ் அருமையான சொன்னீர்கள் எழுவதெல்லாம் கவிதை ஆகாது எழுதியவர்கள் அனைவரும் கவிஞர்யாக முடியாது என்று.:))
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தத்தித்தாவும் மனது
வாவ் இந்தக் கவிதை சேனையில் இருப்பதை இன்றுதான் நான் அறிந்தேன் வாழ்த்துக்கள் சார் சூப்பர் கவிதை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்தித்தாவும் மனது
கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தத்தித்தாவும் மனது
கவிதை அருமை...
-
எழுத்துப் பிழைகள் உள்ளன
-
-நன்பா..?
-
கவிஞ்சர்கள்
-
கவஞசர்கள்
-
கவிஞ்சனாக்கியது
-
-
பிழை சுட்டுதல் சுவை கூட்டவே....
-
அட்மின் தரப்பில் யாராவது பிழைகளை சரி செய்யலாம்...
-
எழுத்துப் பிழைகள் உள்ளன
-
-நன்பா..?
-
கவிஞ்சர்கள்
-
கவஞசர்கள்
-
கவிஞ்சனாக்கியது
-
-
பிழை சுட்டுதல் சுவை கூட்டவே....
-
அட்மின் தரப்பில் யாராவது பிழைகளை சரி செய்யலாம்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186
Re: தத்தித்தாவும் மனது
rammalar wrote:கவிதை அருமை...
-
எழுத்துப் பிழைகள் உள்ளன
-
-நன்பா..?
-
கவிஞ்சர்கள்
-
கவஞசர்கள்
-
கவிஞ்சனாக்கியது
-
-
பிழை சுட்டுதல் சுவை கூட்டவே....
-
அட்மின் தரப்பில் யாராவது பிழைகளை சரி செய்யலாம்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்தித்தாவும் மனது
முத்துமுஹம்மட்
( அன்பு ) நண்பன்
சம்ஸ்,பானு சபானா,அன்ஸார் ஹயத்,குமார்,மற்றும்
ராம்மலர் உங்களுக்கு நன்றிகள்
நாம் ஒன்றை எழுதுவது
பிரபல்யத்துக்காகவல்ல மாறாக
ஒரு பரிமாற்றம் அவ்வளவே தவிர வேறில்லை
எழுத்துச் சறுக்கல் என்பது
நாம் உபயோகிக்கின்ற தட்டாச்சுகளின் மண்டைக்குடைச்சலினால் வியர்த்துப்போய் நம்மளையே அறியாமல் நாம் விடும் தவறுதான்
நான் திருக்குறள் எழுதிய வள்ளுவரல்ல நன்றி
( அன்பு ) நண்பன்
சம்ஸ்,பானு சபானா,அன்ஸார் ஹயத்,குமார்,மற்றும்
ராம்மலர் உங்களுக்கு நன்றிகள்
நாம் ஒன்றை எழுதுவது
பிரபல்யத்துக்காகவல்ல மாறாக
ஒரு பரிமாற்றம் அவ்வளவே தவிர வேறில்லை
எழுத்துச் சறுக்கல் என்பது
நாம் உபயோகிக்கின்ற தட்டாச்சுகளின் மண்டைக்குடைச்சலினால் வியர்த்துப்போய் நம்மளையே அறியாமல் நாம் விடும் தவறுதான்
நான் திருக்குறள் எழுதிய வள்ளுவரல்ல நன்றி
Re: தத்தித்தாவும் மனது
jafuras wrote:முத்துமுஹம்மட்
( அன்பு ) நண்பன்
சம்ஸ்,பானு சபானா,அன்ஸார் ஹயத்,குமார்,மற்றும்
ராம்மலர் உங்களுக்கு நன்றிகள்
நாம் ஒன்றை எழுதுவது
பிரபல்யத்துக்காகவல்ல மாறாக
ஒரு பரிமாற்றம் அவ்வளவே தவிர வேறில்லை
எழுத்துச் சறுக்கல் என்பது
நாம் உபயோகிக்கின்ற தட்டாச்சுகளின் மண்டைக்குடைச்சலினால் வியர்த்துப்போய் நம்மளையே அறியாமல் நாம் விடும் தவறுதான்
நான் திருக்குறள் எழுதிய வள்ளுவரல்ல நன்றி
இதெல்லாம் சகஜமப்பா அதை நான் திருத்தி விட்டேன்
நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் தோழரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்தித்தாவும் மனது
அத்தனையும் செய்த காதல்
இத்தனைக்கும் வாழுதெண்றால்
ஒத்த வரி கவிதை என்பேன்
இத்தனையும் காதல் என்பேன்
அருமை அருமை... வாழ்த்துக்கள்.
இத்தனைக்கும் வாழுதெண்றால்
ஒத்த வரி கவிதை என்பேன்
இத்தனையும் காதல் என்பேன்
அருமை அருமை... வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» திறந்த மனது - கவிதை
» குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்
» ஒருவருக்கு நல்ல மனது இருந்தால் மீனுவைப்போல்!
» கூர்மையான மனது எந்தக் கதவையும் திறக்கும்.
» இப்படி இருந்தால் யுத்தம் செய்ய எப்படி மனது வரும்!
» குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்
» ஒருவருக்கு நல்ல மனது இருந்தால் மீனுவைப்போல்!
» கூர்மையான மனது எந்தக் கதவையும் திறக்கும்.
» இப்படி இருந்தால் யுத்தம் செய்ய எப்படி மனது வரும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|