Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி .
3 posters
Page 1 of 1
மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி .
அரசாங்கம் நடத்தும்
அவமானச்சின்னம்
மதுக்கடை !
பாதை தவறியவர்கள்
போதை வாங்குமிடம்
மதுக்கடை !
காந்தியடிகளுக்கு பிடிக்காத இடம்
குடிமகன்களுக்கு பிடித்த இடம்
மதுக்கடை !
குடிமகன்களிடமிருந்து கரந்து
அரசாங்கத்திற்கு வழங்கும்
கற்பக காமதேனு மதுக்கடை !
வருமானம் பெருகப் பெருக
அவமானம் பெருகுகின்றது
மதுக்கடை !
ஈழம் அழிந்தாலும் கவலையின்றி
தமிழினம் ஒழிந்தாலும் கவலையின்றி
நிரம்பி வழியும் கூட்டம் மதுக்கடை !
போதை சுகத்தில் குடிமகன்
சொல்லில் அடங்கா சோகத்தில் குடும்பம்
மதுக்கடை !
விதவைகளின் எண்ணிக்கையை
விரிவாக்கம் செய்யுமிடம்
மதுக்கடை !
வருங்கால தூண்கள்
வழுக்கி விழுமிடம்
மதுக்கடை !
இலவசமாய் நண்பன் தருவதாக
இளித்துக் கொண்டு போகுமிடம்
மதுக்கடை !
இமயமாக உயர வேண்டியவன்
படு பாதாளத்தில் விழுமிடம்
மதுக்கடை !
அவமானச்சின்னம்
மதுக்கடை !
பாதை தவறியவர்கள்
போதை வாங்குமிடம்
மதுக்கடை !
காந்தியடிகளுக்கு பிடிக்காத இடம்
குடிமகன்களுக்கு பிடித்த இடம்
மதுக்கடை !
குடிமகன்களிடமிருந்து கரந்து
அரசாங்கத்திற்கு வழங்கும்
கற்பக காமதேனு மதுக்கடை !
வருமானம் பெருகப் பெருக
அவமானம் பெருகுகின்றது
மதுக்கடை !
ஈழம் அழிந்தாலும் கவலையின்றி
தமிழினம் ஒழிந்தாலும் கவலையின்றி
நிரம்பி வழியும் கூட்டம் மதுக்கடை !
போதை சுகத்தில் குடிமகன்
சொல்லில் அடங்கா சோகத்தில் குடும்பம்
மதுக்கடை !
விதவைகளின் எண்ணிக்கையை
விரிவாக்கம் செய்யுமிடம்
மதுக்கடை !
வருங்கால தூண்கள்
வழுக்கி விழுமிடம்
மதுக்கடை !
இலவசமாய் நண்பன் தருவதாக
இளித்துக் கொண்டு போகுமிடம்
மதுக்கடை !
இமயமாக உயர வேண்டியவன்
படு பாதாளத்தில் விழுமிடம்
மதுக்கடை !
Re: மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி .
அனைத்து வரிகளும் அருமை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி .
supersupersuper
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» மது ! கவிஞர் இரா .இரவி .
» ஊழலோ ஊழல் ! கவிஞர் இரா .இரவி .
» ஒய்யாரமாக ஊஞ்சலாடுகிறாள்…!!-கவிஞர் இரா .இரவி
» கவலையும் காணாமல் போகும்…! – கவிஞர் இரா .இரவி !
» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி
» ஊழலோ ஊழல் ! கவிஞர் இரா .இரவி .
» ஒய்யாரமாக ஊஞ்சலாடுகிறாள்…!!-கவிஞர் இரா .இரவி
» கவலையும் காணாமல் போகும்…! – கவிஞர் இரா .இரவி !
» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|