Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
வைரம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது...!!
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
வைரம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது...!!
மாசிலா மனமே ஈசன் கோயில்.
-
பயிருக்கு முள் வேலி, பணத்துக்குத் தருமம் வேலி.
மக்களுக்கு இருக்கும் போதாக் குறையைத் தீர்ப்பதே
மந்திரிகளின் கடமை; மாலையும் வரவேற்புப் பத்திரமும்
வாங்குவதல்ல.
-
எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகிவிடும்; வைரம் சாப்பிட்டால்
ஜீரணம் ஆகாது. அதுபோல் எந்தப் பாவம் செய்தாலும்
போக்கிக் கொள்ளலாம். நன்றி மறந்த பாவத்தை போக்க
முடியாது.
-
விரதம் என்பது எது தெரியுமா? பிறர் சொல்லும்
கொடூரமான பேச்சுகளை பொறுப்பதும், எந்த உயிர்களையும்
கொல்லாமல் இருப்பதும்தான் விரதம்.
-
எல்லாந் தெரிந்தவர்களும், ஏதும் தெரியாதவர்களும் உலகில் இல்லை.
அயர்ச்சியில்லாத முயற்சி உயர்ச்சி தரும்.
வேலையுடையவனிடத்தில் வேலை கேள்.
பிறரைக் கெடுத்து தான் மட்டும் வாழ நினைத்தால் ஆசை.
தான் மட்டும் வாழ நினைத்தல் பற்று; தானும், தன் இனமும்,
தன் நாடும் வாழ நினைத்தல் அன்பு; சராசரம் வாழ நினைத்தல்
அருள் எனப்படும்.
-
இரை தேடுவதோடு இறையுந் தேடு.
-
குருவருளும், திருவருளும் பெற்றால் இறைவன் ஞான வடிவைக்
காணலாம்.
-
வாரியாரின் பொன்மொழிகள்
----------------------------------------
தொகுத்தவர்:
ந.சுப்பிரமணியன், சென்னை.
-
பயிருக்கு முள் வேலி, பணத்துக்குத் தருமம் வேலி.
மக்களுக்கு இருக்கும் போதாக் குறையைத் தீர்ப்பதே
மந்திரிகளின் கடமை; மாலையும் வரவேற்புப் பத்திரமும்
வாங்குவதல்ல.
-
எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகிவிடும்; வைரம் சாப்பிட்டால்
ஜீரணம் ஆகாது. அதுபோல் எந்தப் பாவம் செய்தாலும்
போக்கிக் கொள்ளலாம். நன்றி மறந்த பாவத்தை போக்க
முடியாது.
-
விரதம் என்பது எது தெரியுமா? பிறர் சொல்லும்
கொடூரமான பேச்சுகளை பொறுப்பதும், எந்த உயிர்களையும்
கொல்லாமல் இருப்பதும்தான் விரதம்.
-
எல்லாந் தெரிந்தவர்களும், ஏதும் தெரியாதவர்களும் உலகில் இல்லை.
அயர்ச்சியில்லாத முயற்சி உயர்ச்சி தரும்.
வேலையுடையவனிடத்தில் வேலை கேள்.
பிறரைக் கெடுத்து தான் மட்டும் வாழ நினைத்தால் ஆசை.
தான் மட்டும் வாழ நினைத்தல் பற்று; தானும், தன் இனமும்,
தன் நாடும் வாழ நினைத்தல் அன்பு; சராசரம் வாழ நினைத்தல்
அருள் எனப்படும்.
-
இரை தேடுவதோடு இறையுந் தேடு.
-
குருவருளும், திருவருளும் பெற்றால் இறைவன் ஞான வடிவைக்
காணலாம்.
-
வாரியாரின் பொன்மொழிகள்
----------------------------------------
தொகுத்தவர்:
ந.சுப்பிரமணியன், சென்னை.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186
Re: வைரம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது...!!
அனைத்தும் அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» சாக்லேட் சாப்பிட்டால் குறைபிரசவம் ஆகாது.
» ஜீரணம் தரும் களாக்காய்!
» பெரியவர்களை விட குழந்தைகளுக்கு பால் எளிதில் ஜீரணம்
» வயிறு சுத்தமா இருந்தா ஜீரணம் ஈசியாகும்!
» Overconfident ஒடம்புக்கு ஆகாது..................
» ஜீரணம் தரும் களாக்காய்!
» பெரியவர்களை விட குழந்தைகளுக்கு பால் எளிதில் ஜீரணம்
» வயிறு சுத்தமா இருந்தா ஜீரணம் ஈசியாகும்!
» Overconfident ஒடம்புக்கு ஆகாது..................
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|