Latest topics
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
+5
ahmad78
*சம்ஸ்
பானுஷபானா
நண்பன்
gud boy
9 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
பெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தனரை கடந்து சென்றால் நிச்சயமாக அவள் விபச்சாரியாவாள். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அஹமத்)
வாகன ஓட்டுனர், நடத்துனர், கடைக்காரர், பள்ளிக் கூடங்களின் வாயில் காவலர்கள் ஆகியோரின் விஷயத்தில் சில பெண்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இதனை மார்க்கம் கடுமையாக எச்சரிக்கிறது. நறுமணம் பூசிய பெண் வெளியே செல்ல நினைத்தால் -அது பள்ளிவாயிலுக்கு தொழச் செல்வதானாலும் சரியே- கடமையான குளிப்புபோல் குளித்து அவ்வாசனையைப் போக்கி விட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசி, பள்ளிக்கு வந்தால் அவளிடம் நறுமணம் வீசினால் கடமையான குளிப்பு போன்று குளிக்கும் வரை அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)
திருமணங்களிலும் பெண்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளப்புறப்படும் பெண்கள் நறுமணங்களும் சந்தனப் புகையும் இட்டுக் கொண்டுதான் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். மனதை ஈர்க்கும் நறுமணங்களை பூசிக் கொண்டு கடை வீதிகளிலும், வாகனங்களிலும், ஆண், பெண் இருபாலரும் கலக்கும் இடங்களிலும் உலாவருகின்றனர். அல்லாஹ்தான் இப்பெண்களுக்கு நேர்வழி காட்டவேண்டும்!
வெளி இடத்திற்கு செல்லும் பெண்கள் நிறம் வெளிப்படையாக தெரியக் கூடிய, அதே சமயம் அதிக மணமற்ற நறுமணங்களை மட்டுமே பயன்படுத்த பெண்களுக்கு மார்க்கம் அனுமதிக்கிறது.
யா அல்லாஹ்! எங்களை நீ தண்டித்து விடாதே! மடத்தனமாக நடந்து கொள்ளும் ஆண்களும் பெண்களும் செய்யும் பாவத்தின் காரணமாக நற்பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் நீ -உனது தண்டணையால்- பிடித்துவிடாதே! எங்கள் அனைவருக்கும் உனது நேரான பாதையைக் காட்டுவாயாக!
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தனரை கடந்து சென்றால் நிச்சயமாக அவள் விபச்சாரியாவாள். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அஹமத்)
வாகன ஓட்டுனர், நடத்துனர், கடைக்காரர், பள்ளிக் கூடங்களின் வாயில் காவலர்கள் ஆகியோரின் விஷயத்தில் சில பெண்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இதனை மார்க்கம் கடுமையாக எச்சரிக்கிறது. நறுமணம் பூசிய பெண் வெளியே செல்ல நினைத்தால் -அது பள்ளிவாயிலுக்கு தொழச் செல்வதானாலும் சரியே- கடமையான குளிப்புபோல் குளித்து அவ்வாசனையைப் போக்கி விட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசி, பள்ளிக்கு வந்தால் அவளிடம் நறுமணம் வீசினால் கடமையான குளிப்பு போன்று குளிக்கும் வரை அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)
திருமணங்களிலும் பெண்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளப்புறப்படும் பெண்கள் நறுமணங்களும் சந்தனப் புகையும் இட்டுக் கொண்டுதான் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். மனதை ஈர்க்கும் நறுமணங்களை பூசிக் கொண்டு கடை வீதிகளிலும், வாகனங்களிலும், ஆண், பெண் இருபாலரும் கலக்கும் இடங்களிலும் உலாவருகின்றனர். அல்லாஹ்தான் இப்பெண்களுக்கு நேர்வழி காட்டவேண்டும்!
வெளி இடத்திற்கு செல்லும் பெண்கள் நிறம் வெளிப்படையாக தெரியக் கூடிய, அதே சமயம் அதிக மணமற்ற நறுமணங்களை மட்டுமே பயன்படுத்த பெண்களுக்கு மார்க்கம் அனுமதிக்கிறது.
யா அல்லாஹ்! எங்களை நீ தண்டித்து விடாதே! மடத்தனமாக நடந்து கொள்ளும் ஆண்களும் பெண்களும் செய்யும் பாவத்தின் காரணமாக நற்பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் நீ -உனது தண்டணையால்- பிடித்துவிடாதே! எங்கள் அனைவருக்கும் உனது நேரான பாதையைக் காட்டுவாயாக!
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
யா அல்லாஹ்! எங்களை நீ தண்டித்து விடாதே! மடத்தனமாக நடந்து கொள்ளும் ஆண்களும் பெண்களும் செய்யும் பாவத்தின் காரணமாக நற்பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் நீ -உனது தண்டணையால்- பிடித்துவிடாதே! எங்கள் அனைவருக்கும் உனது நேரான பாதையைக் காட்டுவாயாக!
)* )* )*
)* )* )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
நண்பன் wrote:யா அல்லாஹ்! எங்களை நீ தண்டித்து விடாதே! மடத்தனமாக நடந்து கொள்ளும் ஆண்களும் பெண்களும் செய்யும் பாவத்தின் காரணமாக நற்பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் நீ -உனது தண்டணையால்- பிடித்துவிடாதே! எங்கள் அனைவருக்கும் உனது நேரான பாதையைக் காட்டுவாயாக!
)* )* )*
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் )*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
இக்கால பெண்கள் கணவனிடம் அழங்கறிக்கிறார்களோ இல்லையோ அடுத்தவர்களிடம் காட்டுவதில் முனைப்போடு செயல்படுகிறார்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
ahmad78 wrote:இக்கால பெண்கள் கணவனிடம் அழங்கறிக்கிறார்களோ இல்லையோ அடுத்தவர்களிடம் காட்டுவதில் முனைப்போடு செயல்படுகிறார்கள்.
அவர்களுக்கு மார்க்கதை எத்திவைப்பது ஒவ்வொரு கணவன்மார்கள் மீதும் கடமையாக உள்ளது இஸ்லாதை ஹதீஸ்சை எடுத்து சொல்ல வேண்டிய நமது பொறுப்பு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
ஒய்யாரக் கொண்டைகளைக் இட்டுக் கொண்டும்,தலைமுடி வெளியே தெரியுமாறு கடைத் தெருக்களில் பவானி வருவதும்,நறுமணம் பூசிக் கொண்டு அலைவதும்,மின்னும் கற்களையுடைய புர்கா அணிந்துக் கொண்டும் வலம் வருவதும்,
இன்றைய நவீன புதுமைப் பெண்களின் பழக்கமாக உள்ளது...
இதையெல்லாம் அனுமதிக்கும் கணவன்மார்கள் நிச்சயமாக பதில் சொல்லியே ஆக வேண்டும்.
மனைவிமார்களுக்கு இதை விளக்கி புரிய வைத்து அவர்களாகவே இதை விட்டு ஒதுங்குமாறு செய்ய வேண்டும்.
இன்றைய நவீன புதுமைப் பெண்களின் பழக்கமாக உள்ளது...
இதையெல்லாம் அனுமதிக்கும் கணவன்மார்கள் நிச்சயமாக பதில் சொல்லியே ஆக வேண்டும்.
மனைவிமார்களுக்கு இதை விளக்கி புரிய வைத்து அவர்களாகவே இதை விட்டு ஒதுங்குமாறு செய்ய வேண்டும்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
நமது கடமை என்னவென்று தெரிந்து கொள்வோம் அதன்படி செயல்படுவோம்.நிச்சயமாக நம் அனைவர்கள் மீதும் கேள்விகள் உண்டு.gud boy wrote:ஒய்யாரக் கொண்டைகளைக் இட்டுக் கொண்டும்,தலைமுடி வெளியே தெரியுமாறு கடைத் தெருக்களில் பவானி வருவதும்,நறுமணம் பூசிக் கொண்டு அலைவதும்,மின்னும் கற்களையுடைய புர்கா அணிந்துக் கொண்டும் வலம் வருவதும்,
இன்றைய நவீன புதுமைப் பெண்களின் பழக்கமாக உள்ளது...
இதையெல்லாம் அனுமதிக்கும் கணவன்மார்கள் நிச்சயமாக பதில் சொல்லியே ஆக வேண்டும்.
மனைவிமார்களுக்கு இதை விளக்கி புரிய வைத்து அவர்களாகவே இதை விட்டு ஒதுங்குமாறு செய்ய வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
gud boy wrote:ஒய்யாரக் கொண்டைகளைக் இட்டுக் கொண்டும்,தலைமுடி வெளியே தெரியுமாறு கடைத் தெருக்களில் பவானி வருவதும்,நறுமணம் பூசிக் கொண்டு அலைவதும்,மின்னும் கற்களையுடைய புர்கா அணிந்துக் கொண்டும் வலம் வருவதும்,
இன்றைய நவீன புதுமைப் பெண்களின் பழக்கமாக உள்ளது...
இதையெல்லாம் அனுமதிக்கும் கணவன்மார்கள் நிச்சயமாக பதில் சொல்லியே ஆக வேண்டும்.
மனைவிமார்களுக்கு இதை விளக்கி புரிய வைத்து அவர்களாகவே இதை விட்டு ஒதுங்குமாறு செய்ய வேண்டும்.
இது ஒவ்வொரு கணவனின் கடமை தான் அதை புரிந்தால் நாளை மறுமையில் நல்ல வாழ்க்கை வாழலாம்
Re: நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
என்னுடைய ஆதங்கம் எல்லாம்,புர்கா எதற்காக அணிகிறோம்..அடுத்தவருடைய பார்வையில் இருந்து காக்க..
ஆனால்,மின்னக் கூடிய கற்களையும்,ஒளி வீசும் வேலைப்பாடுகள் கொண்ட புர்காவை அணிந்து கொண்டு,,மார்பை சரியாக மறைக்காத சிறிய சால் அணிந்து கொண்டு,அளவுகள் தெரியும் வண்ணம் இறுக்கமான புர்கா அணிந்து கொண்டு அடுத்தவர் பார்வை அத்தனையும் உன் மேல் விழுமாறு செய்ய வேண்டிய அவசியம் என்ன?
இது தான் ஃபேசன் என்று சொன்னால்,நிச்சயமாக பதில் சொல்லியே தீருவாய்.வயதானவர்கள்,புதுப் பெண்கள் அனைவருக்கும் இது பொருந்தும்
இத்தகைய புர்காக்களை வாங்கிக் கொடுக்கும் கணவன்,சகோதரன்,தந்தை அனைவரும் தான்,,,பதில் சொல்ல வேண்டும்..
ஆனால்,மின்னக் கூடிய கற்களையும்,ஒளி வீசும் வேலைப்பாடுகள் கொண்ட புர்காவை அணிந்து கொண்டு,,மார்பை சரியாக மறைக்காத சிறிய சால் அணிந்து கொண்டு,அளவுகள் தெரியும் வண்ணம் இறுக்கமான புர்கா அணிந்து கொண்டு அடுத்தவர் பார்வை அத்தனையும் உன் மேல் விழுமாறு செய்ய வேண்டிய அவசியம் என்ன?
இது தான் ஃபேசன் என்று சொன்னால்,நிச்சயமாக பதில் சொல்லியே தீருவாய்.வயதானவர்கள்,புதுப் பெண்கள் அனைவருக்கும் இது பொருந்தும்
இத்தகைய புர்காக்களை வாங்கிக் கொடுக்கும் கணவன்,சகோதரன்,தந்தை அனைவரும் தான்,,,பதில் சொல்ல வேண்டும்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
உலக மயமாக்கலால் ஏற்பட்ட விபரீதம்..
-
*_
-
*_
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24162
மதிப்பீடுகள் : 1186
Re: நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
பெண்கள் மீது ஆணுக்கு ஒரு மோகம் இருப்பது உண்மை தான்
அதை அதிகப்படுத்துவது அவர்கள் அணியும் உடைகள் வாசனை திரவியங்கள் என்பது மறுக்க முடியா உண்மை
அதை அதிகப்படுத்துவது அவர்கள் அணியும் உடைகள் வாசனை திரவியங்கள் என்பது மறுக்க முடியா உண்மை
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
gud boy wrote:என்னுடைய ஆதங்கம் எல்லாம்,புர்கா எதற்காக அணிகிறோம்..அடுத்தவருடைய பார்வையில் இருந்து காக்க..
ஆனால்,மின்னக் கூடிய கற்களையும்,ஒளி வீசும் வேலைப்பாடுகள் கொண்ட புர்காவை அணிந்து கொண்டு,,மார்பை சரியாக மறைக்காத சிறிய சால் அணிந்து கொண்டு,அளவுகள் தெரியும் வண்ணம் இறுக்கமான புர்கா அணிந்து கொண்டு அடுத்தவர் பார்வை அத்தனையும் உன் மேல் விழுமாறு செய்ய வேண்டிய அவசியம் என்ன?
இது தான் ஃபேசன் என்று சொன்னால்,நிச்சயமாக பதில் சொல்லியே தீருவாய்.வயதானவர்கள்,புதுப் பெண்கள் அனைவருக்கும் இது பொருந்தும்
இத்தகைய புர்காக்களை வாங்கிக் கொடுக்கும் கணவன்,சகோதரன்,தந்தை அனைவரும் தான்,,,பதில் சொல்ல வேண்டும்..
உண்மை தான் அனைவருக்கும் இவ்வுலகின் மேல் உள்ள விருப்பம் தான் இதற்க்கு காரணமே
Similar topics
» சுவனத்தில் பெண்கள்
» அன்பின் நறுமணம்...!
» சுவனத்தில் பெண்கள்..
» கூந்தலே நறுமணம் கொண்ட மலர்..!
» பெண்கள்
» அன்பின் நறுமணம்...!
» சுவனத்தில் பெண்கள்..
» கூந்தலே நறுமணம் கொண்ட மலர்..!
» பெண்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum