Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
குழந்தையும் காலமும்
Page 1 of 1
குழந்தையும் காலமும்
-
புதுமைப் பித்தன் கதையொன்றில் ஆற்று நீரில் தன்
கால்களை விட்டு விளையாடும் குழந்தை ஒன்று .
-
வானில் சூரியன் தவிப்பான் . குழந்தையின் பாதத
ரிசனம் வேண்டி. குழந்தையின் பாதங்கள் எப்போது
நீரில் இருந்து வெளிவரும் என ஏங்கும் சூரியன்.
அவ்வளவு சுலபமாய் கிடைத்து விடுமா குழந்தையின்
பாத தரிசனம் என புதுமைப்பித்தன் கேட்பார்
-
.வெங்கட் சுவாமிநாதன் துவங்கி பலரும் இந்த
'புதுமைப் பித்தன் பன்ச் ' பற்றி மிகவும் சிலாகித்து
எழுதியிருக்கிறார்கள்.
-
காலச்சக்கரம் சுற்றியது .காலம் நகர்கிறது , காலம்
போய்க்கொண்டிருக்கிறது. காலம் ஓடியது. காலம்
ஓடிவிட்டது. காலம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற
காலம்கள் நாம் வாசித்து ,கேட்டு சலித்தவை தான்.
-
சமீபத்தில் முகுந்த் நாகராஜனின் கவிதை பரவசம்
தந்தது
-
"தயங்கித் தயங்கி
அம்மாவின் கைப்பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை
சீராகப் போய் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது "
.....................
பெரியவர்கள் உலகில் உழைக்க உகுக்கப்படும் சிறுவர்
சிறுமிகளின் உழைப்பு பற்றி பிரச்சார சத்தமில்லாத
கவிதை ஒன்று -
-
"தீப்பெட்டியைத் திறந்து
பார்த்தேன்
அத்தனையும் பிஞ்சுக்கரங்கள் "
-
>மறைந்த கந்தர்வன் கவிதை
-
----------------------------------
சுஜாதா கூட குழந்தைத்தொழிலாளி பற்றி ஒரு கவிதை
முன்னர் எழுதியிருக்கிறார் .
அதில் ஒரு வரி இன்னும் மறக்க முடியவில்லை .
ஏனென்றால் வெளியூர் போக நேரும்போது அடிக்கடி
ஹோட்டல்களில் சாப்பிட வேண்டியிருப்பதால் .
-
" ஹோட்டலில்
சாப்டவுடன்
இலை எடுப்பாய்
-
====================================
நன்றி
RP RAJANAYAHEM
புதுமைப் பித்தன் கதையொன்றில் ஆற்று நீரில் தன்
கால்களை விட்டு விளையாடும் குழந்தை ஒன்று .
-
வானில் சூரியன் தவிப்பான் . குழந்தையின் பாதத
ரிசனம் வேண்டி. குழந்தையின் பாதங்கள் எப்போது
நீரில் இருந்து வெளிவரும் என ஏங்கும் சூரியன்.
அவ்வளவு சுலபமாய் கிடைத்து விடுமா குழந்தையின்
பாத தரிசனம் என புதுமைப்பித்தன் கேட்பார்
-
.வெங்கட் சுவாமிநாதன் துவங்கி பலரும் இந்த
'புதுமைப் பித்தன் பன்ச் ' பற்றி மிகவும் சிலாகித்து
எழுதியிருக்கிறார்கள்.
-
காலச்சக்கரம் சுற்றியது .காலம் நகர்கிறது , காலம்
போய்க்கொண்டிருக்கிறது. காலம் ஓடியது. காலம்
ஓடிவிட்டது. காலம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற
காலம்கள் நாம் வாசித்து ,கேட்டு சலித்தவை தான்.
-
சமீபத்தில் முகுந்த் நாகராஜனின் கவிதை பரவசம்
தந்தது
-
"தயங்கித் தயங்கி
அம்மாவின் கைப்பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை
சீராகப் போய் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது "
.....................
பெரியவர்கள் உலகில் உழைக்க உகுக்கப்படும் சிறுவர்
சிறுமிகளின் உழைப்பு பற்றி பிரச்சார சத்தமில்லாத
கவிதை ஒன்று -
-
"தீப்பெட்டியைத் திறந்து
பார்த்தேன்
அத்தனையும் பிஞ்சுக்கரங்கள் "
-
>மறைந்த கந்தர்வன் கவிதை
-
----------------------------------
சுஜாதா கூட குழந்தைத்தொழிலாளி பற்றி ஒரு கவிதை
முன்னர் எழுதியிருக்கிறார் .
அதில் ஒரு வரி இன்னும் மறக்க முடியவில்லை .
ஏனென்றால் வெளியூர் போக நேரும்போது அடிக்கடி
ஹோட்டல்களில் சாப்பிட வேண்டியிருப்பதால் .
-
" ஹோட்டலில்
சாப்டவுடன்
இலை எடுப்பாய்
-
====================================
நன்றி
RP RAJANAYAHEM
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» குழந்தையும் தெய்வமும்
» மனித தோற்றமும் அதன் காலமும்...
» கர்ப்பக் காலமும் இரத்த சோகையும்.
» குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு
» குஞ்சும் குழந்தையும் – கவிதை
» மனித தோற்றமும் அதன் காலமும்...
» கர்ப்பக் காலமும் இரத்த சோகையும்.
» குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு
» குஞ்சும் குழந்தையும் – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|