Latest topics
» பல்சுவை தகவல்கள் by rammalar Today at 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Today at 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04
» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
உண்மைய சொன்னேன் (PART-16)
2 posters
Page 1 of 1
உண்மைய சொன்னேன் (PART-16)
1. நேத்து 'மரணம் அடைந்தார்'னு சொன்னாய்ங்க, இன்னக்கி 'அடக்கம் செய்யப்பட்டது'ன்றாய்ங்க! இதாங்க வாழ்க்கை..
2.காதலும் ஹார்ட் அட்டாக்கும் வராதவரை இதயம்னு ஒண்ணு இருப்பதே எவனுக்கும் நினைவிருப்பதே இல்லை
3.நாம வாழ்க்கையில ஜெயிச்சமா இல்லையாங்கிறத நம்ம பக்கத்து வீட்டுக்காரருடைய சம்பளம்தான் முடிவு பண்ணுது.
4.நீங்க யாரையாவது ஏமாற்றி விட்டால் அவர்கள் ஏமாந்தார்கள் என்பதை விட உங்கள் மேல் நல்ல நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதே சரி
5.பெண்களை பாதி புரிந்தவன் புடவை கடைக்காரன்..! முக்கால் புரிந்தவன் நகைக்கடைக்காரன்..!!
சுத்தமா புரிஞ்சுக முடியாதவன் அவள் கணவன்...!! முழுதும் புரிந்தவன் யாருமில்லை....
..சொல்வேன்
2.காதலும் ஹார்ட் அட்டாக்கும் வராதவரை இதயம்னு ஒண்ணு இருப்பதே எவனுக்கும் நினைவிருப்பதே இல்லை
3.நாம வாழ்க்கையில ஜெயிச்சமா இல்லையாங்கிறத நம்ம பக்கத்து வீட்டுக்காரருடைய சம்பளம்தான் முடிவு பண்ணுது.
4.நீங்க யாரையாவது ஏமாற்றி விட்டால் அவர்கள் ஏமாந்தார்கள் என்பதை விட உங்கள் மேல் நல்ல நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதே சரி
5.பெண்களை பாதி புரிந்தவன் புடவை கடைக்காரன்..! முக்கால் புரிந்தவன் நகைக்கடைக்காரன்..!!
சுத்தமா புரிஞ்சுக முடியாதவன் அவள் கணவன்...!! முழுதும் புரிந்தவன் யாருமில்லை....
..சொல்வேன்
Re: உண்மைய சொன்னேன் (PART-16)
உண்மைய சொன்னேன் (PART-17)
1.காந்தி செய்த புண்ணியம் வெள்ளைக்காரனுடன் போராட வேண்டியிருந்தது நம் அரசியல்வாதிகளுடன் அல்ல.
2.நான் ஒவ்வொரு வருடமும் எடுத்த புத்தாண்டு சபதத்தை நிறைவேற்றி இருந்தால் புத்தராக மாறி இருப்பேன்.
3.உயிர கொடுக்கற நண்பனா இருந்தாலும் நம்ம பென்டிரைவ் அவன் சிஸ்டம்ல போட்டதும் முதல் வேலையா வைரஸ் இருக்கான்னு தான் ஸ்கேன் பண்ணுவான்.
4.இயற்கையை ரசிப்பது என்பது நம் தலை முறையை பொறுத்த வரை போட்டோ எடுத்து இணையத்தில் போடுவது..
5.நல்லவேலையாக லவ் சிம்பல் ஆக இதயத்தை வைத்தார்கள், மூளையை வைத்திருந்தால் பெரும்பலானவர்களுக்கு காதல் கிட்டாமலே போயிருக்கும்..
1.காந்தி செய்த புண்ணியம் வெள்ளைக்காரனுடன் போராட வேண்டியிருந்தது நம் அரசியல்வாதிகளுடன் அல்ல.
2.நான் ஒவ்வொரு வருடமும் எடுத்த புத்தாண்டு சபதத்தை நிறைவேற்றி இருந்தால் புத்தராக மாறி இருப்பேன்.
3.உயிர கொடுக்கற நண்பனா இருந்தாலும் நம்ம பென்டிரைவ் அவன் சிஸ்டம்ல போட்டதும் முதல் வேலையா வைரஸ் இருக்கான்னு தான் ஸ்கேன் பண்ணுவான்.
4.இயற்கையை ரசிப்பது என்பது நம் தலை முறையை பொறுத்த வரை போட்டோ எடுத்து இணையத்தில் போடுவது..
5.நல்லவேலையாக லவ் சிம்பல் ஆக இதயத்தை வைத்தார்கள், மூளையை வைத்திருந்தால் பெரும்பலானவர்களுக்கு காதல் கிட்டாமலே போயிருக்கும்..
Re: உண்மைய சொன்னேன் (PART-16)
உண்மைய சொன்னேன் (PART-18)
1.ஆண்கள் செய்யும் செயலுக்கு பெண்கள் தடங்கல் ஏற்படுத்தாத ஒரே சமயம், பில்லுக்கு pay பண்ணும்போது மட்டுந்தான்...
2.சில்லரையாக அல்லாமல் ,நோட்டாகக் கொடுத்தால் ,கொஞ்சம் பலமான அர்ச்சனை நடக்கும் இடம்கள் கோவில் , அரசுப் பேருந்துகள்.
3.மொபைலில் மிஸ்டு கால் பகுதியை பெண்கள் பகுதி என்றும், டயல்டு காலை ஆண்கள் பகுதி என்றும் மாற்ற வேண்டும்.
4.நீங்கள் இருக்கும் போது உங்களைக் கலாய்த்து .. நீங்கள் இல்லாத இடத்தில் உங்களை விட்டுக் கொடுக்காதவனே உண்மையான நண்பன் .
5.காதல் என்பது கெட்ட-வார்த்தை அல்ல , பலர்-கெட்ட வார்த்தை ..
..சொல்வேன்
1.ஆண்கள் செய்யும் செயலுக்கு பெண்கள் தடங்கல் ஏற்படுத்தாத ஒரே சமயம், பில்லுக்கு pay பண்ணும்போது மட்டுந்தான்...
2.சில்லரையாக அல்லாமல் ,நோட்டாகக் கொடுத்தால் ,கொஞ்சம் பலமான அர்ச்சனை நடக்கும் இடம்கள் கோவில் , அரசுப் பேருந்துகள்.
3.மொபைலில் மிஸ்டு கால் பகுதியை பெண்கள் பகுதி என்றும், டயல்டு காலை ஆண்கள் பகுதி என்றும் மாற்ற வேண்டும்.
4.நீங்கள் இருக்கும் போது உங்களைக் கலாய்த்து .. நீங்கள் இல்லாத இடத்தில் உங்களை விட்டுக் கொடுக்காதவனே உண்மையான நண்பன் .
5.காதல் என்பது கெட்ட-வார்த்தை அல்ல , பலர்-கெட்ட வார்த்தை ..
..சொல்வேன்
Re: உண்மைய சொன்னேன் (PART-16)
உண்மைய சொன்னேன் (PART-19)
1.பள்ளி விடுமுறைகளை, குழந்தைகளை விட, தாத்தா பாட்டிகளே அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
2.புருஷனுக்கு தெரியும் போது தான் காதல் கள்ளக்காதல் ஆகிறது....
3.அடிக்கடி கோபித்துகொண்டு பொறந்தவீடு போகமுடியாது என்பதனால் தான் பல காதல் திருமணங்கள் நீண்ட ஆயுள் பெறுகின்றன.!
4.எல்லாபிகர்'யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்'ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்'ஸ் மென்டாலிட்டி ..!
5.வழியனுப்ப வந்தவங்களை டிரெயின்ல ஏத்திவிடுற மாதிரிதான் ,பேஸ்புக் க்ரூப்ல வலுக்கட்டாயமா சேர்த்து விடுரானுங்க ...போதும் டா சாமி...முடியல
..சொல்வேன்
1.பள்ளி விடுமுறைகளை, குழந்தைகளை விட, தாத்தா பாட்டிகளே அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
2.புருஷனுக்கு தெரியும் போது தான் காதல் கள்ளக்காதல் ஆகிறது....
3.அடிக்கடி கோபித்துகொண்டு பொறந்தவீடு போகமுடியாது என்பதனால் தான் பல காதல் திருமணங்கள் நீண்ட ஆயுள் பெறுகின்றன.!
4.எல்லாபிகர்'யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்'ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்'ஸ் மென்டாலிட்டி ..!
5.வழியனுப்ப வந்தவங்களை டிரெயின்ல ஏத்திவிடுற மாதிரிதான் ,பேஸ்புக் க்ரூப்ல வலுக்கட்டாயமா சேர்த்து விடுரானுங்க ...போதும் டா சாமி...முடியல
..சொல்வேன்
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» உண்மைய சொன்னேன் (PART-5)
» உண்மைய சொன்னேன் (PART-11)
» உண்மைய சொன்னேன் (PART-20)
» தேடாதே…கிடைக்காதுன்னு சொன்னேன்
» கவிதை சொன்னேன், என் மூக்கில் ரத்தம் வந்தது!
» உண்மைய சொன்னேன் (PART-11)
» உண்மைய சொன்னேன் (PART-20)
» தேடாதே…கிடைக்காதுன்னு சொன்னேன்
» கவிதை சொன்னேன், என் மூக்கில் ரத்தம் வந்தது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|