Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
கவிதை. வெளிநடப்பு.
+3
பானுஷபானா
rammalar
ROZHAN A.JIFFRY
7 posters
Page 1 of 1
கவிதை. வெளிநடப்பு.
வெளிநடப்பு.
ரோஷான் ஏ.ஜிப்ரி.
உன் செவ்வாயால்
என்னை திங்களென்றாய்
நுரைக்க,நுரைக்க விரும்பி
நதிகள் பெருக்கெடுக்க
மனசின் நாற்திசையும்
பிரவாகித்து பீறினாய் அன்று..
இன்று......................,
புறக்கணிப்பின் பெயரால்
மனசால் திறக்கவிருந்த
கடைசிப் படலையும்
இறுக்கி சாத்திவிட்டாய்
மூச்சு முட்டுகிறது
என் காத்திருப்பின்
கடைசி தருணங்களும் மூழ்க
வாழ்வு பற்றியதான
கனவுகளை கலைத்து விட்டன
இன்றைய உன்
நெருக்கடிகளின் பேரிரைச்சல்
வலியை மொழிய வழியின்றி
குரலை இறுக்கியபடி நாசிக்குள்
நீ மூட்டிய தீ
வேப்பிசார வெப்பம்
கனன்றெரியும் காட்டுத்தீயாய்
உயிரை சிதைக்க ஊளியென..
நம்பவைத்து ஏமாற்றுவதையும்
உலக நீதிக்குள் உட்புகுத்தி
வழக்காக்கத் தக்கதாய் சட்டம் வகுத்து
தண்டனைக்குள்ளாக்கி
புழக்கத்துக்கு கொண்டு வரவேண்டும் இனி..
இப்பவும் உன்னை சபிப்பதற்கு
மனசில்லை .....,
இதன் பின்பும் என்னிடம்
சிநேகம் இருக்கின்றன கடல்போல்
இது கனவாய் இருக்கட்டும் என்றே
பிரார்த்திக்கின்றேன்
உன்மேல் இருக்கின்ற காதலால்!
ரோஷான் ஏ.ஜிப்ரி.
உன் செவ்வாயால்
என்னை திங்களென்றாய்
நுரைக்க,நுரைக்க விரும்பி
நதிகள் பெருக்கெடுக்க
மனசின் நாற்திசையும்
பிரவாகித்து பீறினாய் அன்று..
இன்று......................,
புறக்கணிப்பின் பெயரால்
மனசால் திறக்கவிருந்த
கடைசிப் படலையும்
இறுக்கி சாத்திவிட்டாய்
மூச்சு முட்டுகிறது
என் காத்திருப்பின்
கடைசி தருணங்களும் மூழ்க
வாழ்வு பற்றியதான
கனவுகளை கலைத்து விட்டன
இன்றைய உன்
நெருக்கடிகளின் பேரிரைச்சல்
வலியை மொழிய வழியின்றி
குரலை இறுக்கியபடி நாசிக்குள்
நீ மூட்டிய தீ
வேப்பிசார வெப்பம்
கனன்றெரியும் காட்டுத்தீயாய்
உயிரை சிதைக்க ஊளியென..
நம்பவைத்து ஏமாற்றுவதையும்
உலக நீதிக்குள் உட்புகுத்தி
வழக்காக்கத் தக்கதாய் சட்டம் வகுத்து
தண்டனைக்குள்ளாக்கி
புழக்கத்துக்கு கொண்டு வரவேண்டும் இனி..
இப்பவும் உன்னை சபிப்பதற்கு
மனசில்லை .....,
இதன் பின்பும் என்னிடம்
சிநேகம் இருக்கின்றன கடல்போல்
இது கனவாய் இருக்கட்டும் என்றே
பிரார்த்திக்கின்றேன்
உன்மேல் இருக்கின்ற காதலால்!
Re: கவிதை. வெளிநடப்பு.
இப்பவும் உன்னை சபிப்பதற்கு மனசில்லை ....., இதன் பின்பும் என்னிடம் சிநேகம் இருக்கின்றன கடல்போல் இது கனவாய் இருக்கட்டும் என்றே பிரார்த்திக்கின்றேன் உன்மேல் இருக்கின்ற காதலால்! wrote:
அருமையான வரிகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிதை. வெளிநடப்பு.
வாழ்த்துக்கள் தோழரே அருமையான வரிகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை. வெளிநடப்பு.
வாழ்த்துக்கள் ஜெபுறாஸ் அருமையாக உள்ளது வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது உங்களின் குரல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை. வெளிநடப்பு.
என்னதான் நான் உயிர் கொடுத்தாலும் வரிகள் உங்களுடயதுதான் பாராட்டுக்களும் உங்களுக்கே தொடர்ந்தும் என்னுடய நிகழ்ச்சியில் வலம் வரும் உங்களுடய கவிதைகள் நன்றி*சம்ஸ் wrote:வாழ்த்துக்கள் ஜெபுறாஸ் அருமையாக உள்ளது வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது உங்களின் குரல்
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
» விஜயகாந்துக்காகவும், பேச அனுமதிக்காததாலும் 2 முறை திமுக வெளிநடப்பு
» விஜயகாந்துக்காகவும், பேச அனுமதிக்காததாலும் 2 முறை திமுக வெளிநடப்பு
» திருக்குறள் கேட்டவுடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3-வது நாளாக வெளிநடப்பு
» கவிதை தளம் கடுகு கவிதை
» விஜயகாந்துக்காகவும், பேச அனுமதிக்காததாலும் 2 முறை திமுக வெளிநடப்பு
» விஜயகாந்துக்காகவும், பேச அனுமதிக்காததாலும் 2 முறை திமுக வெளிநடப்பு
» திருக்குறள் கேட்டவுடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3-வது நாளாக வெளிநடப்பு
» கவிதை தளம் கடுகு கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|