Latest topics
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32by rammalar Today at 10:37 pm
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 10:34 pm
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 10:32 pm
» கொள்ளைக்காரி
by rammalar Today at 10:29 pm
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 10:27 pm
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 10:25 pm
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Sat Sep 14, 2024 12:14 am
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri Sep 13, 2024 12:47 pm
» பல்சுவை-12
by rammalar Wed Sep 11, 2024 5:36 pm
» பல்சுவை- 11
by rammalar Tue Sep 10, 2024 8:01 pm
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat Sep 07, 2024 12:30 pm
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat Sep 07, 2024 12:25 pm
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat Sep 07, 2024 12:22 pm
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat Sep 07, 2024 12:19 pm
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat Sep 07, 2024 12:11 pm
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat Sep 07, 2024 12:08 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue Sep 03, 2024 9:57 pm
» பல்சுவை
by rammalar Mon Sep 02, 2024 12:35 am
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun Sep 01, 2024 3:48 pm
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat Aug 31, 2024 11:47 pm
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat Aug 31, 2024 11:42 pm
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat Aug 31, 2024 11:38 pm
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri Aug 30, 2024 9:46 am
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Fri Aug 30, 2024 12:00 am
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu Aug 29, 2024 11:43 pm
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu Aug 29, 2024 11:34 pm
» புத்தன் யார்?
by rammalar Thu Aug 29, 2024 5:23 pm
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu Aug 29, 2024 5:21 pm
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu Aug 29, 2024 5:20 pm
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu Aug 29, 2024 5:20 pm
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu Aug 29, 2024 5:17 pm
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu Aug 29, 2024 5:16 pm
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu Aug 29, 2024 5:15 pm
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu Aug 29, 2024 5:15 pm
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu Aug 29, 2024 5:13 pm
இயக்குநர் பாலசந்தர் …
Page 1 of 1
இயக்குநர் பாலசந்தர் …
என்னை என்றும் கவர்ந்தவர் திரு.பாலசந்தர் – பெரிய நட்சத்திரங்களை நம்பாமல் அவரது கதைக்கு நட்சத்திரங்களை தேர்வு செய்வதாகட்டும், சிறிய இசையமைப்பாளராயினும் அவரிடம் வேலை வாங்கும் திறனாகட்டும், பாத்திர படைப்பாகட்டும் அவருக்கு நிகர் அவரே – தெய்வத்தாய், பூஜைக்கு வந்த மலர், சர்வர் சுந்தரம், நீலவானம் போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதி பின் நீர்க்குமிழி மூலம் இயக்குனராகிய இந்த மனிதர் இயக்கிய படங்கள் அத்தனையும் முத்துக்கள்
-
எதிர்நீச்சல் மூலம் திரையுலகில் பலரை எதிர் நீச்சல் போட செய்தவர் ஆம் நாகேஷ், ஜெயந்தி, வி.குமார், வாலி என பட்டியல் நீளும்
-
பூவா தலையா – வரலக்ஷ்மியும்,ஜெய்சங்கரும் போடும் ஜெண்டில் மேன் சபதம் இன்றும் மறக்கமுடியாத ஒன்று.
-
தாமரை நெஞ்சம் – தோழிகள் இருவர் ஒருவரை காதலிக்க ஒருவர் தியாகம் செய்ய ஆழமான கதை.
-
நவக்கிரகம்: குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையின்றி இருந்தால் என்னாகும் என்பதை பற்றி அழகாக சொல்லியிருப்பார்
-
புன்னகை – கதை – காட்சி என இந்த படம் ஒரு அழகு கவிதை. நேர்மையின் விலை என்ன என்பதற்கு சாட்சி
-
மேஜர் சந்திரகாந்த் – தங்கைக்காக அண்ணன் ஒருவனை பழிவாங்க ஒரு மேஜர் அதற்கு உதவ என கதை சூடு பிடிக்கும்
-
நாணல்: தப்பிய கைதிகள் நால்வர் வீட்டினில் புகுந்தால் அது தான் கதை
-
வெள்ளி விழா: நட்பு- காதல் பற்றி அப்பொழுதே சொன்ன படம்
-
சொல்லத்தான் நினைக்கிறேன்: சொல்ல நினைத்தும் சொல்லாமல் போன காதலை பற்றி சொல்லும் கதை
-
மரோசரித்ரா.. காதலர்கள் மொழி, இனம் இவற்றிற்கு அப்பார்பட்டவர்கள் என்பதை தத்ரூபமாக சொன்ன படம்
-
நிழல் நிஜமாகிறது: ஆணின் நிலையும் பெண்ணின் நிலையும் அதாவது மன நிலை பற்றி சொன்ன படம் .. அனுமந்து காரெக்டர் கூட மனசில் நிற்கிறது என்றால் அது மிகையில்லை-
அக்னிசாட்சி: பெண் மென்மையானவள் ஆனால் அவளுக்குள் ஒரு புயல் இருக்கிறது என்பதை சரிதாவின் கண்களால் சொல்லிய படம்
-
அவள் ஒரு தொடர்கதை- குடும்பத்தை தாங்கும் பெண் தன்னை பற்றி சிந்திக்க நேரமற்று அவள் வாழ்வு ஒரு தொடர்கதையாகும் கதை.
-
அவர்கள்: கணவனால் கொடுமை படுத்தப்பட்ட ஒரு பெண் அவனை விட்டு பிரிந்து வாழும் கதை.
-
சிந்து பைரவி: ஆஹா ஒரு கலைஞனின் வாழ்வில் பெண்ணினால் ஏற்படும் மாற்றம் பற்றி சொல்லும் படம்
-
தண்ணீர் தண்ணீர்- தண்ணீர் கஷ்டம் பற்றி அன்றே இவர் எடுத்த இந்த படம் பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை
-
அச்சமில்லை அச்சமில்லை: கொள்கையோடு வாழ்ந்த ஆசிரியன் அரசியலில் சேர்ந்து கொள்கைகளை மறந்து விடுகையில் அவனை கொல்கிறாள் அவனது மனைவி என புதிய கோனத்தில் சொன்ன படம்
-
கல்யாண அகதிகள்: ஆண்களால் பாதிக்கபட்ட பெண்கள் சேர்ந்து வாழும் விடுதியில் வாழவேண்டிய பெண் வர கதை சுவாரசியம்
-
மனதில் உறுதி வேண்டும்: பெண்ணின் மனப்போராட்டம் பற்றிய அழகான கதை
-
புது புது அர்த்தங்கள்: காதலித்து மனமுடித்த கணவன் பாடகன் என்ற காரணத்தால் அவன் மீது வீண் சந்தேகம் கொள்ளும் மனைவி அதன் பின் நடக்கும் நிகழ்வுகள் காலச்சுவடுகள்
-
அழகன்: மூன்று பெண்களுக்கு நடுவில் சிக்கிக்கொள்ளும் ஒரு ஆணின் கதை..
-
வானமே எல்லை: வாழ்கேயே வேண்டாம் என முடிவெடுக்கும் இளைஞர்கள் வாழவேண்டும் என சொல்லும் கதை
-
கல்கி- ஒரு ஆணால் பாதிக்கப்பட்ட இரு பெண்களைன் துயரத்தை போக்க அதே ஆணிடம் தன் மானத்தை பனயம் வைத்து அவனை வெல்லும் கதை.
-
_________________
நன்றி: இணையம்
-
எதிர்நீச்சல் மூலம் திரையுலகில் பலரை எதிர் நீச்சல் போட செய்தவர் ஆம் நாகேஷ், ஜெயந்தி, வி.குமார், வாலி என பட்டியல் நீளும்
-
பூவா தலையா – வரலக்ஷ்மியும்,ஜெய்சங்கரும் போடும் ஜெண்டில் மேன் சபதம் இன்றும் மறக்கமுடியாத ஒன்று.
-
தாமரை நெஞ்சம் – தோழிகள் இருவர் ஒருவரை காதலிக்க ஒருவர் தியாகம் செய்ய ஆழமான கதை.
-
நவக்கிரகம்: குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையின்றி இருந்தால் என்னாகும் என்பதை பற்றி அழகாக சொல்லியிருப்பார்
-
புன்னகை – கதை – காட்சி என இந்த படம் ஒரு அழகு கவிதை. நேர்மையின் விலை என்ன என்பதற்கு சாட்சி
-
மேஜர் சந்திரகாந்த் – தங்கைக்காக அண்ணன் ஒருவனை பழிவாங்க ஒரு மேஜர் அதற்கு உதவ என கதை சூடு பிடிக்கும்
-
நாணல்: தப்பிய கைதிகள் நால்வர் வீட்டினில் புகுந்தால் அது தான் கதை
-
வெள்ளி விழா: நட்பு- காதல் பற்றி அப்பொழுதே சொன்ன படம்
-
சொல்லத்தான் நினைக்கிறேன்: சொல்ல நினைத்தும் சொல்லாமல் போன காதலை பற்றி சொல்லும் கதை
-
மரோசரித்ரா.. காதலர்கள் மொழி, இனம் இவற்றிற்கு அப்பார்பட்டவர்கள் என்பதை தத்ரூபமாக சொன்ன படம்
-
நிழல் நிஜமாகிறது: ஆணின் நிலையும் பெண்ணின் நிலையும் அதாவது மன நிலை பற்றி சொன்ன படம் .. அனுமந்து காரெக்டர் கூட மனசில் நிற்கிறது என்றால் அது மிகையில்லை-
அக்னிசாட்சி: பெண் மென்மையானவள் ஆனால் அவளுக்குள் ஒரு புயல் இருக்கிறது என்பதை சரிதாவின் கண்களால் சொல்லிய படம்
-
அவள் ஒரு தொடர்கதை- குடும்பத்தை தாங்கும் பெண் தன்னை பற்றி சிந்திக்க நேரமற்று அவள் வாழ்வு ஒரு தொடர்கதையாகும் கதை.
-
அவர்கள்: கணவனால் கொடுமை படுத்தப்பட்ட ஒரு பெண் அவனை விட்டு பிரிந்து வாழும் கதை.
-
சிந்து பைரவி: ஆஹா ஒரு கலைஞனின் வாழ்வில் பெண்ணினால் ஏற்படும் மாற்றம் பற்றி சொல்லும் படம்
-
தண்ணீர் தண்ணீர்- தண்ணீர் கஷ்டம் பற்றி அன்றே இவர் எடுத்த இந்த படம் பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை
-
அச்சமில்லை அச்சமில்லை: கொள்கையோடு வாழ்ந்த ஆசிரியன் அரசியலில் சேர்ந்து கொள்கைகளை மறந்து விடுகையில் அவனை கொல்கிறாள் அவனது மனைவி என புதிய கோனத்தில் சொன்ன படம்
-
கல்யாண அகதிகள்: ஆண்களால் பாதிக்கபட்ட பெண்கள் சேர்ந்து வாழும் விடுதியில் வாழவேண்டிய பெண் வர கதை சுவாரசியம்
-
மனதில் உறுதி வேண்டும்: பெண்ணின் மனப்போராட்டம் பற்றிய அழகான கதை
-
புது புது அர்த்தங்கள்: காதலித்து மனமுடித்த கணவன் பாடகன் என்ற காரணத்தால் அவன் மீது வீண் சந்தேகம் கொள்ளும் மனைவி அதன் பின் நடக்கும் நிகழ்வுகள் காலச்சுவடுகள்
-
அழகன்: மூன்று பெண்களுக்கு நடுவில் சிக்கிக்கொள்ளும் ஒரு ஆணின் கதை..
-
வானமே எல்லை: வாழ்கேயே வேண்டாம் என முடிவெடுக்கும் இளைஞர்கள் வாழவேண்டும் என சொல்லும் கதை
-
கல்கி- ஒரு ஆணால் பாதிக்கப்பட்ட இரு பெண்களைன் துயரத்தை போக்க அதே ஆணிடம் தன் மானத்தை பனயம் வைத்து அவனை வெல்லும் கதை.
-
_________________
நன்றி: இணையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25135
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கே.பாலசந்தர் பற்றி .......
» இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா
» நடன இயக்குநர் லலிதா ஷோபி
» நடிக்க மறுக்கும் இயக்குநர்
» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
» இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா
» நடன இயக்குநர் லலிதா ஷோபி
» நடிக்க மறுக்கும் இயக்குநர்
» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|