Latest topics
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
சிறகில்லாத பறவை போல..
5 posters
Page 1 of 1
சிறகில்லாத பறவை போல..
நன்றி: முக நூல்
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24031
மதிப்பீடுகள் : 1186
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறகில்லாத பறவை போல..
மலர் உதிர்வதால் என்னவோ சிரிப்பு என்று பெயர் வந்தது
அவ்வப்போது உதிர்ந்து போக
அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்
பறவையின் இறகை நறுக்குவதும் இதயத்தை நறுக்குவதும் ஒண்றுதான்
நன்றி
அவ்வப்போது உதிர்ந்து போக
அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்
பறவையின் இறகை நறுக்குவதும் இதயத்தை நறுக்குவதும் ஒண்றுதான்
நன்றி
Re: சிறகில்லாத பறவை போல..
என் உறக்கத்தை
தொலைக்க வைக்கும்
உன் நினைவுகளால்
நித்தமும்
கண்ணீர் கடலில்
தத்தளிக்கிறேன்
உன் சுவாசம் இன்றி
நான் வாழ்வது இயலாது..
ஆனால் நீ சொல்லும்
சொல்லால் நான்
வாழ்கிறேன்..
தொலைக்க வைக்கும்
உன் நினைவுகளால்
நித்தமும்
கண்ணீர் கடலில்
தத்தளிக்கிறேன்
உன் சுவாசம் இன்றி
நான் வாழ்வது இயலாது..
ஆனால் நீ சொல்லும்
சொல்லால் நான்
வாழ்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
வேகமாய் சிந்திப்பதற்கும்அச்சலா wrote:என் உறக்கத்தை
தொலைக்க வைக்கும்
உன் நினைவுகளால்
நித்தமும்
கண்ணீர் கடலில்
தத்தளிக்கிறேன்
உன் சுவாசம் இன்றி
நான் வாழ்வது இயலாது..
ஆனால் நீ சொல்லும்
சொல்லால் நான்
வாழ்கிறேன்..
விவேகமாய் சிந்திப்பதற்கும்
வித்தியாசம் இருக்கிறது
கனவுகள் கலைந்து மேகமாவது
எப்போதும் நடக்கிறது
அம்மிக்கல்லால் இதயம் கொண்டோர்
ஆயிரம் உண்டு இப்பாரினில்
இலை உதிர்ந்ததற்காய்-கிழை
தரை இறங்க சம்மதித்ததுண்டா
மழை தருமே வானம்
Re: சிறகில்லாத பறவை போல..
உறவுகள் மகிழும்...
வீடும் குளிரும்..
நெஞ்சும் சளியும்
மிஞ்சும் உன்னை பார்க்க
என உன்னை ஏற்க..!
மழையே ஒரு சாதாரண நான்
கவிதைக்காக காத்திருக்கும்
காலமெல்லாம் கன
நேரத்தில் தளிர்த்து நின்றாய்...
என் கானத்தில் திழைத்து நின்றாய்..
கவிஞன் ஆகி போகிறேன்
உன்னை பார்த்த மாத்திரத்தில்....
வீடும் குளிரும்..
நெஞ்சும் சளியும்
மிஞ்சும் உன்னை பார்க்க
என உன்னை ஏற்க..!
மழையே ஒரு சாதாரண நான்
கவிதைக்காக காத்திருக்கும்
காலமெல்லாம் கன
நேரத்தில் தளிர்த்து நின்றாய்...
என் கானத்தில் திழைத்து நின்றாய்..
கவிஞன் ஆகி போகிறேன்
உன்னை பார்த்த மாத்திரத்தில்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
நீரே! சிறந்த கவிjafuras kaseem wrote:supper
நான் உங்கள் சிஸ் ஐ
எல்லாம் உங்கள் கவியால்
கிடைக்க பெற்றேன்..
நன்றி கவியாரே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
அட இது என்னங்க வம்பா போச்சு நான் எப்போ கவிதை எழுதினன்
என் உழறல்களுக்கு உரிமை இருக்கிறது உலகை சுற்றிப்பார்க்க
உள்ளதைச் சொல்கிறேன் உறைக்கச் சொன்னால்
உரித்து விடுவர் என் தோலை
அட வெளியில் சொல்லாதிங்க இப்போ கருத்து சுதந்திரம்
காணாமல் போச்சு
என் உழறல்களுக்கு உரிமை இருக்கிறது உலகை சுற்றிப்பார்க்க
உள்ளதைச் சொல்கிறேன் உறைக்கச் சொன்னால்
உரித்து விடுவர் என் தோலை
அட வெளியில் சொல்லாதிங்க இப்போ கருத்து சுதந்திரம்
காணாமல் போச்சு
Re: சிறகில்லாத பறவை போல..
என் மனம் நம்ப மறுக்கிறது..jafuras kaseem wrote:அட இது என்னங்க வம்பா போச்சு நான் எப்போ கவிதை எழுதினன்
என் உழறல்களுக்கு உரிமை இருக்கிறது உலகை சுற்றிப்பார்க்க
உள்ளதைச் சொல்கிறேன் உறைக்கச் சொன்னால்
உரித்து விடுவர் என் தோலை
அட வெளியில் சொல்லாதிங்க இப்போ கருத்து சுதந்திரம்
காணாமல் போச்சு
இன்று உன் கவிதை என் அசுரமே
நல்ல ஹக்கூ எழுது...
சேனை உன்னை வரவேற்கிறது
பரிசு உனக்கு காத்திருக்கிறது....
மறந்ததை விட்டு விடு
இனி இருப்பதை எழுதிப்பிடி
இனிதே தொடங்கட்டும் உன் கவிப்பேரசு...
அன்றுதான் என் கவிக்கும் வாழ்வு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
உன் நன்றியின் பொருமைjafuras kaseem wrote:றொம்ப நன்றிங்க தோழி
அது என் மீது கவி வந்தாலும்
மறுக்க வாய்ப்பு இல்ல...
உன் பேனாவின் மூச்சும் உன் கைகளை
நீ பாத்து விட்டால்
நண்பர்கள் உன்னை சேருவார்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
கதிரவன் மயங்கிய பொழுதுjafuras kaseem wrote:ok மீண்டும் சந்திக்கலாம் good night
வந்து பூமியில் விழுந்தது இரவு!
காலை பூ! மலராக
இந்த இரவு மொட்டின் தவம்!
இனிய இரவில் இன்பக்கனவில்
எண்ணம் இலயித்து இன்பம் சுகித்து
இந்த இரவும் அற்புதமாகட்டும்...
நன்றி உன் நட்ப்பிற்கு...
நன்றி அன்பிற்கு......
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்று!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறகில்லாத பறவை போல..
அடடே!!கவிதை....*_ *_ *_நண்பன் wrote:நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்று!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
அதானே!அச்சலா wrote:அடடே!!கவிதை....*_ *_ *_நண்பன் wrote:நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்று!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறகில்லாத பறவை போல..
என்ன அதானே!!நண்பன் wrote:அதானே!அச்சலா wrote:அடடே!!கவிதை....*_ *_ *_நண்பன் wrote:நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்று!
இன்னும் எழுத வேணும்...
அப்பதான் அது கவிதை..
இது ஒரு வரி கவி(உ)தை....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|