சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

தெரு பெயரை கடன் வாங்கும் மக்கள்: 22 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா? Khan11

தெரு பெயரை கடன் வாங்கும் மக்கள்: 22 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா?

Go down

தெரு பெயரை கடன் வாங்கும் மக்கள்: 22 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா? Empty தெரு பெயரை கடன் வாங்கும் மக்கள்: 22 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா?

Post by ராகவா Tue 3 Sep 2013 - 15:35

தெரு பெயரை கடன் வாங்கும் மக்கள்: 22 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா? Tamil_News_large_794770

ஆலந்தூர்:ஆலந்தூர் பகுதியில், 22 ஆண்டுகளாக ஒரு தெருவுக்கு பெயர் சூட்டப்படவில்லை. அதனால், பக்கத்து தெருக்களின் பெயர்களை கடன் வாங்கி பயன்படுத்தி வரும் 11 குடும்பங்கள் பல்வேறு இன்னல்களில் சிக்கி தவிக்கின்றனர். இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட மனுவுக்கு, மாநகராட்சி சரி<யான பதில் அளிக்கவில்லை என, பகுதிவாசிகள் 
குற்றம்சாட்டுகின்றனர்.

மாநகராட்சி, 165வது வார்டு, சரஸ்வதி தெரு மற்றும் பாலாறு தெரு அருகில், 30 அடி அகலம், 300 அடி நீளம் கொண்ட ஒரு தெரு உள்ளது. அங்கு, 11 வீடுகள் உள்ளன. அந்த தெருவுக்கு பெயர் இல்லை.

குழப்பம்:அதனால், அந்த தெருவில் உள்ள ஐந்து வீடுகளை சேர்ந்தோர், அவர்களுக்கு பக்கத்து தெருவான சரஸ்வதி தெரு பெயரையும், மீதி ஆறு வீடுகளை சேர்ந்தோர், அவர்களுக்கு அடுத்துள்ள பாலாறு தெரு பெயரையும் பயன்படுத்தி, சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி, மின்வாரிய கட்டணம் போன்றவற்றை செலுத்தி வருகின்றனர்.அந்த, 11 வீடுகளின் முகவரிக்கு, கூரியர், கால் டாக்சி மற்றும் ‘டோர்’ டெலிவரி பொருட்கள் கொண்டு செல்வோர், சரஸ்வதி மற்றும் பாலாறு தெருக்களில் வீட்டு எண்களை தேடிவிட்டு ‘தவறான முகவரி’ என, திரும்பி சென்று விடுகின்றனர்.மேலும், குடும்ப அட்டை, பாஸ்போர்ட் விண்ணப்பம் குறித்த உண்மை தகவல் அறிய செல்லும் அதிகாரிகளும், ஒரே தெருவில் உள்ள வீடுகள், இரண்டு தெரு பெயர்களை பயன்படுத்துவதை பார்த்து குழப்பம் அடைகின்றனர். இதனால், பகுதிவாசிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுபோன்ற சிக்கல்களை களைய அந்த தெருவுக்கு தனி பெயர் சூட்ட வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, ஆலந்தூர் நகராட்சியாக இருந்தபோது, 1999ல், ‘பிரம்மபுத்திரா தெரு’ என, பெயர் சூட்ட, மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது. மீண்டும், 2010ல், நகராட்சி சார்பில் அரசுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பப்பட்டது. தனிப்பிரிவில் இருந்து அந்த மனு, மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டது. மனுவில் விவரங்கள் குழப்பமாக இருப்பதால், மனுவை நிராகரித்து விட்டதாக மாநகராட்சி பதில் அனுப்பியது.


என்ன ஆனது?



இதுகுறித்து, 84 வயதான பகுதிவாசி வரதாச்சாரி கூறியதாவது:முதல்வருக்கு அனுப்பிய மனுவை அதிகாரிகள் தெளிவாக படித்து பார்க்காமல் பதில் கடிதம் எழுதி உள்ளனர். ஆலந்தூர் நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன ஆனது என, தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘முதல்வர் தனிப்பிரிவு மனுவுக்கு பதில் கடிதம் எழுதியதில் தவறு எங்கு நடந்தது என, தெரியவில்லை. விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
»  முதல் விண்வெளி வீரரின் பெயரை வர்த்தக குறியீடாகப் பதிய கோரிக்கை
» மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை
» மக்கள் பிரச்சினையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: கருணாநிதி கோரிக்கை
» லஞ்சம் வாங்காத நாள் கடைப்பிடிக்க கோவா அமைச்சர்களுக்கு மக்கள் கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum