Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
ஆய கலைகள் 64 .
+2
gud boy
ராகவா
6 posters
Page 1 of 1
ஆய கலைகள் 64 .
ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தற்போது தெரிந்து கொள்வோம்.
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
நன்றி:முத்துமனி.காம்
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
நன்றி:முத்துமனி.காம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆய கலைகள் 64 .
*# *# *# *# *# no comments
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆய கலைகள் 64 .
ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆய கலைகள் 64 .
வேற ஒன்றும் இல்ல ..பள்ளி ஆன்வல் டே போல..ஓட்டபந்தியம் சேர்ந்து உள்ளார்..^_ இன்னும் வேகமாக ஓடுங்க..*_ *_*சம்ஸ் wrote:ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆய கலைகள் 64 .
முன் அறிவுப்பு இன்றி பந்தயமா?அச்சலா wrote:வேற ஒன்றும் இல்ல ..பள்ளி ஆன்வல் டே போல..ஓட்டபந்தியம் சேர்ந்து உள்ளார்..^_ இன்னும் வேகமாக ஓடுங்க..*_ *_*சம்ஸ் wrote:ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆய கலைகள் 64 .
:/ --
ஆய கலை, ஆயா கலை...
இதையெல்லாம் மறந்துடுவோம்.
புருஷனுக்கு பிடிச்ச மாதிரி மனைவியும்,
மனைவிக்குப் பிடிச்சா மாதிரி புருஷனும் நடந்து கொண்டால்
மட்டுமே
காமக் கலை கை கூடும், களிப்பூட்டும்.
ஆய கலை, ஆயா கலை...
இதையெல்லாம் மறந்துடுவோம்.
புருஷனுக்கு பிடிச்ச மாதிரி மனைவியும்,
மனைவிக்குப் பிடிச்சா மாதிரி புருஷனும் நடந்து கொண்டால்
மட்டுமே
காமக் கலை கை கூடும், களிப்பூட்டும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Re: ஆய கலைகள் 64 .
!_rammalar wrote::/ --
ஆய கலை, ஆயா கலை...
இதையெல்லாம் மறந்துடுவோம்.
புருஷனுக்கு பிடிச்ச மாதிரி மனைவியும்,
மனைவிக்குப் பிடிச்சா மாதிரி புருஷனும் நடந்து கொண்டால்
மட்டுமே
காமக் கலை கை கூடும், களிப்பூட்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆய கலைகள் 64 .
(_ (_*சம்ஸ் wrote:!_rammalar wrote::/ --
ஆய கலை, ஆயா கலை...
இதையெல்லாம் மறந்துடுவோம்.
புருஷனுக்கு பிடிச்ச மாதிரி மனைவியும்,
மனைவிக்குப் பிடிச்சா மாதிரி புருஷனும் நடந்து கொண்டால்
மட்டுமே
காமக் கலை கை கூடும், களிப்பூட்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆய கலைகள் 64 .
ஏன் என்னாச்சி பாஸ் அ .உ .என்றால் கையில் கட்டை எடுப்பது சரியில்லைநண்பன் wrote:(_ (_*சம்ஸ் wrote:!_rammalar wrote::/ --
ஆய கலை, ஆயா கலை...
இதையெல்லாம் மறந்துடுவோம்.
புருஷனுக்கு பிடிச்ச மாதிரி மனைவியும்,
மனைவிக்குப் பிடிச்சா மாதிரி புருஷனும் நடந்து கொண்டால்
மட்டுமே
காமக் கலை கை கூடும், களிப்பூட்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆய கலைகள் 64 .
#* #**சம்ஸ் wrote:ஏன் என்னாச்சி பாஸ் அ .உ .என்றால் கையில் கட்டை எடுப்பது சரியில்லைநண்பன் wrote:(_ (_*சம்ஸ் wrote:!_rammalar wrote::/ --
ஆய கலை, ஆயா கலை...
இதையெல்லாம் மறந்துடுவோம்.
புருஷனுக்கு பிடிச்ச மாதிரி மனைவியும்,
மனைவிக்குப் பிடிச்சா மாதிரி புருஷனும் நடந்து கொண்டால்
மட்டுமே
காமக் கலை கை கூடும், களிப்பூட்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆய கலைகள் 64 .
அறிவுப்பு இல்ல சம்ஸ்...அறிவிப்பு என்பதே சரியான சொல்..பலே..!_*சம்ஸ் wrote:முன் அறிவுப்பு இன்றி பந்தயமா?அச்சலா wrote:வேற ஒன்றும் இல்ல ..பள்ளி ஆன்வல் டே போல..ஓட்டபந்தியம் சேர்ந்து உள்ளார்..^_ இன்னும் வேகமாக ஓடுங்க..*_ *_*சம்ஸ் wrote:ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
ஆமாம்..விசில் இன்னும் ஓதல...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆய கலைகள் 64 .
ஏற்கனவே நம்ம அஹ்மது பாய் இந்த மாதிரி ஒரு பதிவுல தான் கமெண்ட் கொடுத்து மாட்டிக்கிட்டார்...என்கிட்ட....பானுக்காவும் தான்..அச்சலா wrote:வேற ஒன்றும் இல்ல ..பள்ளி ஆன்வல் டே போல..ஓட்டபந்தியம் சேர்ந்து உள்ளார்..^_ இன்னும் வேகமாக ஓடுங்க..*_ *_*சம்ஸ் wrote:ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
நாங்க உஷார்ல அது தான் ஒரே ஓட்டம்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆய கலைகள் 64 .
நாங்க விடமாட்டோம்..தொடர்ந்து தாங்குக,,....#* #*gud boy wrote:ஏற்கனவே நம்ம அஹ்மது பாய் இந்த மாதிரி ஒரு பதிவுல தான் கமெண்ட் கொடுத்து மாட்டிக்கிட்டார்...என்கிட்ட....பானுக்காவும் தான்..அச்சலா wrote:வேற ஒன்றும் இல்ல ..பள்ளி ஆன்வல் டே போல..ஓட்டபந்தியம் சேர்ந்து உள்ளார்..^_ இன்னும் வேகமாக ஓடுங்க..*_ *_*சம்ஸ் wrote:ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
நாங்க உஷார்ல அது தான் ஒரே ஓட்டம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆய கலைகள் 64 .
அப்படி போடு!_அச்சலா wrote:நாங்க விடமாட்டோம்..தொடர்ந்து தாங்குக,,....#* #*gud boy wrote:ஏற்கனவே நம்ம அஹ்மது பாய் இந்த மாதிரி ஒரு பதிவுல தான் கமெண்ட் கொடுத்து மாட்டிக்கிட்டார்...என்கிட்ட....பானுக்காவும் தான்..அச்சலா wrote:வேற ஒன்றும் இல்ல ..பள்ளி ஆன்வல் டே போல..ஓட்டபந்தியம் சேர்ந்து உள்ளார்..^_ இன்னும் வேகமாக ஓடுங்க..*_ *_*சம்ஸ் wrote:ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
நாங்க உஷார்ல அது தான் ஒரே ஓட்டம்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆய கலைகள் 64 .
:joint:நண்பன் wrote:அப்படி போடு!_அச்சலா wrote:நாங்க விடமாட்டோம்..தொடர்ந்து தாங்குக,,....#* #*gud boy wrote:ஏற்கனவே நம்ம அஹ்மது பாய் இந்த மாதிரி ஒரு பதிவுல தான் கமெண்ட் கொடுத்து மாட்டிக்கிட்டார்...என்கிட்ட....பானுக்காவும் தான்..அச்சலா wrote:வேற ஒன்றும் இல்ல ..பள்ளி ஆன்வல் டே போல..ஓட்டபந்தியம் சேர்ந்து உள்ளார்..^_ இன்னும் வேகமாக ஓடுங்க..*_ *_*சம்ஸ் wrote:ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
நாங்க உஷார்ல அது தான் ஒரே ஓட்டம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆய கலைகள் 64 .
கூட்டணி போட்டாச்சா....அப்போ தாங்காது..அச்சலா wrote::joint:நண்பன் wrote:அப்படி போடு!_அச்சலா wrote:நாங்க விடமாட்டோம்..தொடர்ந்து தாங்குக,,....#* #*gud boy wrote:ஏற்கனவே நம்ம அஹ்மது பாய் இந்த மாதிரி ஒரு பதிவுல தான் கமெண்ட் கொடுத்து மாட்டிக்கிட்டார்...என்கிட்ட....பானுக்காவும் தான்..அச்சலா wrote:வேற ஒன்றும் இல்ல ..பள்ளி ஆன்வல் டே போல..ஓட்டபந்தியம் சேர்ந்து உள்ளார்..^_ இன்னும் வேகமாக ஓடுங்க..*_ *_*சம்ஸ் wrote:ஏன் அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள்gud boy wrote:*# *# *# *# *# no comments
நாங்க உஷார்ல அது தான் ஒரே ஓட்டம்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆய கலைகள் 64 .
எறும்புகளின் பேச்சை அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். எறும்புப் பேச்சை "பிபீலிக வாதம்" என்று கூறு வார்கள். இது அறுபத்துநான்கு கலைகளில் ஒன்றாகக் கருதப்
படுகிறது.
விக்ரமாதித்தன் கதையில் பட்டிக்கும் மகாபாரதத்தில் விதுரனுக்கும் இந்த மொழி தெரியும்.
நபிமார்களில் ஒருவர் சுலைமான் நபி. அவருக்கு இந்த மொழி தெரிந்திருப்பதாக திருக்குர்'ஆனில் காணப்படுகிறது.
அதில் உள்ள "அல் நம்ல்" என்னும் பகுதியில் காணலாம். நம்ல் என்றால் எறும்பு.
--கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
படுகிறது.
விக்ரமாதித்தன் கதையில் பட்டிக்கும் மகாபாரதத்தில் விதுரனுக்கும் இந்த மொழி தெரியும்.
நபிமார்களில் ஒருவர் சுலைமான் நபி. அவருக்கு இந்த மொழி தெரிந்திருப்பதாக திருக்குர்'ஆனில் காணப்படுகிறது.
அதில் உள்ள "அல் நம்ல்" என்னும் பகுதியில் காணலாம். நம்ல் என்றால் எறும்பு.
--கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கலைகள் பலவிதம்
» ஆய கலைகள் அறுபத்துநான்கு
» ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?
» ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
» சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள்
» ஆய கலைகள் அறுபத்துநான்கு
» ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?
» ஆய கலைகள் அறுபத்து நான்கு.............
» சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|