Latest topics
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!by rammalar Today at 9:49 am
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 9:46 am
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 11:29 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 11:18 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:17 pm
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 11:15 pm
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 10:26 pm
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 5:02 pm
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 3:09 pm
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 3:04 pm
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed Apr 17, 2024 11:23 pm
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed Apr 17, 2024 11:20 pm
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed Apr 17, 2024 8:26 pm
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed Apr 17, 2024 7:46 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed Apr 17, 2024 5:27 am
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Wed Apr 17, 2024 12:05 am
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Wed Apr 17, 2024 12:00 am
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue Apr 16, 2024 11:58 pm
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue Apr 16, 2024 10:27 pm
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue Apr 16, 2024 10:24 pm
» கேளாத காது!
by rammalar Tue Apr 16, 2024 4:50 pm
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue Apr 16, 2024 12:30 pm
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue Apr 16, 2024 12:01 pm
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue Apr 16, 2024 8:17 am
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue Apr 16, 2024 8:13 am
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue Apr 16, 2024 8:07 am
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon Apr 15, 2024 10:26 pm
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon Apr 15, 2024 10:11 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon Apr 15, 2024 10:00 pm
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon Apr 15, 2024 9:54 pm
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon Apr 15, 2024 8:20 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon Apr 15, 2024 8:16 am
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun Apr 14, 2024 7:15 pm
» தன்னம்பிக்கை
by rammalar Sun Apr 14, 2024 7:00 pm
» வாழி வாழி கதிரவா
by rammalar Sun Apr 14, 2024 6:55 pm
விநாயகரை தொழும் நாட்கள்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
விநாயகரை தொழும் நாட்கள்.
விநாயகரை தினமும் எந்த நேரத்திலும் வணங்கலாம் என்றாலும் அவரை குறிப்பிட்ட நாட்களில் வணங்குவதன்மூலம் அவரின் அன்பைப் பெறலாம். வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விரதமிருந்து அவரை வழிபட்டால் அனைத்துவிதமான பேறுகளையும் பெறலாம்.
விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல்பொரியால் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப் பெண்களுக்கு முடிந்தவரை தானங்கள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும். அவிட்ட நட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.
விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்திவிட்டு எந்த ஒரு இடத்துக்கும் சென்றால் அங்கு உணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியும். சென்ற வேலையில் வெற்றி உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவகை எண்ணெய்களால் பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள் ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.
செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும். பூச நட்சத்திரத்தன்று விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம்மகிழ்ந்து உதவி புரிவார்கள். மூல நட்சத்திரத்தன்று விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்தால் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை நடக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தன்று விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவை படைத்து வணங்கி வந்தால் அபாண்டமாக பழிசுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், மீண்டும் இழந்த பதவியையும், மனநிம்மதியையும் பெறுவார்கள். செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த விரதத்தை பார்வதி தேவியிலிருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர். சிவபெருமானும் இந்த விரதம் இருந்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விரத தினத்தன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி போன்றவற்றை பாராயணம் செய்து பயன்பெறலாம்.
நன்றி:பண்கொம்.காம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» விநாயகரை ஒரு முறை வலம் வந்தால் போதும்..
» ‘மழைக்காக தொழும் தொழுகை‘
» ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகை
» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
» போரில் பயந்த நிலையில் தொழும் தொழுகை
» ‘மழைக்காக தொழும் தொழுகை‘
» ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகை
» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
» போரில் பயந்த நிலையில் தொழும் தொழுகை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|