சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்  Khan11

எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்

4 posters

Go down

எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்  Empty எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்

Post by Muthumohamed Wed 11 Sep 2013 - 19:57

Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்  Empty Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்

Post by ராகவா Wed 11 Sep 2013 - 20:01

நன்றி முத்து....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்  Empty Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்

Post by gud boy Wed 11 Sep 2013 - 20:13

ஜோதிடம், சகுனம் பார்த்தல் குறித்த இஸ்லாமிய பார்வை
கேள்வி எண்: 32. ‘யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என நம்பியவர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்டதை (குர்ஆனை) நிராகரித்தவர் ஆவார்’ என்ற நபிமொழியை அறிவித்தவர் யார்?
பதில்: இந்த நபிமொழியை அறிவித்தவர் அபூஹுரைரா (ரலி) ஆதார நூல்: அபூதாவூத்.

சிறு விளக்கம்: மார்க்க அறிவு இல்லாமை மற்றும் சினிமா கேபிள் டி.வி.க்கள் இவற்றின் மூலமாக சிந்திக்கும் ஆற்றல் மழுங்கடிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் ஜோதிடம், சகுனம் பார்த்தல் போன்ற இஸ்லாத்திற்கு எதிரான மூட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு அவைகளை நம்பி தமது பொருளாதாரத்தையும், பொன்னான நேரத்தையும் வீணடிக்கின்றனர். இன்று இந்த குறி பார்ப்பது, சகுனம் பார்ப்பது போன்ற தீயசெயல்கள் பிரபலமான பத்திரிக்கைகள், கேபிள் டி.வி.க்கள் போன்ற மீடியாக்கள் மூலமாக கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் நம்மை நோக்கி வருகின்றன.

மார்க்கத்தில் போதிய தெளிவில்லாத பாமர முஸ்லிம்களும் ஏன் கல்லூரிக்குச் சென்று படித்துப் பட்டம் பெற்ற முஸ்லிம் சகோதர சகோதரிகளும் கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து ஜோதிடங்களை நம்பி உயிரினும் மேலான தங்கள் ஈமானை இழந்து நிற்கின்றனர். இவ்வகையான ஜோதிடங்கள் நம்மிடையே பல்வேறு வகைகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவைகளில் சில:
* கைரேகை, கிளி ஜோதிடம், பிறந்த தேதி, பிறந்த வருடம் இவைகளைக் கொண்டு எதிர்காலத்தைக் கணித்துக் கூறுவது.
* திருமணம் போன்ற சுபகாரியங்களைச் செய்வதற்காக நல்லநாள், கெட்டநாள், நல்லநேரம் மற்றும் கெட்டநேரம் போன்றவற்றை ஏற்படுத்தி இறைவன் படைத்துள்ள நாட்களில் நேரங்களில் பாகுபாடு காண்பது.
* பெயரில் நியுமராலஜி என்ற பெயரில் பெற்றோர்கள் சூட்டிய நல்ல இஸ்லாமியப் பெயர்களைக்கூட நிராகரிப்பவர்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்வது.
* ‘அதிர்ஷ்டக் கல் ஜோதிடம்’ என்ற பெயரில் சாதாரண கற்களுக்குக்கூட மகத்தான சக்தியுண்டு என்றும், அவைகளை மோதிரம், நகைகள் மூலமாக நாம் அணிந்து கொண்டால் இறைவன் நம்மீது விதித்திருக்கும் விதியையும் மீறி அந்தக் கற்கள் நம்மை நோய் நொடியற்று வாழச் செய்து, பற்பல செல்வங்களை ஈட்டித் தரும் என்று நம்புவது.
* முஸ்லிம்களில் சிலர் ஜோதிடத்தின் அரபி வடிவமான பால்கிதாபு போன்றவற்றை நம்புகின்றனர்.
* வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் வீடு, மனைகள் வாங்கும்போதும் ஜோதிடம் பார்க்கப்படுகின்றது.
மேற்கூறப்பட்ட ஜோதிடத்தின் வகைகளில் எதை நம்பி செயல்பட்டாலும் அவைகள் அனைத்துமே இறைநிராகரிப்பு என்னும் குஃப்ரின் பால் மக்களை இழுத்துச் செல்லக்கூடியதே. ‘ஜோதிடக்காரன் கூறுவதை உண்மை என நம்புபவன் அல்லாஹ் இறக்கிய வேதத்தை நிராகரித்தவன் ஆவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.
“அல்லாஹ் தான் நாடியதை நிறைவேற்றியே தீருவான்”  (அல்குர்ஆன்: 12:21)
“அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலாமாக்குகின்றான். தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்”(அல்குர்ஆன்: 29:62)
மேற்கண்ட வசனங்களுக்கு எதிராக அல்லாஹ் ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு செல்வத்தை நிர்ணயித்திருக்க, ஜோதிடத்தை நம்புபவர்கள், அந்தக் குறிகாரர்கள் கூறுவதுபோல் செயல்பட்டால் அல்லது அதிருஷ்டக்கற்களை மோதிரங்களில் அணிந்து கொண்டால், அந்த கற்கள் நமக்கு அல்லாஹ்வின் நாட்டத்திற்கு மாறாக நமக்கு அதிக செல்வங்களைப் பெற்றுத்தரும் என்று நம்புவதாகும். (இத்தகைய தீய எண்ணங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!) அல்லாஹ் இறக்கி அருளியதை நிராகரித்தவன் முஸ்லிமாக இருக்க முடியாது.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்  Empty Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்

Post by Muthumohamed Wed 11 Sep 2013 - 20:20

விளக்க பகிர்வுக்கு நன்றி பாய் மாற்று மத சகோதரர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளட்டுமே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்  Empty Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்

Post by gud boy Wed 11 Sep 2013 - 20:28

பிறமத அன்பர்களுக்கும் நாம் உண்மையை எடுத்துரைப்போம்...
அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு துணை புரிவோம்..
அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளை உண்மயைக் கொண்டு விளக்குவோம்..
நாம் சொல்லாதவரை அவர்கள் எவ்வாறு சத்தியத்தை உணர்வார்கள்?

அந்த புத்தகத்தை எழுதியவர்க்கு அந்த புத்தகம் எத்தனை பிரதிகள் விற்கும் என்று தெரியுமா?

அந்தக் கிழமையில் பிறந்தவர்கள் எல்லாரும் வெற்றி பெற்றுவிட்டார்களா?  

மனிதனை முட்டாளாக்கும் ஒரு கலை தான் சோதிடம்..

கடவுளின் மீதும்  தன் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைப்பவன் நிச்சயம் வெற்றி பெறுவான்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்  Empty Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்

Post by Muthumohamed Wed 11 Sep 2013 - 20:36

gud boy wrote:பிறமத அன்பர்களுக்கும் நாம் உண்மையை எடுத்துரைப்போம்...
அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு துணை புரிவோம்..
அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளை உண்மயைக் கொண்டு விளக்குவோம்..
நாம் சொல்லாதவரை அவர்கள் எவ்வாறு சத்தியத்தை உணர்வார்கள்?

அந்த புத்தகத்தை எழுதியவர்க்கு அந்த புத்தகம் எத்தனை பிரதிகள் விற்கும் என்று தெரியுமா?

அந்தக் கிழமையில் பிறந்தவர்கள் எல்லாரும் வெற்றி பெற்றுவிட்டார்களா?  

மனிதனை முட்டாளாக்கும் ஒரு கலை தான் சோதிடம்..

கடவுளின் மீதும்  தன் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைப்பவன் நிச்சயம் வெற்றி பெறுவான்..

நல்ல யோசனை தான் நாம் சொல்லும் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம் தான் அதை விட முக்கியம் மதவெறி என்றும் சொல்வார்கள் அது தான் நான் ஒதுங்கி கொள்கிறேன் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்  Empty Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்

Post by gud boy Wed 11 Sep 2013 - 21:07

Muthumohamed wrote:
gud boy wrote:பிறமத அன்பர்களுக்கும் நாம் உண்மையை எடுத்துரைப்போம்...
அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு துணை புரிவோம்..
அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளை உண்மயைக் கொண்டு விளக்குவோம்..
நாம் சொல்லாதவரை அவர்கள் எவ்வாறு சத்தியத்தை உணர்வார்கள்?

அந்த புத்தகத்தை எழுதியவர்க்கு அந்த புத்தகம் எத்தனை பிரதிகள் விற்கும் என்று தெரியுமா?

அந்தக் கிழமையில் பிறந்தவர்கள் எல்லாரும் வெற்றி பெற்றுவிட்டார்களா?  

மனிதனை முட்டாளாக்கும் ஒரு கலை தான் சோதிடம்..

கடவுளின் மீதும்  தன் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைப்பவன் நிச்சயம் வெற்றி பெறுவான்..
நல்ல யோசனை தான் நாம் சொல்லும் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம் தான் அதை விட முக்கியம் மதவெறி என்றும் சொல்வார்கள் அது தான் நான் ஒதுங்கி கொள்கிறேன் அண்ணா
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை...ஏற்றுக் கொண்டால் தான் சொல்வோம் என்பதும் சரியானது இல்லை..மதவெறி என்பது ஒருவரைக் கட்டாயப் படுத்துவது,தனது கருத்தை திணிப்பது எனபதில் தான் அடங்கும்..மாறாக நமது கருத்தை பிறருக்கு எத்தி வைப்பது மதவெறி ஆகாது....

மதவெறி என்பது தமது சமூகத்தார் அநீதி செய்யும் போது அவர்களுக்கு துணை போவதை தான் குறிக்கும்..

பத்து பேரிடம் சொல்லும் போது அதில் ஒருவர் சிந்திப்பார்..உண்மையை ஏற்றுக் கொள்வார் இன்ஷா அல்லாஹ்...

மத நல்லிணக்கம் என்ற பெயரில் இஸ்லாம் தடை செய்த செயல்களை செய்வதற்கு அனுமதியில்லை....

அனைத்து சமூகமும் தான் நமக்கு முக்கியம்..அவர்களோடு அன்பு பாராட்டுவோம்..அவர்களுக்கு உதவுவோம்..தோள் கொடுப்போம்..அப்போது தான் மதவெறி மறையும்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்  Empty Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்

Post by பானுஷபானா Wed 11 Sep 2013 - 21:09

gud boy wrote:பிறமத அன்பர்களுக்கும் நாம் உண்மையை எடுத்துரைப்போம்...
அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு துணை புரிவோம்..
அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளை உண்மயைக் கொண்டு விளக்குவோம்..
நாம் சொல்லாதவரை அவர்கள் எவ்வாறு சத்தியத்தை உணர்வார்கள்?

அந்த புத்தகத்தை எழுதியவர்க்கு அந்த புத்தகம் எத்தனை பிரதிகள் விற்கும் என்று தெரியுமா?

அந்தக் கிழமையில் பிறந்தவர்கள் எல்லாரும் வெற்றி பெற்றுவிட்டார்களா?  

மனிதனை முட்டாளாக்கும் ஒரு கலை தான் சோதிடம்..

கடவுளின் மீதும்  தன் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைப்பவன் நிச்சயம் வெற்றி பெறுவான்..
!_ !_ !_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்  Empty Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்

Post by gud boy Wed 11 Sep 2013 - 21:10

பானுக்கா ...சுகமா இருக்கீங்களா?
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்  Empty Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்

Post by Muthumohamed Wed 11 Sep 2013 - 21:41

gud boy wrote:
Muthumohamed wrote:
gud boy wrote:பிறமத அன்பர்களுக்கும் நாம் உண்மையை எடுத்துரைப்போம்...
அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு துணை புரிவோம்..
அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளை உண்மயைக் கொண்டு விளக்குவோம்..
நாம் சொல்லாதவரை அவர்கள் எவ்வாறு சத்தியத்தை உணர்வார்கள்?

அந்த புத்தகத்தை எழுதியவர்க்கு அந்த புத்தகம் எத்தனை பிரதிகள் விற்கும் என்று தெரியுமா?

அந்தக் கிழமையில் பிறந்தவர்கள் எல்லாரும் வெற்றி பெற்றுவிட்டார்களா?  

மனிதனை முட்டாளாக்கும் ஒரு கலை தான் சோதிடம்..

கடவுளின் மீதும்  தன் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைப்பவன் நிச்சயம் வெற்றி பெறுவான்..
நல்ல யோசனை தான் நாம் சொல்லும் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம் தான் அதை விட முக்கியம் மதவெறி என்றும் சொல்வார்கள் அது தான் நான் ஒதுங்கி கொள்கிறேன் அண்ணா
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை...ஏற்றுக் கொண்டால் தான் சொல்வோம் என்பதும் சரியானது இல்லை..மதவெறி என்பது ஒருவரைக் கட்டாயப் படுத்துவது,தனது கருத்தை திணிப்பது எனபதில் தான் அடங்கும்..மாறாக நமது கருத்தை பிறருக்கு எத்தி வைப்பது மதவெறி ஆகாது....

மதவெறி என்பது தமது சமூகத்தார் அநீதி செய்யும் போது அவர்களுக்கு துணை போவதை தான் குறிக்கும்..

பத்து பேரிடம் சொல்லும் போது அதில் ஒருவர் சிந்திப்பார்..உண்மையை ஏற்றுக் கொள்வார் இன்ஷா அல்லாஹ்...

மத நல்லிணக்கம் என்ற பெயரில் இஸ்லாம் தடை செய்த செயல்களை செய்வதற்கு அனுமதியில்லை....

அனைத்து சமூகமும் தான் நமக்கு முக்கியம்..அவர்களோடு அன்பு பாராட்டுவோம்..அவர்களுக்கு உதவுவோம்..தோள் கொடுப்போம்..அப்போது தான் மதவெறி மறையும்

இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறேன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்  Empty Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum