Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
மரமும் வெற்றிலையும் ஒன்று எனவே மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் - ரணில்
2 posters
Page 1 of 1
மரமும் வெற்றிலையும் ஒன்று எனவே மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் - ரணில்
நன்றி importmirror செய்திக்கு
மரமும் வெற்றிலையும் ஒன்றுதான். எனவே மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். நாட்டை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அக்குறணை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்ஏ.ஹலீம் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
'அரசின் அடாவடித்தனங்களை மக்கள் பொறுத்த காலம் முடிவடைந்துள்ளது. இனி மேலும் மக்கள் அரசின் அடாவடித்தனங்களை பொறுக்க தேவையில்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை தரக் கூடிய அரசு ஒன்றை உருவாக்குவதற்கு நாங்கள் ஒன்று திரள வேண்டும்.
1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி பதவிக்கு வந்த போது நாட்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றது. ஆர். பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவான போது ஆடைத் தொழிற்சாலைகள் அமைத்து கம்உதாவ போன்ற திட்டங்கள் மூலம் நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு சென்றார்.
2001ஆம் ஆண்டு நான் பிரதமரான போது 'ரீகேனின்ங் ஸ்ரீலங்கா" என்ற திட்டம் மூலம் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றேன். ஆனாலும் இன்யை அரசாங்கத்திற்கு நாட்டை அபிவிருத்தி செய்ய எவ்வித திட்டமும் இல்லை. ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்று உண்டு ஆனால் அங்கு கப்பல்கள் வருவதில்லை.
சூரியவௌயில் சர்வதேச விளையாட்டு மைதானம் ஒன்று உண்டு. ஆனால் விளையட்டுகள் அங்கு நடைபெறுவது இல்லை.
மத்தளயில் விமான நிலையம் ஒன்று உண்டு ஆனால் அங்கு விமானம் வருவதில்லை. நுரைச்சோலையில் மின் நிலையம் ஒன்று உண்டு ஆனால அங்கு மின்சார உற்பத்தி இல்லை.
இதுதான் அரசின் அபிவிருத்தி.
பிரயோசனம் இல்லாதவைகளுக்கு கடன் பெற்று மக்களை இந்த அரசு கடன்காரர்களாக்கியுள்ளது. நாட்டில் 26 முஸ்லிம் பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இது பற்றி ஒருவார்த்தை கூடப் பேசுவதில்லை.
இங்கு வந்து அரசுக்கு எதிர்ப்புக் காட்டி தனித்து வாக்கு கேடகின்றனர். வென்ற பின் மீண்டும் அரசுடன் இணைகின்றனர். மரமும் வெற்றிலையும் ஒன்றுதான். எனவே மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும்" என்றார்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, ஹர்ஷ டி சில்வா, மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், கண்டி மாவட்ட வேட்பாளர்களான எம்.எஸ்.எம்.சாபி, அசாத் சாலி, ஏ.எம்.நசார், ஜெயலாப்தீன் லாபீர், எம்.ஏ.எம்.முத்தலிப் உட்பட பலர் கலந்துகொண்டனர்
மரமும் வெற்றிலையும் ஒன்றுதான். எனவே மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். நாட்டை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அக்குறணை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்ஏ.ஹலீம் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
'அரசின் அடாவடித்தனங்களை மக்கள் பொறுத்த காலம் முடிவடைந்துள்ளது. இனி மேலும் மக்கள் அரசின் அடாவடித்தனங்களை பொறுக்க தேவையில்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை தரக் கூடிய அரசு ஒன்றை உருவாக்குவதற்கு நாங்கள் ஒன்று திரள வேண்டும்.
1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி பதவிக்கு வந்த போது நாட்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றது. ஆர். பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவான போது ஆடைத் தொழிற்சாலைகள் அமைத்து கம்உதாவ போன்ற திட்டங்கள் மூலம் நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு சென்றார்.
2001ஆம் ஆண்டு நான் பிரதமரான போது 'ரீகேனின்ங் ஸ்ரீலங்கா" என்ற திட்டம் மூலம் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றேன். ஆனாலும் இன்யை அரசாங்கத்திற்கு நாட்டை அபிவிருத்தி செய்ய எவ்வித திட்டமும் இல்லை. ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்று உண்டு ஆனால் அங்கு கப்பல்கள் வருவதில்லை.
சூரியவௌயில் சர்வதேச விளையாட்டு மைதானம் ஒன்று உண்டு. ஆனால் விளையட்டுகள் அங்கு நடைபெறுவது இல்லை.
மத்தளயில் விமான நிலையம் ஒன்று உண்டு ஆனால் அங்கு விமானம் வருவதில்லை. நுரைச்சோலையில் மின் நிலையம் ஒன்று உண்டு ஆனால அங்கு மின்சார உற்பத்தி இல்லை.
இதுதான் அரசின் அபிவிருத்தி.
பிரயோசனம் இல்லாதவைகளுக்கு கடன் பெற்று மக்களை இந்த அரசு கடன்காரர்களாக்கியுள்ளது. நாட்டில் 26 முஸ்லிம் பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இது பற்றி ஒருவார்த்தை கூடப் பேசுவதில்லை.
இங்கு வந்து அரசுக்கு எதிர்ப்புக் காட்டி தனித்து வாக்கு கேடகின்றனர். வென்ற பின் மீண்டும் அரசுடன் இணைகின்றனர். மரமும் வெற்றிலையும் ஒன்றுதான். எனவே மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும்" என்றார்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, ஹர்ஷ டி சில்வா, மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், கண்டி மாவட்ட வேட்பாளர்களான எம்.எஸ்.எம்.சாபி, அசாத் சாலி, ஏ.எம்.நசார், ஜெயலாப்தீன் லாபீர், எம்.ஏ.எம்.முத்தலிப் உட்பட பலர் கலந்துகொண்டனர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|