Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
ஆளுங்கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பரவலாக மோதல்: நடவடிக்கை எடுக்க முடியாமல் பொலிசார் திணறல்
2 posters
Page 1 of 1
ஆளுங்கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பரவலாக மோதல்: நடவடிக்கை எடுக்க முடியாமல் பொலிசார் திணறல்
ஆளுங்கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பரவலாக மோதல்: நடவடிக்கை எடுக்க முடியாமல் பொலிசார் திணறல்
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தோ்தலில் போட்டியிடும் ஆளுங்கட்சியின் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தங்களுக்கிடையில் பரவலாக மோதிக் கொள்வதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர்.
ஆளுங்கட்சியின் அடிதடி அமைச்சர்களில் முக்கியமானவரான அமைச்சர் மோ்வின் சில்வாவின் களனித் தொகுதியில் கூட அண்மையில் இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டுள்ளனர்.
சபுகஸ்கந்தையில் இடம்பெற்ற மோதலின் போது ஒரு தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்கான மற்றைய குழுவினரில் ஐவர் காயமடைந்துள்ளனர். அதுபற்றி பொலிசிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் காலி மாவட்டத்தில் ஆளுங்கட்சியின் இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிப் பிரயோகமும் இடம் பெற்றிருந்ததது. அது தொடர்பாகவும் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆயினும் அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் பொலிசார் எதுவித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்க முயற்சித்தாலும் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் பொலிசாரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாக அறியக் கிடைத்துள்ளது.
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தோ்தலில் போட்டியிடும் ஆளுங்கட்சியின் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தங்களுக்கிடையில் பரவலாக மோதிக் கொள்வதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர்.
ஆளுங்கட்சியின் அடிதடி அமைச்சர்களில் முக்கியமானவரான அமைச்சர் மோ்வின் சில்வாவின் களனித் தொகுதியில் கூட அண்மையில் இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டுள்ளனர்.
சபுகஸ்கந்தையில் இடம்பெற்ற மோதலின் போது ஒரு தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்கான மற்றைய குழுவினரில் ஐவர் காயமடைந்துள்ளனர். அதுபற்றி பொலிசிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் காலி மாவட்டத்தில் ஆளுங்கட்சியின் இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிப் பிரயோகமும் இடம் பெற்றிருந்ததது. அது தொடர்பாகவும் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆயினும் அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் பொலிசார் எதுவித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்க முயற்சித்தாலும் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் பொலிசாரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாக அறியக் கிடைத்துள்ளது.
அர்சாத்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0
Re: ஆளுங்கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பரவலாக மோதல்: நடவடிக்கை எடுக்க முடியாமல் பொலிசார் திணறல்
இவர்களுக்கு வேலை இல்லை போங்க...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பாடசாலையினுள் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் கான்
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் கான்
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|