Latest topics
» niscby rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
அன்று அறைந்தது
+4
Muthumohamed
rammalar
jafuras
gud boy
8 posters
Page 1 of 1
Re: அன்று அறைந்தது
படத்தில் இருக்கும் கவிதை:
-
செவியோடு நின்றுப்போன
தங்கமான என் தகப்பனின்
அறிவுறைகள் அறைந்தார்போல்;
படிக்காவிடின் மாடுதான் மேய்ப்பாய்..
அன்று அறைந்தது;
இன்று வலிக்கிறது…
படித்துவிட்டு மாடும் மேய்த்திருக்கலாம்;
என் நாட்டிலேயாவது!!
--
-
செவியோடு நின்றுப்போன
தங்கமான என் தகப்பனின்
அறிவுறைகள் அறைந்தார்போல்;
படிக்காவிடின் மாடுதான் மேய்ப்பாய்..
அன்று அறைந்தது;
இன்று வலிக்கிறது…
படித்துவிட்டு மாடும் மேய்த்திருக்கலாம்;
என் நாட்டிலேயாவது!!
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23953
மதிப்பீடுகள் : 1186
Re: அன்று அறைந்தது
இப்ப சொல்லி என்ன பயன்
பாதி வாழ்க்கையில பாதி முடிஞ்சிருச்சு
பாழாய்ப்போன இந்தப் பாலை வனத்தில்
பாதி வாழ்க்கையில பாதி முடிஞ்சிருச்சு
பாழாய்ப்போன இந்தப் பாலை வனத்தில்
Re: அன்று அறைந்தது
இனியாவது சரி செய்து கொள்ளுங்கள் ஜெபுறாஸ்ஜெபுறாஸ் wrote:இப்ப சொல்லி என்ன பயன்
பாதி வாழ்க்கையில பாதி முடிஞ்சிருச்சு
பாழாய்ப்போன இந்தப் பாலை வனத்தில்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்று அறைந்தது
!_ !_Muthumohamed wrote:வேதனையான வரிகள் :/ :”@: :”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்று அறைந்தது
உங்களுக்கு மட்டுமல்ல ஜெபுறாஸ் பாதி பேருக்கு இதுதான் நிலைமை. என்ன செய்ய தினமும் புலம்பியே வாழ்ககையை ஓட்ட வேண்டியிருக்குபாதி வாழ்க்கையில பாதி முடிஞ்சிருச்சு
பாழாய்ப்போன இந்தப் பாலை வனத்தில்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அன்று அறைந்தது
எனக்கும் மனவேதனையாக இருக்கு...இறைவன் காப்பான்...
பாலைவனம் வெப்ப இடம்..............குளிர்ச்சி அடைய வேண்டுகிறேன் இறைவனை.....
பாலைவனம் இங்கு நீருக்கே
பஞ்சம்;தினம் தினம்
ஒரு வேளை உணவு
அல்லல் படும் மக்கள்
பகலில் கதிரவன் அனல்
இரவில் குளிர்ச்சி....கொஞ்சம்..
ஏன் இப்படி..இறைவா..
நீதான் காக்கனும்
என் அன்பு நண்பர்களே!
தயே காட்டுங்கள்...
பாலைவனம் வெப்ப இடம்..............குளிர்ச்சி அடைய வேண்டுகிறேன் இறைவனை.....
பாலைவனம் இங்கு நீருக்கே
பஞ்சம்;தினம் தினம்
ஒரு வேளை உணவு
அல்லல் படும் மக்கள்
பகலில் கதிரவன் அனல்
இரவில் குளிர்ச்சி....கொஞ்சம்..
ஏன் இப்படி..இறைவா..
நீதான் காக்கனும்
என் அன்பு நண்பர்களே!
தயே காட்டுங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» தேமுதிகவுக்கு ஒரு இடம் கூட கிடையாது என்பதை முகத்தில் அறைந்தது போல சொல்லிய ஜெயலலிதா
» அன்று ஆடியவை
» பெறுவது அன்று, தருவதே காதல் -
» அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
» அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!
» அன்று ஆடியவை
» பெறுவது அன்று, தருவதே காதல் -
» அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
» அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|