Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
உச்சி மாநாட்டில் பங்கேற்பதில்லையென மன்மோகன்சிங் உத்தியோகபூர்வ அறிவிப்பு
3 posters
Page 1 of 1
உச்சி மாநாட்டில் பங்கேற்பதில்லையென மன்மோகன்சிங் உத்தியோகபூர்வ அறிவிப்பு
உச்சி மாநாட்டில் பங்கேற்பதில்லையென மன்மோகன்சிங் உத்தியோகபூர்வ அறிவிப்பு
நிலைமையை விளக்கி ஜனாதிபதி மஹிந்தவுக்கு கடிதம் அனுப்பி வைப்பு
இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கொழும் பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாகாநாட்டில் தன்னால் கலந்து கொள்ள முடியாதி ருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்த கடிதத்தை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளது.
தான் ஏன் இலங்கைக்கு வரவில்லை என்பதற்கான காரணத்தை இந்தியப் பிரதமர் இக்கடிதத்தில் அறிவிக்கவில்லை யென்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் தமது சொந்த காங்கிரஸ் கட்சிகளும் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து இந்தியப் பிரதமர் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவில்லையென அறிவிக்கப்படுகிறது.
நவம்பர் 15ல் ஆரம்பமாகும் உச்சிமாநாட்டில் இந்திய தூதுக்குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்திஷ் தலைமை தாங்குவார். இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் தமிழர்களுக்கு அதிகாரத்தை பரவலாக்குவதிலும் தயக்கம் காட்டுவதனால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு இந்தியப் பிரதமர் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இங்குள்ள தமிழ் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்தியாவின் உப ஜனாதிபதி அமீன் அன்சாரி உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் அந்த யோசனையையும் இந்தியா கைவிட்டுள்ளது. இதற்கு முன்னர் நடந்த 4 பொதுநலவாய நாடு களின் உச்சிமாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தி யாவின் உப ஜனாதிபதி இதில் கலந்து கொள்ளவில்லை
நிலைமையை விளக்கி ஜனாதிபதி மஹிந்தவுக்கு கடிதம் அனுப்பி வைப்பு
இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கொழும் பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாகாநாட்டில் தன்னால் கலந்து கொள்ள முடியாதி ருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்த கடிதத்தை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளது.
தான் ஏன் இலங்கைக்கு வரவில்லை என்பதற்கான காரணத்தை இந்தியப் பிரதமர் இக்கடிதத்தில் அறிவிக்கவில்லை யென்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் தமது சொந்த காங்கிரஸ் கட்சிகளும் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து இந்தியப் பிரதமர் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவில்லையென அறிவிக்கப்படுகிறது.
நவம்பர் 15ல் ஆரம்பமாகும் உச்சிமாநாட்டில் இந்திய தூதுக்குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்திஷ் தலைமை தாங்குவார். இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் தமிழர்களுக்கு அதிகாரத்தை பரவலாக்குவதிலும் தயக்கம் காட்டுவதனால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு இந்தியப் பிரதமர் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இங்குள்ள தமிழ் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்தியாவின் உப ஜனாதிபதி அமீன் அன்சாரி உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் அந்த யோசனையையும் இந்தியா கைவிட்டுள்ளது. இதற்கு முன்னர் நடந்த 4 பொதுநலவாய நாடு களின் உச்சிமாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தி யாவின் உப ஜனாதிபதி இதில் கலந்து கொள்ளவில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உச்சி மாநாட்டில் பங்கேற்பதில்லையென மன்மோகன்சிங் உத்தியோகபூர்வ அறிவிப்பு
கலந்து கொண்டு மட்டும் என்ன சாதிக்க போகிறார் இவர்
Re: உச்சி மாநாட்டில் பங்கேற்பதில்லையென மன்மோகன்சிங் உத்தியோகபூர்வ அறிவிப்பு
ஏன் இலங்கைக்கு வரவில்லை என்பதற்கான
காரணத்தை இந்தியப் பிரதமர் இக்கடிதத்தில்
அறிவிக்கவில்லை
-
ரகசியமாக போனில் சொல்வார்...!!
காரணத்தை இந்தியப் பிரதமர் இக்கடிதத்தில்
அறிவிக்கவில்லை
-
ரகசியமாக போனில் சொல்வார்...!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தும் தீர்மானத்தில் மாற்றமில்லை
» ஜி – 20 மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்
» மனைவியின் உச்சி குளிர்ந்து போக
» உனை உலகின் உச்சி சேர்க்கும் – கவிதை
» பொதுநலவாய உச்சி மகாநாடு அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பம்;
» ஜி – 20 மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்
» மனைவியின் உச்சி குளிர்ந்து போக
» உனை உலகின் உச்சி சேர்க்கும் – கவிதை
» பொதுநலவாய உச்சி மகாநாடு அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பம்;
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|