Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Today at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
தலைமுறை – ஒரு பக்க கதை
2 posters
Page 1 of 1
தலைமுறை – ஒரு பக்க கதை
பெரியவர் பக்தவச்லம் வீட்டு வாசலில் வேப்பமரத்தடியில்
உட்கார்ந்து ஒரு வாரப்பத்திரிகையை படித்துக் கொண்டிருந்தார்.
அவரது பேரன் மகேஷ் புதிதாக வாங்கிய மோட்டார் பைக்கை
பளபளவென்று துடைத்துக் கொண்டிருந்தான்.
-
வீட்டு முன் ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்தவர் கண்ணாடியை
மட்டும் இறக்கிவிட்டு பெரியவரே, இங்கே பிருந்தாவன் நகர்னு
புதுசா பிளாட் போடறாங்களே, அது எங்கே ? என்று கேட்டார்.
-
அது மாதிரி எந்த நகரும் இங்கே இல்லையே! என்றார்
பக்தவச்லம்.
-
சார், நேரா போயி லெப்ட்ல கட் பண்ணுங்க, ஒரு சவுக்குத்
தோப்பு வரும், அது பக்கத்துலதான் பிருந்தாவன் நகர்’ என்றான்
மகேஷ்.
-
ரொம்ப தேங்கஃஸ் தம்பி” என்றார் காரிலிருந்தவர்
-
-
”மகேஷ், இத்தனை வருஷமாக இருக்கேன் , எனக்குத் தெரியாத
அட்ரஸ் எல்லாம் எப்படி உனக்குத் தெரிஞ்சுது?’ என்று பக்தவச்லம்
கேட்டார்
-
தாத்தா, மூணு மாசத்துக்கு முன்னாடி, நீங்க, அப்பா, சித்தப்பா
அத்தை எலாரும் போய் உங்க பூர்வீக சொத்தை வித்தீங்களே
அது எங்கே இருக்கு? என்று கேட்டான் மகேஷ்.
-
அதுவா? சவுக்குத் தோப்பு பக்கத்துல…
-
அதுதான் தாத்தா, இப்போ பிருந்தாவன் நகர்!
-
———————————-
>சு.மணிவண்ணன்
உட்கார்ந்து ஒரு வாரப்பத்திரிகையை படித்துக் கொண்டிருந்தார்.
அவரது பேரன் மகேஷ் புதிதாக வாங்கிய மோட்டார் பைக்கை
பளபளவென்று துடைத்துக் கொண்டிருந்தான்.
-
வீட்டு முன் ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்தவர் கண்ணாடியை
மட்டும் இறக்கிவிட்டு பெரியவரே, இங்கே பிருந்தாவன் நகர்னு
புதுசா பிளாட் போடறாங்களே, அது எங்கே ? என்று கேட்டார்.
-
அது மாதிரி எந்த நகரும் இங்கே இல்லையே! என்றார்
பக்தவச்லம்.
-
சார், நேரா போயி லெப்ட்ல கட் பண்ணுங்க, ஒரு சவுக்குத்
தோப்பு வரும், அது பக்கத்துலதான் பிருந்தாவன் நகர்’ என்றான்
மகேஷ்.
-
ரொம்ப தேங்கஃஸ் தம்பி” என்றார் காரிலிருந்தவர்
-
-
”மகேஷ், இத்தனை வருஷமாக இருக்கேன் , எனக்குத் தெரியாத
அட்ரஸ் எல்லாம் எப்படி உனக்குத் தெரிஞ்சுது?’ என்று பக்தவச்லம்
கேட்டார்
-
தாத்தா, மூணு மாசத்துக்கு முன்னாடி, நீங்க, அப்பா, சித்தப்பா
அத்தை எலாரும் போய் உங்க பூர்வீக சொத்தை வித்தீங்களே
அது எங்கே இருக்கு? என்று கேட்டான் மகேஷ்.
-
அதுவா? சவுக்குத் தோப்பு பக்கத்துல…
-
அதுதான் தாத்தா, இப்போ பிருந்தாவன் நகர்!
-
———————————-
>சு.மணிவண்ணன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25137
மதிப்பீடுகள் : 1186
Re: தலைமுறை – ஒரு பக்க கதை
:/ :/ :”@:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» தலைமுறை இடைவேளை
» தலைமுறை-ஹைக்கூ
» 4-வது தலைமுறை பாடகி
» சினிமா : ராமானுஜன் தலைமுறை
» பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!
» தலைமுறை-ஹைக்கூ
» 4-வது தலைமுறை பாடகி
» சினிமா : ராமானுஜன் தலைமுறை
» பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|