Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
தியானம் செய்வதன் நன்மைகள்
3 posters
Page 1 of 1
தியானம் செய்வதன் நன்மைகள்
தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை
படுத்தும் நிலையே தியானமாகும். தியானம்
இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும்
கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள்.
ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை உகந்தது)
இரு கால்களையும் மடக்கி உட்கார்ந்து இரு கண்களையும்
மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம்
அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து
இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது.
இந்த தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு
நன்மைகள் உள்ளது. அதில் சில குறிப்பிட்ட நன்மைகளை ஆகும்:
-
- ஆக்சிஜன் உபயோகத்தை கட்டுக்குள் வைக்கிறது.
- இதய துடிப்பு வேகமாக இருந்தால் அதை கட்டு படுத்துகிறது.
- உயர் ரத்த அழுத்த பிரச்சினையை குறைக்கிறது.
- உங்கள் மனதை பரப்பரப்பில் இருந்து நிம்மதி அடைய செய்கிறது.
- நம்முடைய உடல் பகுதிகள் சீராக இயங்க உதவுகிறது.
- உடல் எடையை குறைக்கலாம்.
- உடலிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
- உடல் சக்தி வீணாவதை தடுக்கும்.
- தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தும்.
- மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.
- ஞாபக சக்தி அதிகரிக்கும்.
- தேவையில்லாமல் கோபப்படுவதை குறைக்கும்.
- மாணவர்களின் படிக்கும் சக்தி அதிகரிக்கும்.
- பேராசையை தவிர்க்கும்.
- உடலின் சக்தி,வேகம் அதிகரிக்கும்.
- கண்பார்வை அதிகரிக்கும்.
- அமைதியான மன நிலையை கொடுக்கும்.
- மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.
- முடிவு எடுக்கும் திறனை அதிகபடுத்தும்.
- மற்றவர்களிடம் இருந்து உங்களின் நிலையை அதிகரிக்கும்.
- போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தால் மீண்டு வர துணை புரியும்.
- ஓயாமல் எதையாவது யோசித்து கொண்டிருப்பதை தடுத்து மனதை ஒருநிலை படுத்தும்.
- சுவாச பிரச்சினைகளை தீர்க்கும்.
- புகை பழக்கத்தில் இருந்து மீள முடியும்.
- எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க உதவும்.
- லட்சியங்களை எளிதில் அடைய உதவும்.
- ஒரு தகவலை உள்வாங்கும் திறனை அதிகரிக்கும்.
- எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் மன்னிக்க மனதை தயார் செய்யும்.
- நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால் தங்களுக்கும் இறைவனுக்கும் இடையே இனம் புரியாதஆழமான உணர்வை உருவாக்கும்.
- -
- நண்பர்கள் வட்டம் பெருகும்.
- தக்க சமயத்தில் தகுந்த முடிவை எடுக்கும் திறனை அதிகர்க்கும்.
- சமூகத்தில் தங்களின் நிலை உயரும்.
- கிடைத்தை வைத்து சந்தோசப்படும் அறிவை கற்று கொடுக்கும்.
- மன அழுத்தம், மனநோய் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட உதவி புரியும்.
- -
- சமூக அக்கறை அதிகரிக்கும்.
- எதுக்காவும் யாரிடமும் கோபப்படுவதை தவிர்க்கும்.
- தூக்கம் வராமல் கஷ்ட படுபவர்கள் படுத்த உடனே தூக்கம் நன்றாக வரும்.
- தூக்கத்தில் கண்ட கனவுகள் வருவதை தவிர்த்து நிம்மதியாக தூங்க முடியும்.
- மருத்துவமனைக்கு செல்லும் தேவையை குறைக்கும்.
- -
- மருந்து மாத்திரைகளிடம் இருந்து உங்களை விடுவிக்கும்.
- மாணவர்கள் பாடங்கள் கவனிக்கும் திறனை அதிகர்க்கும்.
- தற்காப்பை உருவாக்கும்.
- வாழ்க்கையின் மேடு,பள்ளங்களை பக்குவமாக கையாள மனதை தயார்படுத்தும்.
- வயதிற்கேற்ற மன முதிர்வை உருவாக்கும்.
- -
- இசையில் நாட்டமுள்ளவர்களுக்கு கலைத்திறனை அதிகரிக்கும்.
- ரத்த சுத்திகரிப்பை அதிகரிக்கும்.
- நீங்கள் மறந்துவிட்ட சில முக்கிய நிகழ்வுகளை ஞாபகபடுத்தும்.
- உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை நீக்கும்.
- உடலில் உள்ள கொழுப்பு சக்தியை குறைக்க உதவும்.
- -
- இதய நோய்களை கட்டுபடுத்தும்.
- உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டை சீர்படுத்தும்.
- வியர்வை அதிகம் வெளியேறுவதை சீர்படுத்தும்.
- தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் அதற்க்கு தீர்வு காணலாம்.
- ஆஸ்த்மா நோயிலிருந்து பூரண குணமடையலாம்.
- -
- தீய பழக்கங்களை ஒழிக்கும்.
- நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- கற்பனை திறன் அதிகரிக்கும்.
- மற்றவர்கள் கூறும் அறிவுரையை தட்டி கழிக்காமல் பொறுமையோடு கேட்டு அதன்படி நடக்கும் மனநிலையை உருவாக்கும்.
- உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும்.
- -
- உங்களின் அறிவுத்திறன் வளரும் விகிதம் அதிகமாகும்.
- பெரியவர்களை மதித்து நடக்கும் உயரிய மனம் உருவாகும்.
- உங்களுக்கு இருக்கும் கடமைகளை உணர செய்யும்.
- கடமைகளில் வெற்றியும் பெறச்செய்யும்.
- -
- -----------------------
- (படித்ததில் பிடித்தது)
- நன்றி: வந்தேமாதரம்.காம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: தியானம் செய்வதன் நன்மைகள்
தகவல் பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தியானம் செய்வதன் நன்மைகள்
பகிர்வுக்கு நன்றி ....
எல்லாம் மிக அருமை.....
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
எல்லாம் மிக அருமை.....
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள்
» பிரார்த்தனை, தியானம் - நன்மைகள்
» தர்மம் செய்வதன் முக்கியத்துவம்.
» தியானம் -9
» தியானம்
» பிரார்த்தனை, தியானம் - நன்மைகள்
» தர்மம் செய்வதன் முக்கியத்துவம்.
» தியானம் -9
» தியானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|