Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
கே இனியவன் - இரு வரி கவிதைகள்
3 posters
Page 1 of 1
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
வந்த போது இதயத்தின் பாரத்தைவிட
சென்ற போது பாரம் அதிகமாய் ஏன் தந்தாய் ...?
சென்ற போது பாரம் அதிகமாய் ஏன் தந்தாய் ...?
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
இருட்டுக்குள் இருந்து அழும் உடலுறுப்பு
இதயம் தான் -அழுதுபாருங்கள் புரியும்
இதயம் தான் -அழுதுபாருங்கள் புரியும்
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
கடல் நீர் ஆவியாகி மழைநீர் வருகிறது
உன் நினைவுகள் உயிராகி கண்ணீர் வருகிறது
உன் நினைவுகள் உயிராகி கண்ணீர் வருகிறது
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
அதிக எதிர்பார்ப்பு ஆபத்து -காதலில்
அதிகம் எதிர்பார்க்காது விட்டால் ஆபத்து
அதிகம் எதிர்பார்க்காது விட்டால் ஆபத்து
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
அனுபவித்து எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
எல்லாம் முத்தான கவிகள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
உறைந்த பனியையே உருக வைக்கும்
உன் பார்வை முன் நான் என்ன மாத்திரம் ..?
உன் பார்வை முன் நான் என்ன மாத்திரம் ..?
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
காற்றிருந்தால் தான் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்
காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
நான் உன்னை ஒன்றும் செய்யவில்லை ..?
நீ எப்படி என்னை கொன்று விட்டாய் ...?
நீ எப்படி என்னை கொன்று விட்டாய் ...?
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
உனக்கென்ன நீ கவலையில்லாமல் இருக்கிறாய்
என்னிடம் உன் இதயம் இருக்கும் தைரியத்தில் ...!!!
---------
கே இனியவன்
இருவரி கவிதை
என்னிடம் உன் இதயம் இருக்கும் தைரியத்தில் ...!!!
---------
கே இனியவன்
இருவரி கவிதை
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
பிடித்திருக்கா என்னை என்று கேட்கிறாய் ..?
பிடிக்காது விட்டால் என் பிறப்பில் என்ன பயன் ..?
---------
கே இனியவன்
இருவரி கவிதை
பிடிக்காது விட்டால் என் பிறப்பில் என்ன பயன் ..?
---------
கே இனியவன்
இருவரி கவிதை
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
கவிதைக்காக உன் உயிரை தருகிறேன் என்கிறாய் ..!!
உயிரை எடுத்தால் கவிதையும் இறந்து விடுமே ..?
---------
கே இனியவன்
இருவரி கவிதை
உயிரை எடுத்தால் கவிதையும் இறந்து விடுமே ..?
---------
கே இனியவன்
இருவரி கவிதை
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
நீ என்னோடு பேசிய வார்த்தைகள் தான்
என் இதயத்துக்கு தேசிய கீதம் ...!!!
---------
கே இனியவன்
இருவரி கவிதை
என் இதயத்துக்கு தேசிய கீதம் ...!!!
---------
கே இனியவன்
இருவரி கவிதை
Similar topics
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் தொடர் கவிதைகள்
» கே இனியவன் -வெற்றி கவிதைகள்
» கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
» கே இனியவன் நகைசுவை கவிதைகள்
» கே இனியவன் தொடர் கவிதைகள்
» கே இனியவன் -வெற்றி கவிதைகள்
» கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
» கே இனியவன் நகைசுவை கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|