Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
கே இனியவன் காதல் தத்துவங்கள்
3 posters
Page 1 of 1
Re: கே இனியவன் காதல் தத்துவங்கள்
காதலில் தோற்றவன்
மனஉறுதி மிக்கவன்
எல்லா தடைகளையும்
வெறியோடு கடப்பான்
மனஉறுதி மிக்கவன்
எல்லா தடைகளையும்
வெறியோடு கடப்பான்
Re: கே இனியவன் காதல் தத்துவங்கள்
காதலில் ஆரம்பத்தில் சிரித்ததை
போல் இறுதிவரை சிரித்தவர் இல்லை
அப்படி சிரித்தால்
துன்பத்திலும் சிரிக்க கற்றுவிட்டவர்கள் ...!!!
போல் இறுதிவரை சிரித்தவர் இல்லை
அப்படி சிரித்தால்
துன்பத்திலும் சிரிக்க கற்றுவிட்டவர்கள் ...!!!
Re: கே இனியவன் காதல் தத்துவங்கள்
:”@: :”@: :”@: :”@:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் காதல் தத்துவங்கள்
காதலில் வெவ்வேறு முகங்கள் பற்றிய அழகான கவிதைகள்
:”@:
:”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் காதல் தத்துவங்கள்
:”@: :”@:மீனு wrote:காதலில் வெவ்வேறு முகங்கள் பற்றிய அழகான கவிதைகள்
:”@:
Re: கே இனியவன் காதல் தத்துவங்கள்
உன்னையே நீ அளக்கும் கருவி -காதல்
காதலித்துப்பார் நீ எங்கு இருந்திருக்கிறாய்
என்று புரியும் ....!!!
காதலித்துப்பார் நீ எங்கு இருந்திருக்கிறாய்
என்று புரியும் ....!!!
Re: கே இனியவன் காதல் தத்துவங்கள்
முதல் காதலில் தோற்றுப்போனவர்கள் -என்று
யாரும் இல்லை -காதலி தான் போனதே தவிர
காதல் இறுதிவரை நினைவில் இருக்கும் ...!!!
யாரும் இல்லை -காதலி தான் போனதே தவிர
காதல் இறுதிவரை நினைவில் இருக்கும் ...!!!
Re: கே இனியவன் காதல் தத்துவங்கள்
காதலில் தோற்றவர்கள் எல்லோரும் தினமும்
இதய புதைகுழிக்குள் வாழ்கிறார்கள்
இதய புதைகுழிக்குள் வாழ்கிறார்கள்
Re: கே இனியவன் காதல் தத்துவங்கள்
காதல் ஒருமுறை பூத்து ஒருமுறை மறையும்
என்றது பொய் .ஒருமுறை பூக்கும் ஆனால்
எப்பவுமே மறையாது ...!!!
என்றது பொய் .ஒருமுறை பூக்கும் ஆனால்
எப்பவுமே மறையாது ...!!!
Re: கே இனியவன் காதல் தத்துவங்கள்
யாருடைய மனதில் காதல் இல்லையோ
அது இதயம் இல்லை -கருங்கல்
யாருடை இதயம் கருங்கல் ஆகியதோ
அதுவும் காதலால் தான் ....!!!
அது இதயம் இல்லை -கருங்கல்
யாருடை இதயம் கருங்கல் ஆகியதோ
அதுவும் காதலால் தான் ....!!!
Re: கே இனியவன் காதல் தத்துவங்கள்
காதலிக்கின்றபோது தங்களை யாரும் பார்க்கவில்லை ,யாருக்குமே தெரியாது
என்று நினைப்பவர் காதல் தான் அதிகளவு அசிங்கபடுகிறது ....!!!
கே இனியவன் காதல் தத்துவம்
என்று நினைப்பவர் காதல் தான் அதிகளவு அசிங்கபடுகிறது ....!!!
கே இனியவன் காதல் தத்துவம்
Re: கே இனியவன் காதல் தத்துவங்கள்
காதலர்களே காதலில் சந்தோசப்படவில்லையே
என்று கவலை படுவதை விட - நாம் ஒருவரை ஒருவர் சங்கடப்படுத்தவில்லை என்று வாழ்ந்தால்
உண்மை காதல் அதுதான் ...!!!
கே இனியவன் காதல் தத்துவம்
என்று கவலை படுவதை விட - நாம் ஒருவரை ஒருவர் சங்கடப்படுத்தவில்லை என்று வாழ்ந்தால்
உண்மை காதல் அதுதான் ...!!!
கே இனியவன் காதல் தத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|