Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
உள்ளம் கவர்ந்த கள்வனே
3 posters
Page 1 of 1
உள்ளம் கவர்ந்த கள்வனே
நீ
அழகாக ஆணழகன்
என்
இதயத்தை உடைத்தவன்
அரும்பிய மீசையில்
காந்த கண்ணில்
என்னை தூண்டில்
போட்டவன் - நீ
பருவத்தில் வரும் காதலில்
மயங்கிடாமல்
பக்குவத்தால் காதல்
வசப்படுத்துபவன்.....!!!
அழகாக ஆணழகன்
என்
இதயத்தை உடைத்தவன்
அரும்பிய மீசையில்
காந்த கண்ணில்
என்னை தூண்டில்
போட்டவன் - நீ
பருவத்தில் வரும் காதலில்
மயங்கிடாமல்
பக்குவத்தால் காதல்
வசப்படுத்துபவன்.....!!!
Re: உள்ளம் கவர்ந்த கள்வனே
என்னை திருடியிருந்தால்
போனால் போகட்டும்
என்று விட்டிருப்பேனடா
உள்ளம் கவர்கள்வனே
இதயத்தை மட்டுமல்லா
திருடிவிடாய் - உயிர்
உன்னிடம் வெறும்
உடல் என்னிடம் இருந்து
என்ன பயனடா ....?
வந்து விடு என்னை
கொண்டு செல் -இல்லையேல்
என் இதயத்தை தந்துவிடு ....!!!
போனால் போகட்டும்
என்று விட்டிருப்பேனடா
உள்ளம் கவர்கள்வனே
இதயத்தை மட்டுமல்லா
திருடிவிடாய் - உயிர்
உன்னிடம் வெறும்
உடல் என்னிடம் இருந்து
என்ன பயனடா ....?
வந்து விடு என்னை
கொண்டு செல் -இல்லையேல்
என் இதயத்தை தந்துவிடு ....!!!
Re: உள்ளம் கவர்ந்த கள்வனே
என்ன துணிவடா உனக்கு
பெண் கேட்டு வீட்டுக்கு
வரப்போகிறேன் என்று
அடம்பிடிக்கிறாய் ...!!!
பெண் கேட்டு வரமுதல்
என்னை புரிந்து கொள்
காதல் உடனடியாக
நிறைவேறினால்
இன்பமில்லை -வாடா
சிலநாட்கள் காரணமே
இல்லாமல் சண்டையிடுவோம்
வேண்டுமென்றே கோபிப்போம்
காதலில் ஊடல் இல்லாவிட்டால்
இரண்டு சடப்பொருள்
காதலிப்பதுபோல் ஆகிவிடும்
பெண் கேட்டு வீட்டுக்கு
வரப்போகிறேன் என்று
அடம்பிடிக்கிறாய் ...!!!
பெண் கேட்டு வரமுதல்
என்னை புரிந்து கொள்
காதல் உடனடியாக
நிறைவேறினால்
இன்பமில்லை -வாடா
சிலநாட்கள் காரணமே
இல்லாமல் சண்டையிடுவோம்
வேண்டுமென்றே கோபிப்போம்
காதலில் ஊடல் இல்லாவிட்டால்
இரண்டு சடப்பொருள்
காதலிப்பதுபோல் ஆகிவிடும்
Re: உள்ளம் கவர்ந்த கள்வனே
சிந்தித்தேன் ...
சினமும் அடைந்தேன் ...
சில நேரம் தனிமையிலும்
சிந்தித்தேன் ....!!!
சிரித்துக்கொண்டு
சித்திரவதை செய்யும்
சித்திரவதை கூடம் நீ
சித்திரவதை சட்டத்தின் கீழ்
சிறைபிடிக்கனுமுன்னை ...!!!
சித்திரவதையிலும் சுகம் தான்
சின்ன சின்ன வலிகளும்
சின்னதாய் கண்ணீர் துளியும்
சில்லறையாய் உன் சண்டையும்
சிந்தித்தால் சுகம் தான் ....!!!
சினமும் அடைந்தேன் ...
சில நேரம் தனிமையிலும்
சிந்தித்தேன் ....!!!
சிரித்துக்கொண்டு
சித்திரவதை செய்யும்
சித்திரவதை கூடம் நீ
சித்திரவதை சட்டத்தின் கீழ்
சிறைபிடிக்கனுமுன்னை ...!!!
சித்திரவதையிலும் சுகம் தான்
சின்ன சின்ன வலிகளும்
சின்னதாய் கண்ணீர் துளியும்
சில்லறையாய் உன் சண்டையும்
சிந்தித்தால் சுகம் தான் ....!!!
Re: உள்ளம் கவர்ந்த கள்வனே
காதல் ரசம் சொட்டும் வரிகள் அனைத்தும் அருமை அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உள்ளம் கவர்ந்த கள்வனே
மிக அருமை அண்ணா... *_ *_ *_ *_ *_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உள்ளம் கவர்ந்த கள்வனே
என்னவனே ...!!!
உன் அசடு தைரியம் தான்
உன்னில் எனக்கு பிடித்தது
என் பின்னால் சுற்றவில்லை
கடிதமோ கவிதையோ
தரவில்லை ...!!!
எனக்கு
உன்னை பிடிசிருக்கா
என்று கூட ஆராயவில்லை
உனக்கு என்னை பிடிச்சிருக்கு
என்னை
பிடிக்குதா இல்லையா ..?
என்று கேட்ட அந்த
அசட்டு தைரியம்
ரொம்ப பிடிசிருக்கு ...!!!
உன் அசடு தைரியம் தான்
உன்னில் எனக்கு பிடித்தது
என் பின்னால் சுற்றவில்லை
கடிதமோ கவிதையோ
தரவில்லை ...!!!
எனக்கு
உன்னை பிடிசிருக்கா
என்று கூட ஆராயவில்லை
உனக்கு என்னை பிடிச்சிருக்கு
என்னை
பிடிக்குதா இல்லையா ..?
என்று கேட்ட அந்த
அசட்டு தைரியம்
ரொம்ப பிடிசிருக்கு ...!!!
Similar topics
» கே இனியவன் உள்ளம் கவர்ந்த கள்வனே
» என்னவனே என் கள்வனே
» என்னை கவர்ந்த படங்கள்
» என்னைக் கவர்ந்த எழில்
» ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல்
» என்னவனே என் கள்வனே
» என்னை கவர்ந்த படங்கள்
» என்னைக் கவர்ந்த எழில்
» ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|