Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
3 posters
Page 1 of 1
கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
உன்னை பற்றி எழுதிய
கவிதைகள் ஒன்றும்
உன்னிடம் வந்து
சேரவில்லை - என்
குப்பை தொட்டியே
என்னை பார்த்து
சிரிக்கிறது ....!!!
அதற்கு தெரியுமா ..?
உன் எண்ணம்
என்னவென்று ..?
கவிதைகள் ஒன்றும்
உன்னிடம் வந்து
சேரவில்லை - என்
குப்பை தொட்டியே
என்னை பார்த்து
சிரிக்கிறது ....!!!
அதற்கு தெரியுமா ..?
உன் எண்ணம்
என்னவென்று ..?
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
கவிதை எழுத கூடாது
என்று நினைப்பேன்
நீ கூட பார்த்து விடுவாய்
என்ற பயம் ...?
நீ என்னை ஏற்பாயா ..?
நிராகரிப்பாயா என்ற
தயக்கம் ...?
எத்தனை நாள்தான்
இந்த ஒருபக்க வலியுடன் ...?
என்று நினைப்பேன்
நீ கூட பார்த்து விடுவாய்
என்ற பயம் ...?
நீ என்னை ஏற்பாயா ..?
நிராகரிப்பாயா என்ற
தயக்கம் ...?
எத்தனை நாள்தான்
இந்த ஒருபக்க வலியுடன் ...?
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
நீ என்னுடன் சிரித்து
சிரித்து பேசியதை
அடிக்கடி என்னோடு
கோபித்ததை எனலாம்
நினைத்தே
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
விரைவில் நியமாக
நடக்கும் என்ற
நம்பிக்கையுடன் ....!!!
சிரித்து பேசியதை
அடிக்கடி என்னோடு
கோபித்ததை எனலாம்
நினைத்தே
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
விரைவில் நியமாக
நடக்கும் என்ற
நம்பிக்கையுடன் ....!!!
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
உடல் வலி வரும் போது
அம்மா என்று கத்துவேன்
அம்மா வலியை ஆறுதல்
படுத்தி விடுவார் ....!!!
தெருவில் திரியும்
போது சிறுகாயம்
வரும் அந்த வலியை
நண்பன் ஆறுதல்
படுத்தி விடுவார் ....!!!
நீ தரும் வலியை
யாருடன் பரிமாறுவேன்
உன்னிடம் கூட சொல்ல
முடியாமல் தவிக்கிறேன் ...!!!
அம்மா என்று கத்துவேன்
அம்மா வலியை ஆறுதல்
படுத்தி விடுவார் ....!!!
தெருவில் திரியும்
போது சிறுகாயம்
வரும் அந்த வலியை
நண்பன் ஆறுதல்
படுத்தி விடுவார் ....!!!
நீ தரும் வலியை
யாருடன் பரிமாறுவேன்
உன்னிடம் கூட சொல்ல
முடியாமல் தவிக்கிறேன் ...!!!
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
என்ன கொடுமையை
நான் அனுபவிக்கிறேன்
உன் அனுமதி இல்லாமல்
நமக்கு ஒரு ஆண்குழந்தை
ஒரு பெண் குழ்ந்தை
பயப்பிடாதே ...!!!
உன் பெயர் என் மக ளுக்கு
என் பெயர் உன் மகனுக்கு
ஒற்றை காதல் வலியில்
துடிக்கிறேன் ....!!!
நான் அனுபவிக்கிறேன்
உன் அனுமதி இல்லாமல்
நமக்கு ஒரு ஆண்குழந்தை
ஒரு பெண் குழ்ந்தை
பயப்பிடாதே ...!!!
உன் பெயர் என் மக ளுக்கு
என் பெயர் உன் மகனுக்கு
ஒற்றை காதல் வலியில்
துடிக்கிறேன் ....!!!
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
உலக அதிசயம் பார்க்க
போகிறாயா..?
சிதைந்து கொண்டிருக்கும்
இதயம் ஒன்று உன்னையே
நினைத்து கொண்டிருப்பதை
எட்டிப்பார் ...!!!
உன்னிடம் சொல்லவும்
முடியாமல்
விடவும் முடியாமல்
சிதைந்து கொண்டிருப்பதை
ஒருமுறை பார் உயிரே ....!!!
போகிறாயா..?
சிதைந்து கொண்டிருக்கும்
இதயம் ஒன்று உன்னையே
நினைத்து கொண்டிருப்பதை
எட்டிப்பார் ...!!!
உன்னிடம் சொல்லவும்
முடியாமல்
விடவும் முடியாமல்
சிதைந்து கொண்டிருப்பதை
ஒருமுறை பார் உயிரே ....!!!
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
ஒற்றை ரோஜா வாடவில்லை ....!!!
-------------------------------------------
இன்னும் என்னை விட்டு
விலகமாட்டேன் என்கிறது
சிறு வயதில் முதல் தோன்றிய
ஒற்றை வலி காதல் ....!!!
பத்திரமாக அவளுக்காய்
சேர்த்து வைத்த பொருட்கள்
இத்து போய் நூலாகியது
செத்து போகமாட்டேன்
என்கிறது அந்த காதல் ....!!!
இனி ஒரு பலனும் இல்லை
அறிந்தும் அழியமாட்டேன்
அடம் பிடிக்கிறது அந்த காதல்
இப்போது நினைந்தால் வேதனை
மீண்டும் நினைத்து பார்த்தால்
வெட்கம் -என்னை அறியாமல்
தனியே இரண்டையும் செய்கிறது
இதயம் .....!!!
-------------------------------------------
இன்னும் என்னை விட்டு
விலகமாட்டேன் என்கிறது
சிறு வயதில் முதல் தோன்றிய
ஒற்றை வலி காதல் ....!!!
பத்திரமாக அவளுக்காய்
சேர்த்து வைத்த பொருட்கள்
இத்து போய் நூலாகியது
செத்து போகமாட்டேன்
என்கிறது அந்த காதல் ....!!!
இனி ஒரு பலனும் இல்லை
அறிந்தும் அழியமாட்டேன்
அடம் பிடிக்கிறது அந்த காதல்
இப்போது நினைந்தால் வேதனை
மீண்டும் நினைத்து பார்த்தால்
வெட்கம் -என்னை அறியாமல்
தனியே இரண்டையும் செய்கிறது
இதயம் .....!!!
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
ஒற்றை துவார மூச்சு ....!!!
--------------------------------------
அவள்...
காதலை தருவாள்
காதலை தருவாள்
என்று எத்தனையோ
நாட்கள் ஏங்கியிருந்தேன்
தர மறுத்தாள்
கவலை அடைந்தேன் ...!!!
கவிதையை தந்தாளே
என்று நினைக்கும் போது
ஓரத்தில் ஒரு துளி கண்ணீர்
இன்பமாக ஓடுகிறது ....!!!
உறங்கும் போது தூக்கம்
வர மறுக்கும் விழிகளுக்கு
அவள் நினைவுகள் தரும்
சுகத்தால் ஒரு துளி கண்ணீர்
சுமையுடன் சுகமாய்
வடிகிறது .....!!!
என் மூச்சு காற்று
இரு துவாரங்களில்
நடைபெற்றாலும் -அவள்
என்னை ஏற்கும் வரை
ஒற்றை துவார மூச்சாக
வாழ்கிறேன் - இறந்தாலும்
அவளுக்காகா காத்திருக்கும்
ஒற்றை துவார மூச்சு ....!!!
--------------------------------------
அவள்...
காதலை தருவாள்
காதலை தருவாள்
என்று எத்தனையோ
நாட்கள் ஏங்கியிருந்தேன்
தர மறுத்தாள்
கவலை அடைந்தேன் ...!!!
கவிதையை தந்தாளே
என்று நினைக்கும் போது
ஓரத்தில் ஒரு துளி கண்ணீர்
இன்பமாக ஓடுகிறது ....!!!
உறங்கும் போது தூக்கம்
வர மறுக்கும் விழிகளுக்கு
அவள் நினைவுகள் தரும்
சுகத்தால் ஒரு துளி கண்ணீர்
சுமையுடன் சுகமாய்
வடிகிறது .....!!!
என் மூச்சு காற்று
இரு துவாரங்களில்
நடைபெற்றாலும் -அவள்
என்னை ஏற்கும் வரை
ஒற்றை துவார மூச்சாக
வாழ்கிறேன் - இறந்தாலும்
அவளுக்காகா காத்திருக்கும்
ஒற்றை துவார மூச்சு ....!!!
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
தொடர் கவிதைகள் மிக நன்று..பாராட்டுக்கள்... *_ *_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
உறங்கும் போது உன்னை
நினைக்கிறேன் .....
உண்ணும் போதும் உன்னை
நினைக்கிறேன் ....
கனவிலும் உன்னை
காண்கிறேன் ...
நினைக்கும் இடம் எல்லாம்
உன்னை காண்கிறேன் ..
நீ தான் இன்னும் என்னை
காதலிக்க வில்லை ...!!!
நினைக்கிறேன் .....
உண்ணும் போதும் உன்னை
நினைக்கிறேன் ....
கனவிலும் உன்னை
காண்கிறேன் ...
நினைக்கும் இடம் எல்லாம்
உன்னை காண்கிறேன் ..
நீ தான் இன்னும் என்னை
காதலிக்க வில்லை ...!!!
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
நீ தான் என்னுடன்
பேச வில்லை என்று
கவலைதான் ...!!!
ஆனால் உன்னோடு
நான் பேசாத நிமிடமே
இல்லை ...!!!
என் இதயம்
துடிக்க மறந்தாலும்
உன்னை நினைக்க
மறக்கிதில்லை ....!!!
மூளையின் ஒய்வு
நித்திரை -அந்த
ஓய்விலும் கனவாய்
வருகிறாய் -நீ ...!!!
உன்னை அந்தளவுக்கு
காதலித்து விட்டேன்
இனி ஒரு காதல் எனக்கு
வரபோவதும் இல்லை
வர தேவையும் இல்லை ...!!!
பேச வில்லை என்று
கவலைதான் ...!!!
ஆனால் உன்னோடு
நான் பேசாத நிமிடமே
இல்லை ...!!!
என் இதயம்
துடிக்க மறந்தாலும்
உன்னை நினைக்க
மறக்கிதில்லை ....!!!
மூளையின் ஒய்வு
நித்திரை -அந்த
ஓய்விலும் கனவாய்
வருகிறாய் -நீ ...!!!
உன்னை அந்தளவுக்கு
காதலித்து விட்டேன்
இனி ஒரு காதல் எனக்கு
வரபோவதும் இல்லை
வர தேவையும் இல்லை ...!!!
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
நீ
என்னை விரும்புகிறாய்
மன்னித்து விடு
நான்
உன்னை விருமபவில்லை
நான் வெறுக்க வெறுக்க
நீ என்னை விரும்புகிறாய் ..?
யோசித்து பார்
நான் நேசிக்கும் அவளை
அவள் என்னை வெறுக்க
வெறுக்க நான் உன்னைப்போல்
விரும்புவதில் என்ன தவறு ...?
என்னை விரும்புகிறாய்
மன்னித்து விடு
நான்
உன்னை விருமபவில்லை
நான் வெறுக்க வெறுக்க
நீ என்னை விரும்புகிறாய் ..?
யோசித்து பார்
நான் நேசிக்கும் அவளை
அவள் என்னை வெறுக்க
வெறுக்க நான் உன்னைப்போல்
விரும்புவதில் என்ன தவறு ...?
Last edited by கே.இனியவன் on Mon 7 Jul 2014 - 13:43; edited 1 time in total
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
நல்ல கவிதை யோசித்துப் பார் என்பதற்கு ஜோசித்துப் பார் என்று எழுதியிருக்கிறார் சொல் குற்றம் தான் .....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
*_ *_jasmin wrote:நல்ல கவிதை யோசித்துப் பார் என்பதற்கு ஜோசித்துப் பார் என்று எழுதியிருக்கிறார் சொல் குற்றம் தான் .....
Similar topics
» ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
» கே இனியவன் தத்துவங்கள்
» கே இனியவன் சென்ரியூக்கள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் ஹைபுன்
» கே இனியவன் தத்துவங்கள்
» கே இனியவன் சென்ரியூக்கள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் ஹைபுன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|