Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
சேனையின் நுழைவாயில்.
+18
Atchaya
mufees
கவியருவி ம. ரமேஷ்
மதி
kalainilaa
Nisha
மீனு
*சம்ஸ்
rammalar
Muthumohamed
தம்பி
ahmad78
ராகவா
கவிப்புயல் இனியவன்
எந்திரன்
பானுஷபானா
இன்பத் அஹ்மத்
நண்பன்
22 posters
Page 5 of 40
Page 5 of 40 • 1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
இணைந்திருங்கள்
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நன்றி அச்சலா இரத்த சொந்தங்கள் மட்டுமா உறவு, அது இல்லாமலும் கூட இனிய உறவை அனுபவிக்கலாம். உண்மையில் உடல் ரீதியான உறவுகளை விட இந்த மன ரீதியான உறவுகள்தான் அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் வலுவாக்கும், இனிதாக்கும்.நான் என்றும் மாறா அன்புடன் உறவாடும் உங்களின் சம்ஸ்.அச்சலா wrote:நாம் எல்லோரும் ஒன்று சேர நல்லதொரு குடும்பத்தை தந்தவர்....நீரே!*சம்ஸ் wrote:அச்சலா wrote:சேனையில் உள்ள அனைவரும் நலம் என்று நானும் நம்புகிறேன்..*சம்ஸ் wrote:சேனைத் தமிழ் உலா உறவுகள் அனைவரும் நலம்தானே?
உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றும் உண்டாவதாக...
சேனையின் தலைவர் நலம்தானே!!
இறைவன் ஆசியால் நாங்கள் இனி பல் ஆண்டுகள் வாழ்வோம்..
வாருங்கள் நீங்களும் இனிதே பயணத்தை தொடங்குவோம்..
நன்றி நல்லயிருக்கிங்களா என்று ஒருவர் கேட்பது காதில் இன்ப தேன் வீசுது..
எந்த காலத்தில அதும் வேலைகளுகிடையில் தல ..ஆச்சிரியம்...
நன்றி பல கோடி..நீர் வாழ்க..........என்றும் உங்கள் அச்சலா...
நான் நலம் அச்சலா தாங்கள் நலமா? என்றும் இணைந்திருப்போம் நட்புடன்
உலகில் பலர் பல வேலைகளில் இருந்தாலும் அவர்களை கண்முன் வர செய்து எங்களை மனதில் உள்ள கருத்தை தெரிவிக்க உங்கள் முயற்ச்சிக்கு என் வணங்குகிறேன்..
எல்லா இடையூரையும் தாண்டி நீங்கள் சிங்கம் போல எங்களுக்கு வழிக்காட்டுகிறீரே!! ஆகா! பிறந்த பேறு அடைந்தேன்..
நண்பன் அவரையும் இங்கு பேசியும்,இன்று பானுவிடமும் பேசியும்.முன்பு ஜெபுராஸ்,மற்றும் பலரோடவும் பேச ஒரு வாய்ப்புக்கு மிக்க நன்றி..
நான் ஆகாயத்தில் பறக்கிறேன் ..உங்களோடு பேசிய ஒரு கணம்..
அது ஏன் என்று தெரியல..
தினமும் மனதால் நாம் பரிமாறும் எண்ணங்களால் நான் உங்களோடு வாழ்கிறேன்..நீங்கள் என்னோடு வாழ்கிறீர்கள்..
நான் உங்களோடு தொலைப்பேசியில் பேசும் கணும்...
என்னே! தல வாழ்த்த வார்த்தை இல்ல வணங்குகிறேன்..
என் ஆசைதீர சொல்லிவிட்டேன்..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நன்றி சம்ஸ் அண்ணா..
தாங்கள் கூறியது உண்மையே!
முன்பெல்லாம் அன்பு (அ)நட்பு ஒருவரை ஒருவர் பார்க்காமலே உண்மையான நண்பர்கள் இருந்திருக்கிறனர்..
அதில் கோப்பெருஞ்சோழன், பிரசிந்தையார் இருவரும் நட்பின் இலக்க்ணம்..
இருவரும் முகம் கூடப் பார்த்ததில்லை புலவனுக்க மன்னின் கொடைக் குணத்தில் காதல் மன்ன்னுக்கோ புலவனின் புலமையில் காதல் இருவருக்குள்ளும் இருந்து ஒரே எதிர் பார்ப்பு இது தான் அது தான் அவர்களின் நட்பின் உறுதிக்கு பாத்திரமானது.
என்னைப் பொறுத்த வரை என்னை மிகவும் கவர்ந்த இல்லை.. இல்லை மிகவும் பாதித்த நட்பு இது தான்.
தாங்கள் கூறியது உண்மையே!
முன்பெல்லாம் அன்பு (அ)நட்பு ஒருவரை ஒருவர் பார்க்காமலே உண்மையான நண்பர்கள் இருந்திருக்கிறனர்..
அதில் கோப்பெருஞ்சோழன், பிரசிந்தையார் இருவரும் நட்பின் இலக்க்ணம்..
இருவரும் முகம் கூடப் பார்த்ததில்லை புலவனுக்க மன்னின் கொடைக் குணத்தில் காதல் மன்ன்னுக்கோ புலவனின் புலமையில் காதல் இருவருக்குள்ளும் இருந்து ஒரே எதிர் பார்ப்பு இது தான் அது தான் அவர்களின் நட்பின் உறுதிக்கு பாத்திரமானது.
என்னைப் பொறுத்த வரை என்னை மிகவும் கவர்ந்த இல்லை.. இல்லை மிகவும் பாதித்த நட்பு இது தான்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
சூப்பர் அச்சலா சம்ஸ் தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அக்கா..ரொம்ப நன்றி ...பானுஷபானா wrote:சூப்பர் அச்சலா சம்ஸ் தம்பி
எல்லாம் சம்ஸ் அண்ணாவின் பாசமே...
உங்கள் நட்பும் என்னில் உயர்ந்ததே!!..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
!_ !_அச்சலா wrote:அக்கா..ரொம்ப நன்றி ...பானுஷபானா wrote:சூப்பர் அச்சலா சம்ஸ் தம்பி
எல்லாம் சம்ஸ் அண்ணாவின் பாசமே...
உங்கள் நட்பும் என்னில் உயர்ந்ததே!!..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
)( )( )( )(*சம்ஸ் wrote:!_ !_அச்சலா wrote:அக்கா..ரொம்ப நன்றி ...பானுஷபானா wrote:சூப்பர் அச்சலா சம்ஸ் தம்பி
எல்லாம் சம்ஸ் அண்ணாவின் பாசமே...
உங்கள் நட்பும் என்னில் உயர்ந்ததே!!..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம் உறவுகளே!!
நான் இன்று வெளி ஊர் போகிறேன்..
இந்தாங்க டீ குடீங்க...
இன்னும் வேணும் என்றால் அண்ணே!
இன்னும் டீ போடுங்க..
பானு அக்கா இது உங்களுக்கு...
நான் இன்று வெளி ஊர் போகிறேன்..
இந்தாங்க டீ குடீங்க...
இன்னும் வேணும் என்றால் அண்ணே!
இன்னும் டீ போடுங்க..
பானு அக்கா இது உங்களுக்கு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உறவுகளுடன் உறவாட இல்லத்தில் நுழைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் அண்ணா...நீங்கள் நலமா??*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் உறவாட இல்லத்தில் நுழைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
வீட்டிலா..இன்று விடுமுறைதானே! குடும்பத்தோடு இருக்க ஒரு வாய்ப்பு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நல்லது இணைந்திருங்கள் !_அச்சலா wrote:நலம் அண்ணா...நீங்கள் நலமா??*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் உறவாட இல்லத்தில் நுழைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
வீட்டிலா..இன்று விடுமுறைதானே! குடும்பத்தோடு இருக்க ஒரு வாய்ப்பு..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
i* i* என்னோடு அண்ணன் இணைந்து உள்ளார்..பெருமையாக இருக்கு..*சம்ஸ் wrote:நல்லது இணைந்திருங்கள் !_அச்சலா wrote:நலம் அண்ணா...நீங்கள் நலமா??*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் உறவாட இல்லத்தில் நுழைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
வீட்டிலா..இன்று விடுமுறைதானே! குடும்பத்தோடு இருக்க ஒரு வாய்ப்பு..
என்ன சாப்பாடு அண்ணா,...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
காலை உணவு இன்னுமில்லை இனிமேல்தான்அச்சலா wrote:i* i* என்னோடு அண்ணன் இணைந்து உள்ளார்..பெருமையாக இருக்கு..*சம்ஸ் wrote:நல்லது இணைந்திருங்கள் !_அச்சலா wrote:நலம் அண்ணா...நீங்கள் நலமா??*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் உறவாட இல்லத்தில் நுழைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
வீட்டிலா..இன்று விடுமுறைதானே! குடும்பத்தோடு இருக்க ஒரு வாய்ப்பு..
என்ன சாப்பாடு அண்ணா,...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ஆகட்டும்..உங்களோடு பேசனும் அண்ணா..*சம்ஸ் wrote:காலை உணவு இன்னுமில்லை இனிமேல்தான்அச்சலா wrote:i* i* என்னோடு அண்ணன் இணைந்து உள்ளார்..பெருமையாக இருக்கு..*சம்ஸ் wrote:நல்லது இணைந்திருங்கள் !_அச்சலா wrote:நலம் அண்ணா...நீங்கள் நலமா??*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் உறவாட இல்லத்தில் நுழைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
வீட்டிலா..இன்று விடுமுறைதானே! குடும்பத்தோடு இருக்க ஒரு வாய்ப்பு..
என்ன சாப்பாடு அண்ணா,...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம் உறவுகளே நலமா...
இன்று போல் என்றும் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்..
இன்று போல் என்றும் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நலமா ராம் அவர்களே!!
விடுமுறை முடிந்ததா....உடல் நிலை நலம்தானே!!
விடுமுறை முடிந்ததா....உடல் நிலை நலம்தானே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
வாங்க நாங்கநலம் நீங்க நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
வாங்க நாங்கநலம் நீங்க நலமா?
அல் ஹம்துலில்லாஹ் நானும் நலம் அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலை வணக்கம்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் கிடைக்கட்டும்.
அனைவரும் நலம்தானே
நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்
அனைவரும் நலம்தானே
நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கும் சலாம் நாங்க நலம் நீங்க நலமா?ahmad78 wrote:அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் கிடைக்கட்டும்.
அனைவரும் நலம்தானே
நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்கள் அனைவரும் நலம் நீங்கள் நலமா?ahmad78 wrote:அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் கிடைக்கட்டும்.
அனைவரும் நலம்தானே
நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
இணைந்திருங்கள்
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றய பொழுது நின்மதியும் சந்தோசம் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
சம்ஸ்.
heart
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றய பொழுது நின்மதியும் சந்தோசம் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
சம்ஸ்.
heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் உறவுகளே!!
நலம் தானே வெகுநாட்களுக்கு பின்..
நலம் தானே வெகுநாட்களுக்கு பின்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 5 of 40 • 1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 5 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|