சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

 மகிழ்ச்சியைத் தருபவர்கள் யார்? Khan11

மகிழ்ச்சியைத் தருபவர்கள் யார்?

2 posters

Go down

 மகிழ்ச்சியைத் தருபவர்கள் யார்? Empty மகிழ்ச்சியைத் தருபவர்கள் யார்?

Post by rammalar Sun 5 Jan 2014 - 1:15



* எங்கு சென்றாலும் மகிழ்ச்சியைத் தருபவர்கள் பண்புள்ளவர்கள்.
பண்பில்லாதவர்கள் ஓர் இடத்தை விட்டுச் சென்ற பிறகே
மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள்.

-
* இறைவன் நம்முடைய மனமாகிய வீட்டில் இருந்து நம்மை
இயக்குகிறான். அவன் நமக்குத் தெரியாவிட்டாலும்
அவனுடைய அருள் நம்முடைய வாழ்க்கையில்
நற்பலன்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.

-
* தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது வேதம்.
இப்படி ஒரு பின்னணியை ஏற்படுத்தி நமக்கு
எளிமையாகக் கடவுள் தத்துவத்தைப் புரிய வைப்பவை
புராணங்கள்.

-
* உண்மையான கடவுள் பக்தி கொண்டவன். அவனால்
பார்க்க முடியாத கடவுளை, அவன் பார்க்கக் கூடிய எல்லா
உயிர்களிடமும், எல்லாப் பொருள்களிடமும் உணர்கிறான்.

-
* தினமும் நாம் செய்ய வேண்டிய கடமை தியானம்.
ஆபத்து வந்ததும் கூச்சல் போட்டு ஆண்டவனை
அழைப்பது தியானம் அல்ல.

-
* கடவுளின் பேரால் நாம் இருக்கும் விரதங்கள் நம்மைத்
தூய்மைப்படுத்துகின்றன. அந்தத் தூய்மையை
அனுபவிக்கும்போது, கண்விழிப்பதோ பட்டினி கிடப்பதோ
நமக்கு ஒரு சிரமமாகவே தோன்றாது.

-
--------------------------------------
--சின்மயானந்தர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24121
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மகிழ்ச்சியைத் தருபவர்கள் யார்? Empty Re: மகிழ்ச்சியைத் தருபவர்கள் யார்?

Post by ராகவா Wed 5 Mar 2014 - 7:34

நன்றி அண்ணா.. *_ *_ *_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics
» சந்தானத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் டிக்கிலோனா
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» ஜொள்ளு கலந்த அரட்டை யார் யார் உள்ளே வாரிங்க....
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum