சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Khan11

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

+3
Nisha
rammalar
மீனு
7 posters

Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by மீனு Wed 5 Feb 2014 - 19:11

நம் சேனை நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன் , என்ன கேள்வி என்று தெரியனுமா ?
ஓகே சொல்றேன், நண்பர்களே உங்களுக்கு கவிதை எழுத வருமா ? இதுதான் கேள்வி..! உடனே ஒவ்வொருத்தரும் ஆம் ஆம் கொஞ்சமா வரும்,ஆனா யாரும் படித்து விட்டு திட்டப் படாது என்ற நிபந்தனையுடன் தங்கள் கவிதைகளை தந்தார்கள் ,,..இதோ அவர்கள் சொன்ன ,கவிதைகள்
சில ,

( ரசிப்பதற்கு மட்டும் மீனுவை யாரும் திட்டக்கூடாது..)

அவள் முத்தமிட்ட கன்னத்தில்
யாரும் முத்தமிட கூடாது என்று
என்று எனக்கு நானே அமைத்து கொண்ட
முள்வேலி 'தாடி'(திமிங்க்ஸ் )சம்ஸ்

********************************

மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..

குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...

எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..

ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..

என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..

என்னை அல்ல...
மழையை.. (நண்பன் )

**********************

அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..

நான் அவளை
சுற்றினேன் காதலோடு..

அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..(ரினோஸ் )

****************

நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..(பாயிஸ் )

****************

மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..

ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..(அன்சார் )

****************

சூரியனே.. இன்று மட்டும் வராதே!

அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..( சாதிர் )

****************

உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்..(கே இனியவன் )

****************

இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..(ராம் மலர் )

****************

எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..(ஹாசிம் )

****************

உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!(கான் )

****************

அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..(முத்து )

****************************************

நான் உன்னை பார்க்க வருகிறேன்
ஆனால் ஏனோ.,
நான் போகும் வரை இமைகளை நீ திறப்பதே இல்லை,
வருத்தத்துடன் 'நிலா'( யாதுமானவள் )

*********************************************
நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ (மீனு )
********************************************

நிலவையும் விண்ணையும் பிரிப்பது
அமாவாசை
என்னையும் அவளையும் பிரிப்பது
அவள் அம்மா ஆசை (மனாப் )


***************************************
ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..(பானு )


*******************

என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(குட்டி )




மீனுவின் ஆட்டம் தொடரும்...
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by rammalar Wed 5 Feb 2014 - 19:48

அனைத்தும் அருமை... *_  *_  
-
மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... 1557540_625379874166543_140927999_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by Nisha Wed 5 Feb 2014 - 20:01

மீனு wrote:
Spoiler:

மீனுவின் ஆட்டம் தொடரும்...


எழுதபட்டிருக்கும் கவிதைகள் அனைத்துமே அருமை. நீங்கள் எழுதி விட்டு அவர்கள் பெயர் போட்டிருந்தால் உங்களுக்கு என் பாராட்டுகள். அவர்களே எழுதி நீங்கள் பதிந்திருந்தால் எழுதிய அவர்களை எழுதசொல்லி கேட்டு பதிந்த உங்க சிந்தனைக்கும் சபாஷ்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by *சம்ஸ் Thu 6 Feb 2014 - 8:10

மீனு அனைத்தும் அருமை  ^*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Feb 2014 - 8:41

உங்கள் கவிதை கண்ணோட்டத்தில் கே இனியவனும் இருப்பதில் மகிழ்ச்சி 
நன்றி
நன்று
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by பானுஷபானா Thu 6 Feb 2014 - 11:33

அருமை மீனு அருமை

சரி குட்டி யாருனு தெரியுமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by மீனு Thu 6 Feb 2014 - 11:49

பானுஷபானா wrote:அருமை மீனு அருமை

சரி குட்டி யாருனு தெரியுமா?
ஈகரை மாணிக் தான் குட்டி ^( 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by பானுஷபானா Thu 6 Feb 2014 - 12:28

மீனு wrote:
பானுஷபானா wrote:அருமை மீனு அருமை

சரி குட்டி யாருனு தெரியுமா?
ஈகரை மாணிக் தான் குட்டி ^( 

போச்சு போச்சு பப்ளிக்கா சொல்லிட்டியே...அவன் வந்தான்னா மொக்கை போட்டே சாகடிப்பானே *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by மீனு Thu 6 Feb 2014 - 15:51

rammalar wrote:அனைத்தும் அருமை... *_  *_  
-
மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... 1557540_625379874166543_140927999_n
இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..(ராம் மலர் )
இது எப்படி உள்ளது ஒன்றும் சொல்ல வில்லை...
உங்கள் பெயருக்கு பொருத்தமா..?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by மீனு Thu 6 Feb 2014 - 15:53

Nisha wrote:
மீனு wrote:
Spoiler:

மீனுவின் ஆட்டம் தொடரும்...


எழுதபட்டிருக்கும் கவிதைகள் அனைத்துமே அருமை. நீங்கள் எழுதி விட்டு அவர்கள் பெயர் போட்டிருந்தால் உங்களுக்கு என் பாராட்டுகள். அவர்களே எழுதி நீங்கள் பதிந்திருந்தால் எழுதிய அவர்களை எழுதசொல்லி கேட்டு பதிந்த உங்க சிந்தனைக்கும் சபாஷ்.

மீனுவ பத்தி சரியா நிஷாவுக்கு தெரியாது...!
தெரிந்தா இப்படி அவசரப்பட்டு எதயும் சொல்ல மாட்டா..
எது எப்படியோ மீனுவுக்கு பாராட்டு கிடைத்து விட்டது.
 (((  ((( 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by மீனு Thu 6 Feb 2014 - 15:58

பானுஷபானா wrote:
மீனு wrote:
பானுஷபானா wrote:அருமை மீனு அருமை

சரி குட்டி யாருனு தெரியுமா?
ஈகரை மாணிக் தான் குட்டி ^( 

போச்சு போச்சு பப்ளிக்கா சொல்லிட்டியே...அவன் வந்தான்னா மொக்கை போட்டே சாகடிப்பானே *# 
இங்க மட்டுமில்லை அங்கயும் அப்படித்தான் மொக்கைப்பீசு ^_ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by மீனு Thu 6 Feb 2014 - 15:59

*சம்ஸ் wrote:மீனு அனைத்தும் அருமை  ^*
 :”@: heart 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by மீனு Thu 6 Feb 2014 - 16:08

கே.இனியவன் wrote:உங்கள் கவிதை கண்ணோட்டத்தில் கே இனியவனும் இருப்பதில் மகிழ்ச்சி 
நன்றி
நன்று
பொருத்தமாக அமைந்ததா :flower: 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by *சம்ஸ் Thu 6 Feb 2014 - 16:42

உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!(கான் )


மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Mv01copy


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by rammalar Thu 6 Feb 2014 - 17:24

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... 110803d1299584741t-2986-2975-2965-3021-2965-panimuththam-3
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by மீனு Thu 6 Feb 2014 - 17:36

*சம்ஸ் wrote:
உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!(கான் )


மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Mv01copy
வாவ் திமிங்க்ஸ் அண்ட் கான் இருவருக்கும்  :flower: 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Feb 2014 - 18:10

மீனு wrote:
கே.இனியவன் wrote:உங்கள் கவிதை கண்ணோட்டத்தில் கே இனியவனும் இருப்பதில் மகிழ்ச்சி 
நன்றி
நன்று
பொருத்தமாக அமைந்ததா :flower: 
ஆம் சிறப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by மீனு Thu 6 Feb 2014 - 18:22

கே.இனியவன் wrote:
மீனு wrote:
கே.இனியவன் wrote:உங்கள் கவிதை கண்ணோட்டத்தில் கே இனியவனும் இருப்பதில் மகிழ்ச்சி 
நன்றி
நன்று
பொருத்தமாக அமைந்ததா :flower: 
ஆம் சிறப்பு
 :”@: heart 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by ராகவா Fri 7 Feb 2014 - 5:20

மீனு wrote:
Nisha wrote:
மீனு wrote:
Spoiler:

மீனுவின் ஆட்டம் தொடரும்...


எழுதபட்டிருக்கும் கவிதைகள் அனைத்துமே அருமை. நீங்கள் எழுதி விட்டு அவர்கள் பெயர் போட்டிருந்தால் உங்களுக்கு என் பாராட்டுகள். அவர்களே எழுதி நீங்கள் பதிந்திருந்தால் எழுதிய அவர்களை எழுதசொல்லி கேட்டு பதிந்த உங்க சிந்தனைக்கும் சபாஷ்.

மீனுவ பத்தி சரியா நிஷாவுக்கு தெரியாது...!
தெரிந்தா இப்படி அவசரப்பட்டு எதயும் சொல்ல மாட்டா..
எது எப்படியோ மீனுவுக்கு பாராட்டு கிடைத்து விட்டது.
 (((  ((( 
கொஞ்சம் எனக்கு கொடுமா.. )*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by ராகவா Fri 7 Feb 2014 - 5:22

எல்லாம் அருமை ஜெமாய்... *_  !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்... Empty Re: மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum