Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
ஆசை, அலட்சியப்படுத்துதல் தான் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
2 posters
Page 1 of 1
ஆசை, அலட்சியப்படுத்துதல் தான் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
ஆசை, அலட்சியப்படுத்துதல் தான் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
இந்த இரண்டு காரணத்தின் அடிப்படையில் தான் நோய்கள் உருவாகின்றன.
ஆசை:
நாம் நம் நாக்கை கட்டுப்படுத்த முடியாமல் இதை சாப்பிட வேண்டும், இதை சாப்பிட கூடாது என்று எதையும் யோசிக்காமல் சாப்பிடுவது. நமக்கு என்ன எல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் சாப்பிடுவது. நமக்கு எது எல்லாம் பிடிக்காதோ அதை எல்லாம் சாப்பிடாமல் இருப்பது. உதாரணத்திற்க்கு மது அருந்துவது, சிகரெட் புகைப்பது கெடுதி என்று தெரிந்தும் அதை எனக்கு பிடிக்கும் ஏதோ ஒரு போதை இருக்கிறது என்று ஆசைக்காக செய்வது. "கசப்பு" உடம்புக்கு தேவை ஆனால் அதை நாம் உணவில் எடுத்துக் கொள்வதே கிடையாது. ஏனென்றால் அது எனக்கு பிடிக்காது என்று கூறிவிடுவது. இது போல் நாம் அறியாமல் செய்யும் தவறுகளால் தான் நோய்கள் உருவாகுவதற்கு நாமே காரணம் ஆகிவிடுகிறோம்.
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி அதை அதிகம் சாப்பிடக் கூடாது. "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனால் ஆசைக்காக எதையும் சாப்பிடாமல் ஆயுளுக்காக சாப்பிடுங்கள். "பசிக்காக சாப்பிடுங்கள் - ருசிக்காக சாப்பிடாதீர்கள்" உதாரணத்திற்க்கு 5 இட்லி தான் சாப்பிட முடியும் என்றால் அதனோடு நிறுத்திக் கொண்டுவிட்டால் எந்த பிரச்சனையும் கிடையாது. ருசியாக இருக்கிறது என்பதற்காக இன்னும் 4 இட்லி சேர்த்து சாப்பிடுவது தான் தவறு. தயவு செய்து யாருக்காவது மேலே குறிப்பிட்ட பழக்கவழக்கங்கள் இருந்தால் அதை விட்டு விடுங்கள். ஆசைக்காக சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொண்டு நோய் உருவாவதற்க்கு நாமே ஏற்படுத்திக் கொடுக்காமல் நல்ல உணவுகளை எடுத்துக் கொண்டு உடம்பை பேணிக் காப்போம்.
அலட்சியப்படுத்துதல்:
நம் உடம்புக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை உடம்பே நமக்கு சொல்லிவிடும். நம் உடம்பு நம்முடன் பேசும், ஆனால் நாம் அதை கவனிக்ககூட நேரம் இல்லாமல் அதை நாம் அலட்சியப்படுத்தி விடுகிறோம்.
1.நமக்கு பசிக்கும் போது சாப்பிடுவது கிடையாது, பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று இருந்துவிடுவது.
2.நமக்கு தண்ணீர் தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்காமல் இருப்பது, இது போன்ற சில விஷயங்கள் செய்வதால் தான் நோய்கள் உருவாகின்றன.
3.Urine - வரும் போது உடனே வெளியேற்ற வேண்டும். ஆனால் பிறகு வெளியேற்றிக் கொள்ளலாம் என்று இருந்து விடுவது. இது போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது.
அதனால் ஆசை, அலட்சியப்படுத்தல் இரண்டையும் சரி செய்து கொண்டாலே போதும் பல நோய்கள் நம்மை விட்டு ஓடிவிடும், நோய்கள் வரவே வராது.
உணவின் அளவு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர் அவர் உடம்பிற்க்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு வேலை செய்கிறோமோ அவ்வளவு உணவு எடுத்துக்கொள்ளலாம். நாம் சாப்பிடும் போது நம் வயிறு நிறைந்தவுடன் ஏப்பம் வரும். ஏப்பம் வந்தவுடன் உணவை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏப்பம் தான் நம் வயிறு நிரம்பியதற்கான அறிகுறி ஆகும்.
சிகரெட் மற்றும் மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு பலவிதமான நோய்கள் ஏற்படும். ஏன் உயிரே போய்விடும். மீண்டும் மீண்டும் கூறுகிறேன் தவறான பழக்கங்கள் இருந்தால் விட்டுவிடுங்கள்.
"எவ்வளவுக்கு எவ்வளவு ருசித்து குடித்தீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவுக்கு வலித்து, துடித்து தான் உயிர் போகும்"
இந்த இரண்டு காரணத்தின் அடிப்படையில் தான் நோய்கள் உருவாகின்றன.
ஆசை:
நாம் நம் நாக்கை கட்டுப்படுத்த முடியாமல் இதை சாப்பிட வேண்டும், இதை சாப்பிட கூடாது என்று எதையும் யோசிக்காமல் சாப்பிடுவது. நமக்கு என்ன எல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் சாப்பிடுவது. நமக்கு எது எல்லாம் பிடிக்காதோ அதை எல்லாம் சாப்பிடாமல் இருப்பது. உதாரணத்திற்க்கு மது அருந்துவது, சிகரெட் புகைப்பது கெடுதி என்று தெரிந்தும் அதை எனக்கு பிடிக்கும் ஏதோ ஒரு போதை இருக்கிறது என்று ஆசைக்காக செய்வது. "கசப்பு" உடம்புக்கு தேவை ஆனால் அதை நாம் உணவில் எடுத்துக் கொள்வதே கிடையாது. ஏனென்றால் அது எனக்கு பிடிக்காது என்று கூறிவிடுவது. இது போல் நாம் அறியாமல் செய்யும் தவறுகளால் தான் நோய்கள் உருவாகுவதற்கு நாமே காரணம் ஆகிவிடுகிறோம்.
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி அதை அதிகம் சாப்பிடக் கூடாது. "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனால் ஆசைக்காக எதையும் சாப்பிடாமல் ஆயுளுக்காக சாப்பிடுங்கள். "பசிக்காக சாப்பிடுங்கள் - ருசிக்காக சாப்பிடாதீர்கள்" உதாரணத்திற்க்கு 5 இட்லி தான் சாப்பிட முடியும் என்றால் அதனோடு நிறுத்திக் கொண்டுவிட்டால் எந்த பிரச்சனையும் கிடையாது. ருசியாக இருக்கிறது என்பதற்காக இன்னும் 4 இட்லி சேர்த்து சாப்பிடுவது தான் தவறு. தயவு செய்து யாருக்காவது மேலே குறிப்பிட்ட பழக்கவழக்கங்கள் இருந்தால் அதை விட்டு விடுங்கள். ஆசைக்காக சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொண்டு நோய் உருவாவதற்க்கு நாமே ஏற்படுத்திக் கொடுக்காமல் நல்ல உணவுகளை எடுத்துக் கொண்டு உடம்பை பேணிக் காப்போம்.
அலட்சியப்படுத்துதல்:
நம் உடம்புக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை உடம்பே நமக்கு சொல்லிவிடும். நம் உடம்பு நம்முடன் பேசும், ஆனால் நாம் அதை கவனிக்ககூட நேரம் இல்லாமல் அதை நாம் அலட்சியப்படுத்தி விடுகிறோம்.
1.நமக்கு பசிக்கும் போது சாப்பிடுவது கிடையாது, பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று இருந்துவிடுவது.
2.நமக்கு தண்ணீர் தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்காமல் இருப்பது, இது போன்ற சில விஷயங்கள் செய்வதால் தான் நோய்கள் உருவாகின்றன.
3.Urine - வரும் போது உடனே வெளியேற்ற வேண்டும். ஆனால் பிறகு வெளியேற்றிக் கொள்ளலாம் என்று இருந்து விடுவது. இது போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது.
அதனால் ஆசை, அலட்சியப்படுத்தல் இரண்டையும் சரி செய்து கொண்டாலே போதும் பல நோய்கள் நம்மை விட்டு ஓடிவிடும், நோய்கள் வரவே வராது.
உணவின் அளவு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர் அவர் உடம்பிற்க்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு வேலை செய்கிறோமோ அவ்வளவு உணவு எடுத்துக்கொள்ளலாம். நாம் சாப்பிடும் போது நம் வயிறு நிறைந்தவுடன் ஏப்பம் வரும். ஏப்பம் வந்தவுடன் உணவை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏப்பம் தான் நம் வயிறு நிரம்பியதற்கான அறிகுறி ஆகும்.
சிகரெட் மற்றும் மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு பலவிதமான நோய்கள் ஏற்படும். ஏன் உயிரே போய்விடும். மீண்டும் மீண்டும் கூறுகிறேன் தவறான பழக்கங்கள் இருந்தால் விட்டுவிடுங்கள்.
"எவ்வளவுக்கு எவ்வளவு ருசித்து குடித்தீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவுக்கு வலித்து, துடித்து தான் உயிர் போகும்"
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆசை, அலட்சியப்படுத்துதல் தான் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
மது அருந்துவதன் தீமை குறித்து
விளக்க ஒருத்தர் வீட்டுக்கு ஒரு குழு
போனதாம்..!
-
அவங்க சொன்னதை கவனமா கேட்டுக்
கொண்டிருந்தார் அந்த முதியவர்...
-
குடிகாரருக்கு ஆயுள் கம்மி என்றும்
சொன்னார்கள்..
-
அப்போது அந்த வீட்டின் மாடியில் எதையோ
உருட்டும் சத்தம் கேட்டது..!
-
அது என்ன சத்தம் என்றார்கள்...
-
அந்த முதியவர் சொன்னார், '' எங்கப்பன்
குடிச்சுட்டு எதையோ உருட்டிக்கிட்டு
இருக்கார்''
விளக்க ஒருத்தர் வீட்டுக்கு ஒரு குழு
போனதாம்..!
-
அவங்க சொன்னதை கவனமா கேட்டுக்
கொண்டிருந்தார் அந்த முதியவர்...
-
குடிகாரருக்கு ஆயுள் கம்மி என்றும்
சொன்னார்கள்..
-
அப்போது அந்த வீட்டின் மாடியில் எதையோ
உருட்டும் சத்தம் கேட்டது..!
-
அது என்ன சத்தம் என்றார்கள்...
-
அந்த முதியவர் சொன்னார், '' எங்கப்பன்
குடிச்சுட்டு எதையோ உருட்டிக்கிட்டு
இருக்கார்''
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186
Re: ஆசை, அலட்சியப்படுத்துதல் தான் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
^_ ^_rammalar wrote:மது அருந்துவதன் தீமை குறித்து
விளக்க ஒருத்தர் வீட்டுக்கு ஒரு குழு
போனதாம்..!
-
அவங்க சொன்னதை கவனமா கேட்டுக்
கொண்டிருந்தார அந்த முதியவர்...
-
குடிகார்ருக்கு ஆயுள் கம்மி என்றும்
சொன்னார்கள்..
-
அப்போது அந்த வீட்டின் மாடியில் எதையோ
உருட்டும் சத்தம் கேட்டது..!
-
அது என்ன சத்தம் என்றார்கள்...
-
அந்த முதியவர் சொன்னார், '' எங்கப்பன்
குடிச்சுட்டு எதையோ உருட்டிக்கிட்டு
இருக்கார்''
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» இளநரை ஏற்படுவதற்கான காரணங்கள்!!!
» முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்...
» பிரசவத்திற்கு பின் குமட்டல் ஏற்படுவதற்கான காரணங்கள்!!!
» மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!
» மன நோய் எனும் சமூக நோய்
» முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்...
» பிரசவத்திற்கு பின் குமட்டல் ஏற்படுவதற்கான காரணங்கள்!!!
» மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!
» மன நோய் எனும் சமூக நோய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|