Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Yesterday at 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
இங்கேயே அடிக்கலாம்...!
-
இவர் நல்லவரா, கெட்டவரா..?
உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்..!!
-
-
இவர் நல்லவரா, கெட்டவரா..?
உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்..!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
rammalar wrote:இங்கேயே அடிக்கலாம்...!
-
இவர் நல்லவரா, கெட்டவரா..?
உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்..!!
-
கும்பகர்ணன் நல்லவர்தானே?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
நெருக்கடியான நேரத்தில் அண்ணனை விட்டு
பிரிந்து சென்ற விபீஷணனை விட கூடவே
இருந்து அண்ணனுக்காக போர் செய்து உயிரை
விட்ட கும்பகர்ணன் நல்லவனே...!
-
பிரிந்து சென்ற விபீஷணனை விட கூடவே
இருந்து அண்ணனுக்காக போர் செய்து உயிரை
விட்ட கும்பகர்ணன் நல்லவனே...!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
rammalar wrote:நெருக்கடியான நேரத்தில் அண்ணனை விட்டு
பிரிந்து சென்ற விபீஷணனை விட கூடவே
இருந்து அண்ணனுக்காக போர் செய்து உயிரை
விட்ட கும்பகர்ணன் நல்லவனே...!
-
*_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
கும்பகர்ணன் பெற்ற வரம்
-
இராவணனின் தம்பி கும்பகர்ணன் ஆறுமாதம் தூங்கியும்
ஆறுமாதம் விழித்தும் வாழ்ந்தான். ஏன் அவ்வாறு ?
ஆறுமாதம் விழித்தும் வாழ்ந்தான். ஏன் அவ்வாறு ?
-
அது ஒரு சாபம் அல்ல, அவனே கேட்டு பெற்ற வரம்.
நான்முகனை நோக்கி தவம் இருக்கிறான் கும்பகர்ணன்.அது ஒரு சாபம் அல்ல, அவனே கேட்டு பெற்ற வரம்.
இதைக் கண்ட தேவேந்திரன் , ராவணனை விட பல மடங்கு
உருவத்தில் பெரியவனான கும்ப கர்ணன் எதாவது வரம்
பெற்றால் தனக்கு அபாயம் என்று கருதி, சரஸ்வதியிடம்
கும்பகர்ணனின் வரத்தை எப்படியாவது தடுக்க பிரார்த்தனை செய்கிறான்.
-
“பக்தா , உம் பக்தியை மெச்சினோம் – என்ன வரம் வேண்டும் கேள்!” என்றார் நான்முகன்.
அப்போது சரஸ்வதி கும்ப கர்ணனின் நாவில் விளையாடுகிறாள். ‘நித்தியத்துவம்’ என்பதற்குப்
பதிலாக “நித்திரைத்துவம்” என்று கேட்டு விட்டான்.
-
நித்தியத்துவம் என்றால் அழியாத வாழ்வு என்பது பொருள்.
நித்திரைத்துவம் என்றால் நன்கு தூங்க வேண்டும் என்பது பொருள்.
பிரம்மனும் “அப்படியே ஆகட்டும்!” என்று வரமளித்துச் சென்று விட்டார்.
அட்சரம் பிசகியதால் அழியாத வாழ்வுக்குப் பதில்
அசைக்க முடியா உறக்கம் பெற்றான் கும்பகர்ணன்
அதன் பின்னர், வாழ்நாள் முழுவதும் தூங்கினால்
எவ்வாறு என்று மன்றாடி ஆறு மாதம் உறக்கம்,
ஆறு மாதம் விழிப்பு, எனினும் இடையில் எழுந்தால்
மரணம் என்று அந்த வரம் மாற்றப்பட்டது.
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
.rammalar wrote:நெருக்கடியான நேரத்தில் அண்ணனை விட்டு
பிரிந்து சென்ற விபீஷணனை விட கூடவே
இருந்து அண்ணனுக்காக போர் செய்து உயிரை
விட்ட கும்பகர்ணன் நல்லவனே...!
-
அண்ணனவன் புத்தி கெட்டுபோய் அழிவை தேடிக்கொண்டான் என அறிந்த பின் தன்னுடன் பிறந்தான் அணணன் செயலை எதிர்த்து எதிரணி சென்றான் என அறிந்த பின்னும் .. அண்ணன் செயலால் தாமும் அழிவோம் என அறிந்தே அண்ணன் கூட இருந்த நன்றியை பாராட்டினால் அவன் நல்லவனே..
ஆனால் தீயதென்று தெரிந்தும் பிறன் மனை கவந்திட்டவன் சார்பில் நின்று போராடியவனை என்னவென சொல்வது.. நலலவனென்பதா..கெட்டவனென்பதா..
பாசம் என்பதும் நன்றிக்கடன் என்பதும் வேறு. செய்தது தவறென தெரிந்தும் துணை போனதும் உயிர் இழந்ததும் நல்லதா..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
வீடணன் மற்றும் கும்பகர்ணனைப் பற்றிப் பேசுவோமா? இருவருமே நல்லவர்கள். இருவருக்குமே ராவணன் மற்றும் இலங்காபுரியின் நலன் பற்றி அக்கறை உண்டு. எல்லா சிறப்புகளும் பெற்ற ராவணன் சீதையை அபகரித்து வந்ததை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அதைக் கையாண்ட முறையிலேயே வீடணன் மற்றும் கும்பகர்ணன் மாறுபடுகின்றனர்.
சீதையைக் கடத்தி வந்த போது கும்பகர்ணன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். வீடணன் தன்னால் முடிந்தவரை ராவணனுக்கு அறிவுறை கூறினான். ராவணன் அவனை மிகவும் இழிவு செய்ய, வேறு வழியின்றி அவனை விட்டு விலகினான். கவனிக்கவும், அத்தருணத்தில் ராவணன் வலுவான நிலையிலேயே இருந்தான். அவனை அம்போ என்று விட்டுவிட்டு ஓடிவிடவில்லை, இங்கு பல பகுத்தறிவாளர்கள் கூறியது போல.
கும்பகர்ணன்? தூக்கத்திலிருந்து எழுப்பப்படும்போது ராவணன் ரொம்பக் கஷ்டத்தில் இருந்தான். அப்போது கூட அவனிடம் பிரச்சினை என்னவென்று விவரிக்கப்பட்ட பின்னால் முதலில் அவனும் அண்ணனுக்கு அறிவுறை கூறினானே. சீதை என்ற யமனை கூட்டி வந்து தான் கெட்டதுமன்றி இலங்கையையும் ஏன் ராவணன் அழிக்க வேண்டும் என்றுதானே கேட்டான்? இருப்பினும் அண்ணன் படும் மன வேதனையைப் பார்த்து அவனுக்காக யுத்தம் செய்யப் போனான். அப்போது கூட தான் உயிருடன் திரும்புவோம் என்று அவனுக்கு நிச்சயம் இல்லை. ஆகவே அண்ணனிடம் கேட்டுக் கொண்டான், தான் இறந்த பிறகாவது ராமருடன் சமாதானமாகப் போகுமாறு.
கும்பகர்ணன் போர்முனைக்கு வரும்போது வீடணன் அவனைப் பார்க்க சென்றான், அவனையும் ராமர் பக்கம் இழுக்கும் முயற்சியில். அவனைப் பார்த்ததுமே கும்பகர்ணன் வேறு விதமாக நினைத்துப் பதறினான். அவன் கூறினான், "அடேய் தம்பி, நீயாவது பிழைத்து நாங்கள் இறந்த பிறகு இலங்கையைக் காப்பாய் என நினைத்தேனே, என்ன ஆயிற்று, ஏன் இப்பக்கம் வந்தாய்?" பிறகு உண்மை அறிந்து சமாதானம் அடைந்தான். இருப்பினும் ராவணனை விட்டு வர முடியாது என்பதை அன்புடன் வீடணனுக்குக் கூறி அவனை ராமரிடமே திருப்பி அனுப்பினான்.
யார் இதில் சிறந்தவர்? என்னைப் பொருத்தவரை இருவரும்தான். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
---------------------------
நன்றி: டோண்டு ராகவன்
சீதையைக் கடத்தி வந்த போது கும்பகர்ணன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். வீடணன் தன்னால் முடிந்தவரை ராவணனுக்கு அறிவுறை கூறினான். ராவணன் அவனை மிகவும் இழிவு செய்ய, வேறு வழியின்றி அவனை விட்டு விலகினான். கவனிக்கவும், அத்தருணத்தில் ராவணன் வலுவான நிலையிலேயே இருந்தான். அவனை அம்போ என்று விட்டுவிட்டு ஓடிவிடவில்லை, இங்கு பல பகுத்தறிவாளர்கள் கூறியது போல.
கும்பகர்ணன்? தூக்கத்திலிருந்து எழுப்பப்படும்போது ராவணன் ரொம்பக் கஷ்டத்தில் இருந்தான். அப்போது கூட அவனிடம் பிரச்சினை என்னவென்று விவரிக்கப்பட்ட பின்னால் முதலில் அவனும் அண்ணனுக்கு அறிவுறை கூறினானே. சீதை என்ற யமனை கூட்டி வந்து தான் கெட்டதுமன்றி இலங்கையையும் ஏன் ராவணன் அழிக்க வேண்டும் என்றுதானே கேட்டான்? இருப்பினும் அண்ணன் படும் மன வேதனையைப் பார்த்து அவனுக்காக யுத்தம் செய்யப் போனான். அப்போது கூட தான் உயிருடன் திரும்புவோம் என்று அவனுக்கு நிச்சயம் இல்லை. ஆகவே அண்ணனிடம் கேட்டுக் கொண்டான், தான் இறந்த பிறகாவது ராமருடன் சமாதானமாகப் போகுமாறு.
கும்பகர்ணன் போர்முனைக்கு வரும்போது வீடணன் அவனைப் பார்க்க சென்றான், அவனையும் ராமர் பக்கம் இழுக்கும் முயற்சியில். அவனைப் பார்த்ததுமே கும்பகர்ணன் வேறு விதமாக நினைத்துப் பதறினான். அவன் கூறினான், "அடேய் தம்பி, நீயாவது பிழைத்து நாங்கள் இறந்த பிறகு இலங்கையைக் காப்பாய் என நினைத்தேனே, என்ன ஆயிற்று, ஏன் இப்பக்கம் வந்தாய்?" பிறகு உண்மை அறிந்து சமாதானம் அடைந்தான். இருப்பினும் ராவணனை விட்டு வர முடியாது என்பதை அன்புடன் வீடணனுக்குக் கூறி அவனை ராமரிடமே திருப்பி அனுப்பினான்.
யார் இதில் சிறந்தவர்? என்னைப் பொருத்தவரை இருவரும்தான். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
---------------------------
நன்றி: டோண்டு ராகவன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
அருமையான விளக்கம் ராம் அண்ணா நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
இது சரியே!
இராமாயணமே ஒரு கற்பனை என்பரெனினும் இதன் பெயரில் வரலாறு சொல்லும் இடங்களை காணும் போது கொஞ்சமென்ன திகமான மிகைபடுத்தப்ட்ட உணமை கதையாக இருக்கும் என்றே நான் நினைப்பேன்.
அது நிற்க.. கடைசி நேரம் அண்ணனுக்காய் துணை நினைற கும்பகர்ணம் பாராட்டுக்குரியவன் தான். விபீஷணனை விட நல்லவன் என்பதை விட இருவரும் நல்லவரே எனும் ராகவன் அவர்களில் கருத்து ஏற்கதகுந்ததே.. !
இராமாயணமே ஒரு கற்பனை என்பரெனினும் இதன் பெயரில் வரலாறு சொல்லும் இடங்களை காணும் போது கொஞ்சமென்ன திகமான மிகைபடுத்தப்ட்ட உணமை கதையாக இருக்கும் என்றே நான் நினைப்பேன்.
அது நிற்க.. கடைசி நேரம் அண்ணனுக்காய் துணை நினைற கும்பகர்ணம் பாராட்டுக்குரியவன் தான். விபீஷணனை விட நல்லவன் என்பதை விட இருவரும் நல்லவரே எனும் ராகவன் அவர்களில் கருத்து ஏற்கதகுந்ததே.. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
-
கும்ப கர்ணன் குறித்த விளக்கத்தை கொடுத்த
இவர்தான் வலையுலகில் பிரபல பதிவாளர் டோண்டு ராகவன்
-
பிரெஞ்சு =ஜெர்மன் மொழி பெயர்ப்பாளர்...
-
இவர் சமீபத்தில் காலமாகி விட்டார்..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
அறிந்தோம். வருந்ததக்க நிகழ்வு
நன்றி ராம் மலர் அவர்களே..
நன்றி ராம் மலர் அவர்களே..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
rammalar wrote:
-
கும்ப கர்ணன் குறித்த விளக்கத்தை கொடுத்த
இவர்தான் வலையுலகில் பிரபல பதிவாளர் டோண்டு ராகவன்
-
பிரெஞ்சு =ஜெர்மன் மொழி பெயர்ப்பாளர்...
-
இவர் சமீபத்தில் காலமாகி விட்டார்..
-
அவர் இறந்தது பிப்ரவரி மாதம் என்று போட்டிருக்கு..ஆனால் அவரின் வலைப்பதிவில் அவர் ஏப்ரல் மாதம் பதிவு பொட்டிருக்கிறார் புரியலயே?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
2-04-2013 என்பது
முதலில் மாதம் பின்னர் தேதி அதன் பின்னர் வருடம்
என்ற முறையில் சிலர் பதிவார்கள்..
-
அதனால் குழப்பிக் கொள்ளக்கூடாது..
-
மேற்படி பதிவின் பின்னூட்டத்தில் எல்லோருடைய
பதிவுகளிம் பிப்ரவரி தேதி காண்பிக்கும் ...
முதலில் மாதம் பின்னர் தேதி அதன் பின்னர் வருடம்
என்ற முறையில் சிலர் பதிவார்கள்..
-
அதனால் குழப்பிக் கொள்ளக்கூடாது..
-
மேற்படி பதிவின் பின்னூட்டத்தில் எல்லோருடைய
பதிவுகளிம் பிப்ரவரி தேதி காண்பிக்கும் ...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
rammalar wrote:2-04-2013 என்பது
முதலில் மாதம் பின்னர் தேதி அதன் பின்னர் வருடம்
என்ற முறையில் சிலர் பதிவார்கள்..
-
அதனால் குழப்பிக் கொள்ளக்கூடாது..
-
மேற்படி பதிவின் பின்னூட்டத்தில் எல்லோருடைய
பதிவுகளிம் பிப்ரவரி தேதி காண்பிக்கும் ...
நன்றி ராம் அண்ணா:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
இன்றைய அரட்டையில் பல பயனுள்ள
தகவல்கள் பகிரப்பட்டுள்ளன...
-
பங்கேற்றவர்களுக்கு .... :”@:
தகவல்கள் பகிரப்பட்டுள்ளன...
-
பங்கேற்றவர்களுக்கு .... :”@:
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
rammalar wrote:இன்றைய அரட்டையில் பல பயனுள்ள
தகவல்கள் பகிரப்பட்டுள்ளன...
-
பங்கேற்றவர்களுக்கு .... :”@:
அவர் சொன்னது முகப்புத்தகம் நாம அரட்டை அடிச்சது சேனைல.... )( )(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
அதுதானே..
சேனையில் சேனைதிரண்டு அரட்டையடிச்சாலும் அது பயந்தரு அரட்டையாக சேனைவீரர்களின் பதிவெண்ணிக்கையை அதிகரித்ததோடு .. சேனையின் பதிவுகளையும் அதிகமாக்கி விட்டதே..
அரட்டையில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டு பரிசு பத்திரம் ஏதாச்சும் கொடுக்கும் நீண்ட கால திட்டம் உண்டா பானு.
கும்பகர்ணன் குறித்து அறிய முடிந்ததில் மகிழ்ச்சி ராம்மல்ர் அவர்களே!
சேனையில் சேனைதிரண்டு அரட்டையடிச்சாலும் அது பயந்தரு அரட்டையாக சேனைவீரர்களின் பதிவெண்ணிக்கையை அதிகரித்ததோடு .. சேனையின் பதிவுகளையும் அதிகமாக்கி விட்டதே..
அரட்டையில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டு பரிசு பத்திரம் ஏதாச்சும் கொடுக்கும் நீண்ட கால திட்டம் உண்டா பானு.
கும்பகர்ணன் குறித்து அறிய முடிந்ததில் மகிழ்ச்சி ராம்மல்ர் அவர்களே!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
Nisha wrote:அதுதானே..
சேனையில் சேனைதிரண்டு அரட்டையடிச்சாலும் அது பயந்தரு அரட்டையாக சேனைவீரர்களின் பதிவெண்ணிக்கையை அதிகரித்ததோடு .. சேனையின் பதிவுகளையும் அதிகமாக்கி விட்டதே..
அரட்டையில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டு பரிசு பத்திரம் ஏதாச்சும் கொடுக்கும் நீண்ட கால திட்டம் உண்டா பானு.
கும்பகர்ணன் குறித்து அறிய முடிந்ததில் மகிழ்ச்சி ராம்மல்ர் அவர்களே!
சம்ஸ் வந்து சொல்வார் நிஷா *# *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
பாராட்டு பரிசு பத்திரம் கொடுக்கப்படும். அதற்கான கால நேரம் விரைவில் அறிவிக்கப் படும்.Nisha wrote:அதுதானே..
சேனையில் சேனைதிரண்டு அரட்டையடிச்சாலும் அது பயந்தரு அரட்டையாக சேனைவீரர்களின் பதிவெண்ணிக்கையை அதிகரித்ததோடு .. சேனையின் பதிவுகளையும் அதிகமாக்கி விட்டதே..
அரட்டையில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டு பரிசு பத்திரம் ஏதாச்சும் கொடுக்கும் நீண்ட கால திட்டம் உண்டா பானு.
நிஜமாவே கும்பகர்ணன் குறித்து பேச முடிந்ததில் மகிழ்ச்சி ராம்மல்ர் அவர்களே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
இவர் நல்லவரா, கெட்டவரா..?
*சம்ஸ் wrote:கேள்வி யாரிடம் கேட்கப்பட்டது அக்கா அவங்தான் பதில் சொல்லோணுமாக்கும் .பானுஷபானா wrote:Nisha wrote:அதுதானே..
சேனையில் சேனைதிரண்டு அரட்டையடிச்சாலும் அது பயந்தரு அரட்டையாக சேனைவீரர்களின் பதிவெண்ணிக்கையை அதிகரித்ததோடு .. சேனையின் பதிவுகளையும் அதிகமாக்கி விட்டதே..
அரட்டையில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டு பரிசு பத்திரம் ஏதாச்சும் கொடுக்கும் நீண்ட கால திட்டம் உண்டா பானு.
கும்பகர்ணன் குறித்து அறிய முடிந்ததில் மகிழ்ச்சி ராம்மல்ர் அவர்களே!
சம்ஸ் வந்து சொல்வார் நிஷா *# *#
இது கரெக்ட் தான் சம்ஸ்சார்!
அதெதுக்கு ஒருத்தங்க கிட்ட கேட்டால் அடுத்தவர்களையா மாட்டி விடுவது் என நான் கேட்டால் சம்ஸின் வாழ்த்துதிரியி்ல் அச்சலா டிரீட்கேட்டதுக்கு என்னை மாட்டி விட்டு தப்பிக்க நினைச்ச உங்க கிட்டயா நியாயம் கேட்பதுன்னு பானு என்கிட்ட கேட்டு உருட்டுகட்டையை தூக்கிட்டு வந்தாலும் வருவா..
அதனால் நான் கேட்கவே இல்லைன்னு நினைச்சிட்டு கேட்ட்டுட்டேன்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
சம்ஸ் பாஸ்.. உங்ககிட்ட கேக்காமலே தனி தலைப்பின் கீழே கொண்டுவந்துட்டன் sorry... )( )(
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
இதில் என்ன உள்ளது நன்றி பர்ஹாத் !_ )(பர்ஹாத் பாறூக் wrote:சம்ஸ் பாஸ்.. உங்ககிட்ட கேக்காமலே தனி தலைப்பின் கீழே கொண்டுவந்துட்டன் sorry... )( )(
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
நன்று
தலைப்பில் கும்பகர்ணன் நல்லவரா கெட்டவரா என்றிருந்தால் நல்லது.
தலைப்பில் கும்பகர்ணன் நல்லவரா கெட்டவரா என்றிருந்தால் நல்லது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
அப்படியே ஆகட்டும் அம்மணி.. !_Nisha wrote:நன்று
தலைப்பில் கும்பகர்ணன் நல்லவரா கெட்டவரா என்றிருந்தால் நல்லது.
Last edited by *சம்ஸ் on Tue 11 Mar 2014 - 19:23; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?
*சம்ஸ் wrote:அப்படியே ஆகட்டும் அம்மனி.. !_Nisha wrote:நன்று
தலைப்பில் கும்பகர்ணன் நல்லவரா கெட்டவரா என்றிருந்தால் நல்லது.
அம்மனியா!
அப்படின்னால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் என்னங்க சார்?
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கெட்டவரா....நல்லவரா
» கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி?
» நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)
» கும்பகர்ணன் போல் தூங்கும் குரங்கு
» கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி?
» நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)
» கும்பகர்ணன் போல் தூங்கும் குரங்கு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|